Home / Writers

Writers


அழகிய ஈஸ்வரன் அதிரை அப்துல் லத்தீப் அகிலன்
அலமேலு மணி அலர்மேல் ரிஷி அம்பா ராகவன்
அம்பா ராமநாதன் அம்புஜவல்லி தேசிகாச்சாரி அனந்தா கலுசிவலிங்கம்
வி. எஸ். அனந்தநாராயணன் அன்னம் சி. அண்ணாமலை
அனுராதா சுரேஷ் அனு ஸ்ரீராம் வி. அனுசூயா
அப்பணசாமி மா. அரங்கநாதன் அ. இ. அரசரத்தினம்
அரவிந்த் சுவாமிநாதன் அருளரசன் அருணா
அருணா நாராயணன் அருணாசலம் அரவிந்த் கே. ரமேஷ்
அரவிந்த் அசோகன் பி. அட்லாண்டா ராஜன்
அன்னபூரணி சங்கர் அனிதா ரத்னம் அட்லாண்டா கணேஷ்
அசோக் சுப்ரமணியம் அசோகமித்திரன் அசோக்குமார்
அகிலா கிருஷ்ணன் மடிப்பாக்கம் அலுமேலு ராமமூர்த்தி அலமேலு ராமமூர்த்தி
அலெக்ஸ் பாபு அஜெயன்பாலா கு. அழகிரிசாமி
அஷோக் அப்துல் ரகுமான் அம்பை
அஞ்சலி குமார் அந்தோணி மைக்கல் அனிதா
அனிதா கோட்டி அண்ணாமலை கயிலைநாதன் அரவக்கோன்
ஆசை ஆசைத்தம்பி ஆர்த்தி ரிஷி ஆதவன்
டாக்டர் நா. ஆறுமுகம் ஆருத்ரா ஆதி
ஆனந்த் கல்யாண் ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ ஆனந்த பாரதி
ஆனந்த் ராகவ் ஆண்டி ஆலன் டீக்

நாக. இளங்கோவன் இந்திராணி இந்திரா காசிநாதன்
இந்திரா பார்த்தசாரதி இசைப்பிரியன் கே.கே இக்கி
இளவேலங்கால் நல்லய்யா இரத்தினம் சூரியகுமாரன் பி.எஸ். இராமையா
பா. இரா. இரவி
உதயா பாஸ்கர் நாச்சிமுத்து உதயசங்கர் உமா
உமா வெங்கட்ராமன் உமா விஸ்வநாதன் உமா கிருஷ்ணஸ்வாமி
உமையாள்முத்து உமையாள் நாராயணன் உஷா
உஷா பத்மநாபன் உஷா ஸ்ரீதர் உலகம்மாள் கல்யாணசுந்தரம்
உமர் உமா நடராஜன் அ. உமர் பாரூக்

எஸ்டேட் சுபி எச்.ஆர்

வ.வே.சு. ஐயர் பொ. ஐங்கரநேசன்

சி.கே. கரியாலி செ.கணேசலிங்கன் டாக்டர் நா. கணேசன்
கலைச்செல்வி கோபாலன் கலவை வெங்கட் கல்கி
கல்பகம் கௌசிக் கல்பனா ஹரிஹரன் சா.கந்தசாமி
கந்தசாமி பழனிசாமி கரியவன் கற்பகம் இளங்கோவன்
கற்பகம் கௌசிக் கருணாகரன் பழனிசாமி கதிரவன் எழில்மன்னன்
கவிதா பிரகாஷ் சு.கணபதி கணேஷ் பாபு
கண்ணம்மா கண்ணன் கந்தர்
கந்தர்வன்

கா
காந்தி சுந்தர் காவலூர் ராசதுரை காமிதி
காஞ்சனா தாமோதரன் காந்திமதி செந்தமிழன் காந்திமதி
காந்திராஜன் காஞ்சனா
கி
டாக்டர் கிருஷ்ணவேணி அருணாசலம் கிருஷ்ணன் நம்பி மு.ச. கிருட்டினன்
எஸ். கிருஷ்ணமூர்த்தி இராம. கி. வடுவூர் கிருஷ்ணன்
ஓ. இராம. கிருஷ்ணசாமி பி. கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணப்ரியா
கீ
கீதா பென்னெட் கீதா பாஸ்கர்
கு
குருபிரியா த. நா. குமாரஸ்வாமி குருப்பிரசாத் மாதவன்
கடலூர் எஸ். குமார் குமார் குமரப்பன் குயிலன்
எஸ். குரு குறிஞ்சிக் குமரன்
கூ
கூத்தரசன்

கே
கேடிஸ்ரீ

கொ
கொல்லங்கோடு சு. வெங்கடராமன்

கோ
டி. ஜி. கே. கோவிந்தராஜன் கோகுலக்கண்ணன் கோமதி சதாசிவன்
கோபால் குமரப்பன் கோம்ஸ் கணபதி 'கோச்சா' கோவிந்தராஜன்
கோமதி ஸ்ரீனிவாசன் T.V. கோபாலகிருஷ்ணன் கோபாலன்
இரா. கோபாலகிருஷ்ணன்

கெள
கெளசல்யா சவாமிநாதன்

பி. சண்முகம் சண்முகம் .பி வெ. சந்திரசேகரன்
சடகோபன் திருமலைராஜன் சம்பந்த மூர்த்தி எஸ். சம்பத்
சந்தியா குமரேஷ் சங்கீதா சாய்கணேஷ் சங்கீத ப்ரியை
சங்கர ராம் சந்தா சரஸ்வதி தியாகராஜன்
சசி ரேகா சசி வைத்தியநாதன் சசிரேகா சம்பத்குமார்
சரோஜா மனோஹர் சரோஜா மனோகரன் சரோஜா வெங்கடசுப்பிரமணியன்
சரோஜா விஸ்வநாதன் சதத் ஹசன் மாண்டோ சந்திரா போடபட்டி
க. சட்டநாதன் சமீர் அஹமத்கான் ஆர்.சண்முகசுந்தரம்
சங்கர் சரவணன் சரோஜாராவ்
சரஸ்வதி சரவணக்குமார் சந்துரு
த.சந்திரா சச்சிதானந்தன் எஸ். சந்தானராமன்
சு. சமுத்திரம் சரோஜா வெங்கடசுப்ரமண்யன் சரஸீ ராஜ் தியாகராஜன்
சா
சாருமதி வெங்கட்ராமன் சாந்தா கிருஷ்ணமூர்த்தி சாரதா போஸ்
ஜே. எம். சாலி சாந்தா பாலகிருஷ்ணன் சாந்தா பத்மநாபன்
சாய்ராம் சாவி
சி
ந. சிதம்பர சுப்ரமணியன் சித்ரா மஹேஷ் சித்ரா வைத்தீஸ்வரன்
சிட்டி கு. சின்னப்ப பாரதி சிவா மற்றும் பிரியா
சிவா சேஷப்பன் சிவகாமி சிவக்குமார் நடராஜன்
சிவகுமார் தியாகராஜன் சிவன் சிவாநாரா
சிவப்ரியா ராமகிருஷ்ணன் சிவராஜ் வெங்கட்ராம் தி. சிவகுமார்
சித்ரா முரளி சிவசங்கரி
சீ
சீதா துரைராஜ்

சு
சுப்புத் தாத்தா சுப்ரமணியன் .S சுப்ரமண்ய அய்யர்
சுதர்ஸன் சுதா கிருஷ்ணமூர்த்தி சுதிர் பொன்னுசாமி
சுஜாதா சுஜாதா சீனிவாசன் சுந்தர் வின்சென்ட்
சுந்தர பாலசுப்பிரமணியம் ரா. சுந்தரமூர்த்தி கே.ஆர். சுந்தரராகவன்
சுனிதா தீனதயாளன் சுரேஷ்குமார இந்திரஜித் சுசீலா நாராயணன்
டாக்டர் என். சுவாமிநாதன் கே.எஸ். சுப்ரமணியன் சுமதி சங்கரன்
க.நா.சுப்ரமண்யம் சுந்தர ராமசாமி சுஜாதா விஜயராகவன்
சுமதி ஆர். சினிவாசன் சுதா வெங்கடேசன் சுகுமாரன்
சுஜாதா ராமப்ரஸாத் சுந்தரவல்லி சந்தானம் சுப்ரமண்யமூர்த்தி
சுபத்ரா சுகி சிவா சுந்தரேஷ்
சுஹிர் பொன்னுச்சாமி

சூ
சூப்பர் சுதாகர் ஆர். சூடாமணி
செ
செல்லா கதிரேசன் செங்கணான் சிவ. செந்தில் மணியன்
செந்திலான் டி. செல்வராஜ் பா.செயப்பிரகாசம்
செங்காளி செல்வி சி.சு. செல்லப்பா
சே
சேசி

சொ
என். சொக்கன்

சோ
சோமலெ சோமசுந்தரம் சோலை மேனகா

ஞா
ஞானாந்தவல்லி புதுவை ஞானம்

டொ டொமினிக் ஜீவா

தங்கம் ராமசாமி தங்கப்பா தன்வந்திரி
தமிழ்ச்செல்வி ச.தமிழ்ச்செல்வன் தண்மதி
சோ. தர்மன் தமிழ்மகன் தமிழன்
தமிழரசி அண்ணாமலை மு. தளையசிங்கம்
தா
தாரா தாமரை
தி
திலீப்குமார் தில்லை குமரன் திரு பாலன்
ச. திருமலைராஜன் திருநெல்வேலி விஸ்வநாதன் திருப்பூர் கிருஷ்ணன்
தியடோர் பாஸ்கரன் திருவுடையான்
தீ
தீனா தீபம் நா. பார்த்தசாரதி தீபா ராமானுஜம்
து
துறையூரான் துலஸா துரை.மடன்
துளசி N. துரைக்கண் டாக்டர் எஸ்.ஏ.கே. துர்கா
தெ
தேவிகா அனந்தகிருஷ்ணன் தேவி ஜெகா தேனீ
தே
தெய்வநாயகம் மெய்யப்பன்

தோ
தோப்பில் முகமது மீரான்
க. நடராசன் நகுலன் நளாயினி குணநாயகம்
நளினி முள்ளூர் நளினிசம்பத்குமார் நந்தினிநாதன்
நந்தினி நரசிம்ம பட்டர் நடராசன் இரத்னம்
தண்டலை நடேசன் ஸ்ரீநிவாசன் என்.எஸ்.நடராஜன் நந்தினி ராமமூர்த்தி
கே.எஸ். நடராஜன் நளாயினி ந. முத்துசாமி
நவீன் நாதன்

நா
நாஞ்சில் நாடன் ஜி. நாகராஜன் நாரண துரைக்கண்ணன்
ஜி. நாராயணன் நாகரத்தினம் கிருஷ்ணா நாதன்
நாக். A. நாகராஜன் நாட்டுப்பூக்கள் சுயம்பு
நி
நிலாமுதீன் மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன் நிர்மலா
நித்தில்

நெ
நெடுஞ்செவியன் நெடுந்தீவு சுகிர்

பத்ரி டி. எஸ். பத்மநாபன் பத்மா செப்ரோலு
பத்மப்ரியன் சு. பழனியப்பன் பசுபதி
செ.பரிமேலழகர் நீல. பத்மநாபன் டாக்டர். பத்மா ராஜகோபால்
பத்மன்

பா
வ. ச. பாபு வ. செ. பாபு பாலாஜி ஸ்ரீனிவாசன்
வெ.சு. பாலநேந்திரம் பாகிரதி சேஷப்பன் டாக்டர் பாலு ஆத்ரேயா
பாமா கச்சிராயன் பாபநாசம் அசோக் ரமணி தி.கி. பார்த்தசாரதி
பாபா ஆனந்தன் க்ளீவ்லேண்டு பாலு பாஸ்கர் சோம்பள்ளி
என். பாலகிருஷ்ணன் பாலகுமாரன் கே. பாலசுப்பிரமணி
பாக்கியம் ராமசாமி பாப்லோ அறிவுக்குயில் பாலசுப்பிரமணியம்
பாவண்ணன் பாலமுரளி பார்ட்லெட் சேகர்
பி
பிரபாகர் சுந்தர்ராஜன் பிராகாஷ் ராமமூர்த்தி, ரகுநாத் பத்மநாபன் பிரகாசம்
பிரமிளா நாராயணன் பிரேமா பிச்சமூர்த்தி ந.
பிரபஞ்சன் பிரதாப் சுப்ரமணியம் பி.எஸ். பிரபாகர்
பு
புதுயுகன் புரசு பாலகிருஷ்ணன் புதுமைப்பித்தன்
புவனேஸ்வரி புதிய பாரதி கவிஞர் புகாரி
கு. புகழேந்தி புவனா பாலா புதுவை ஞானம்
பூ
பூமணி பூர்ணா பூங்கொடி சுப்பிரமணியம்
பூங்கோதை கோவிந்தராஜ்

பெ
பெப்பின் பிரிட்டோ பெரியண்ணன் சந்திரசேகரன் வே.பெருமாள்
பொ
எஸ். பொன்னுத்துரை


மணி மு.மணிவண்ணன் மனிஷா முர்குடே மனுபாரதி
மதுகர் சிதம்பரா மதுரபாரதி மதுசூதனன் தெ.
மகேஷ் ராஜ்குமார் மஹி சங்கரநாராயணன் மங்களம் கல்யாணம்
மதுவந்தி மது தெ. மதுரம்
மயூரன் மா.ச. மதிவாணன் மங்களகெளரி
மா
கரு. மாணிக்கவாசகம் மார்க்கண்டு ச. விக்னேஷஸ்வரன் ஆ. மாதவன்
மாலா பத்மநாபன் மாலதி சுந்தரம் அ.மாதவையா
மானஸா சுரேஷ் மாயா மாலினி மன்னத்
Dr. மாலினி கிருஷ்ணமூர்த்தி மாலினி
மீ
மீனா மீனா கந்தசாமி மீனாக்ஷி கணபதி
மீராசிவகுமார் மீரா பத்மராஜா மீரா காசிநாதன்
கே.மீனாட்சி தியாகராசன்

மு
ஆர். முரளிதரன் அ. முத்துலிங்கம் முகுந்தராஜ்
இரா.முருகன் மு. முருகேஷ் முத்துசாமி
முத்துலக்ஷ்மி சங்கரன்

மூ
மூர்த்தி

மே
மேலாண்மை பொன்னுச்சாமி

மை
மைதிலி இளங்கோ மைதிலி துரைசுவாமி
மோ
மோஹன் எஸ். மோகன்ராஜ் மோகன்
மெள
மெளனி

யா
யாமினி

யோ
யோகாம்பாள் குமார்
ரமணதாசன் ரமேஷ் கோபாலகிருஷ்ணன் தி.ஜ. ரங்கநாதன்
ரஸிகப் ப்ரியா ரமணா பா.சு. ரமணன்
தொ.மு.சி. ரகுநாதன் ரதி ரம்யா
டாக்டர் ஏ.வி. ரகுநாத் ரஞ்சனி ஸ்ரீகாந்த் ரஞ்சனி ராமபத்ரன்
எல். ரவிச்சந்திரன்

ரா
ஏ.எஸ். ராஜன் T.E.S.ராகவன் ராஜ் மங்கலிக்
ராஜலக்ஷ்மி தியாகராஜன் K. ராஜலட்சுமி ராஜன் சடகோபன்
ராஜரங்கன் ராஜி கிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணன்
ம. ராமகிருஷ்ணன் ராமன் சக்கரவர்த்தி வ. ராமசாமி
வ.சு. ராதாகிருஷ்ணன் டி.எம். ராஜகோபாலன் ராஜேஸ்வரி
திருமதி ராஜலட்சுமி கிருஷ்ணன் கு.ப.ராஜகோபால் ராஜலட்சுமி ஸ்ரீதரன்
ராஜா ராகவன் கண்ணன் ராஜன்
கி. ராஜநாராயணன் ஏ.கே. ராமானுஜன் எம்.எஸ்.ராஜகோபால்
ராஜம் கிருஷ்ணன் லா.ச. ராமாமிர்தம் ராதிகா
கே.எஸ். ராதாகிருஷ்ணன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ராம்.என்.ராமகிருஷ்ணன்
பேரா. ராகவன்

ரி
டாக்டர். ரிஷி

ரூ
ரூபா ரங்கநாதன் ரூபா சுரேஷ் ரூபி
ரே
ரேகா ராகவன்

ரோ
ரோகாந்த் ரோஸ் முரளி கிருஷ்ணன்

லக்ஷ்மிமூர்த்தி லதா கிரிதர் லதா ஸ்ரீராம்
லதா ஸ்ரீனிவாசன் லதா வர்மன் லலிதா ஆனந்த்
லக்ஷ்மி லஷ்மி ஜெகதீஷ் லதா சந்திரமெளலி
லா
லாவண்யா

லோ
லோகநாதன் வெங்கடாசலம்


வடிவேல் வள்ளிசுந்தரம் வனஜா பார்த்தசாரதி
வண்ணதாசன் மரு. வரலட்சுமி நிரஞ்சன் வரலட்சுமி ரஞ்சன்
வசந்தா சுந்தரராஜன் வசந்தி சுப்பிரமணியன் வத்சலா சாரதி
அழ. வள்ளியப்பா வசந்தி சுந்தரம் வல்லிக்கண்ணன்
வசந்தா வீரராகவன் வசந்த் பாரதி வண்ணநிலவன்
வரதர்

வா
வாஞ்சிநாதன் வாணி முத்தையா வாஸந்தி
வி
வித்யா நாராயணன் விமலா ரங்காச்சார் விமலா வாசுதேவராவ்
விறன்மிண்டன் விந்தன் விமலா பாலு
விஷால் ரமணி விதுரா விதுரன்
என். விஸ்வநாத் விஜய் ஆனந்த் விட்டல்ராவ்
வெ
வெங்கட் ராமகிருஷ்ணன் வெங்கடேஸ்வரன் வெங்கட்ராமன் சி.கே.
எம்.வி. வெங்கட்ராம் வெங்கட்ரமணன் வெங்கட்ரமணி அருணாச்சலம்
வெங்கடேஷ் சடகோபன் வெங்கடேஷ் .ஆர் வெங்கட் மூர்த்தி
வே
வீர. வேலுசாமி வேலுப்பிள்ளை வேதம்மாள்
வேணுஜி

வை
வைதேகி தேசிகன் வைதேகி திருமலை பேரா. வைத்தியநாதன்
ஹரிகிருஷ்ணன் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
ஹெ
ஹெர்கூலிஸ் சுந்தரம்

ஹே
ஹேமா ராமநாதன் ஹேமா ரங்கராஜு

ஜயஸ்ரீ

ஜா
ஜானகி சீதாராமன் ஜாவா குமார் ஜான் டேவிட்
ஜானகி சுப்ரமணியன் ஜார்ஜ் ஹார்ட் தி. ஜானகிராமன்
ஜானகி

ஜீ
பா. ஜீவசுந்தரி

ஜெ
ஜெயலஷ்மி மணி ஜெயலட்சுமி சேஷாத்திரி ஜெயந்தி சங்கர்
ஜெயஸ்ரீ வரதராஜன் ஜெயா பத்மநாபன் ஜெயந்தி ஸ்ரீதர்
ஜெயகாந்த் ராமமூர்த்தி ஜெயராமன் ஜெயகாந்தன்
ஆர். ஜெ. ஜெயராணி ஜெயகல்யாணி மாரியப்பன்
ஜே
ஜேன் கோண்டா

ஜோ
ஜோலியட் ரகு டாக்டர் ஜோதி விஜயராணி

ஷகிலா பானு .N ஷமிலா ஜானகிராமன்
ஷீ
ஷீலா ஸ்ரீனிவாஸ்

ஸ்ரீ
ஸ்ரீகோண்டு ஸ்ரீனிவாசன் R. ஸ்ரீராம்
T.K. ஸ்ரீநிவாசன் V. ஸ்ரீராம் ஸ்ரீவித்யா நாராயணன்
ஸ்ரீதர் பி.ஸ்ரீ ஸ்ரீராமன் சபேசன்
ஸ்ரீகாந்த் ராமபத்ரன் ஸ்ரீவேணுகோபாலன் ஸ்ரீவித்யா ரமணன்

ஸெ ஸெளமினி



1
 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
பிரபஞ்சன்
Oct 2001
எண்பதுகளில் எழுத ஆரம்பித்த பிரபஞ்சன் பாண்டிச்சேரிக்காரர். அரசியல் நையாண்டி தொனிக்க இவரது பல கதைகள் சமகால அரசியலை விமர்சிக்கும் போக்குடன் எழுதப்பட்டிருக்கும். மேலும்... 
சிறுகதை: வானம் வசப்படும்
சு.சமுத்திரம்
Sep 2001
நெல்லை மாவட்டம் திம்மணம்பட்டிக்காரரான சு.சமுத்திரம் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தவர். முற்போக்கு இலக்கிய உலகம் மதிக்கும் சிறந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதையாளர். மேலும்... 
சிறுகதை: பூ நாகம்
வண்ணநிலவன்
Aug 2001
தெற்கத்திக் கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல் விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் கைவந்த கலை, 'கடல்புரத்தில்', 'கம்பாநதி'... மேலும்... 
சிறுகதை: கடல்புரத்தில்
பாலகுமாரன்
Jul 2001
இன்றைய நிலையில் மத்தியத் தர வாசகர்களின் மந்திரச் சொல் பாலகுமாரன். சமையலறைக்குள்ளும் இவரது நாவல்கள் நுழைந்து சரித்திரம் படைத்திருக்கின்றன. மேலும்... 
சிறுகதை: இரும்பு குதிரைகள்
சுந்தர ராமசாமி
Jun 2001
நாகர்கோயில்காரர். 'காலச்சுவடு' பத்திரிகையின் நிறுவனர். சில ஆண்டு காலம் அதன் ஆசிரியராக இருந்தவர். தமிழின் மிகச் சிறந்த புனைகதை ஆசிரியர்களுள் குறிப் பிடத்தக்கவர். மேலும்... 
சிறுகதை: குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சுஜாதா
May 2001
சுஜாதாவின் இயற்பெயர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன். தமிழ் எழுத்துலகின் 'ஆல்ரவுண்டர்' என எல்லோராலும் கருதப்படுபவர். புதுமை விரும்பி. வாசகர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதற்காக நிறையவே... மேலும்... 
சிறுகதை: திமலா
அசோகமித்திரன்
Apr 2001
அறுபதுகளில் மிகப் பிரபலமாக அறியப்பட்டு இன்று வரை தமிழிலக்கிய உலகில் தொடர்ந்து தனக்கான இடத்தைத் தக்க வைத்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் அசோகமித்திரன். மேலும்... 
சிறுகதை: விழா மாலைப் போதில்
அமரர் சாவி
Mar 2001
"எழுத்தாளர், எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர். வாழ்க்கையின் பன்முகப்பட்ட வலிகளை - மகிழ்ச்சியை - தனது உடம்பிலும் நெஞ்சிலும் தேக்கிவைத்திருக்கும் அனுபவங்களின் கஜானா" மேலும்... 
சிறுகதை: வாஷிங்டனில் திருமணம்

க.நா. சுப்பிரமண்யம்
Oct 2002
நவீன தமிழ் இலக்கிய சிந்தனையிலும் அதன் பயில்விலும் 'கநாசு' என்ற பெயர் தவிர்க்க முடியாது. சுமார் ஐம்பது ஆண்டுகளாக கநாசு என்ற பெயரில் அவர் எழுதி வந்த எழுத்துக்கள்... மேலும்... 
சிறுகதை: பொய்தேவு
இந்திரா பார்த்தசாரதி
Sep 2002
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் 1960 களில் இருந்து இயக்கம் கொண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இவர் படைப்பாளியாகவும் பேராசிரியராகவும் ஒருங்கே செயற்படும் வாய்ப்புப் பெற்றவர். மேலும்... 
சிறுகதை: ஒளரங்கசீப்
ஆர். சண்முகசுந்தரம்
Aug 2002
நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி எழுத்தாளர் பரம்பரைக்கு முக்கியமான இடமுண்டு. இந்தப் பரம்பரையில் வந்தவர் ஆர். சண்முக சுந்தரம். மணிக்கொடியில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர், பின்னர் நாவல் எழுத்தாளராக மாறினார். மேலும்... 
சிறுகதை: அறுவடை
நீல. பத்மநாபன்
Jul 2002
தமிழ் நவீன இலக்கிய வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்ற மேதமைகள் உருவாக்கிய செழுமை மிகுந்த தீராத ஓட்டம் கொண்டது. மேலும்... 
சிறுகதை: அரிசி
எம்.வி. வெங்கட்ராம்
Jun 2002
''வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக் கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்து கொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து... மேலும்... 
சிறுகதை: தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை
ராஜம் கிருஷ்ணன்
May 2002
''வெற்றி பெற்ற தமிழ் நாவல்கள் என்று கட்டுரை எழுது வாங்க. அதில் என்னுடைய நாவல் பற்றியோ, என் பெயரோ இருக்காது. பகவத் கீதையில், ஒரு வாசகம் வரும் பலனை எதிர்பார்க்காமல் இரு என்று"... மேலும்... 
சிறுகதை: நீலக்கடல்
சி.சு. செல்லப்பா
Apr 2002
தமிழ் எழுத்துச் சூழலில் எண்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து, அதிகம் கவனிப்புக் குரியவராக இருந்தவர் சி.சு. செல்லப்பா (1912-1998). மேலும்... 
சிறுகதை: மூடி இருந்தது
ஜெயகாந்தன்
Mar 2002
நவீன தமிழ்இலக்கியத்தின் மடைமாற்றத் திருப்பத்துக்கு காரணமானவர்கள் பாரதி, புதுமைப்பித்தன். இவர்கள் வருகைக்கு பின்னர் தான் தமிழ் புதுத் தமிழ் ஆயிற்று. மேலும்... 
சிறுகதை: சிலுவை
லா.ச.ராமாமிர்தம்
Feb 2002
தமிழ்ப் புனைகளத்தில் 'லா.ச.ரா' என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர். மேலும்... 
சிறுகதை: அபிதா
தி.ஜா.ரா.
Jan 2002
தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் பல்வேறு படைப்பாளிகள் தோன்றினர். தோன்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இன்று வரை தனித்துவத்துடன் திகழ்பவர்கள் ஒரு சிலர். மேலும்... 
சிறுகதை: அம்மா வந்தாள்
கி. ராஜநாராயணன்
Dec 2001
ராயங்கல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் என்ற இயற்பெயர் கொண்ட கி.ராஜநாராயணன் என்னும் கி.ரா, 1923-இல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல்... மேலும்... 
சிறுகதை: கோபால்லபுரத்து மக்கள்
அம்பை
Nov 2001
சிறு பத்திரிகையுலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ். இலக்ஷ்மி. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கவனிப்புகந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். மேலும்... 
சிறுகதை: வயது



ஜி. நாகராஜன்
Oct 2003
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் ஜி. நாகராஜனின் வருகையும் அவரது எழுத்தும் அவருக்கான தனித்த அடையாளத்தை மெய்ப்பித்துள்ளது. வாழ்வின் இயல்பான களங்களை... மேலும்... 
சிறுகதை: பச்சைக்குதிரை
புதுமைப்பித்தன்
Sep 2003
இருபதாம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். மேலும்... 
சிறுகதை: கயிற்றரவு
வ.வே.சு. ஐயர்
Aug 2003
தமிழ்ச்சூழலில் வ.வே.சு. ஐயர் என்று அறியப்பட்டவர் தான், வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர். இவர் அந்நிய ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடிய தலைமுறையினருடன்... மேலும்... 
சிறுகதை: மங்கயர்க்கரசியின் காதல்
கு. அழகிரிசாமி
Jul 2003
நவீன தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்கள் பலர். அதில் ஒருவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமி (1923-1970). இவர் சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை என... மேலும்... 
சிறுகதை: விட்டகுறை தொட்டகுறை
ந. பிச்சமூர்த்தி
Jun 2003
தமிழில் சிறுகதை என்ற வகைமை செழித்த போது மிக முக்கிய பங்காற்றியவர்களுள் பிச்சமூர்த்தியும் ஒருவர். தமிழ்ச்சிறுகதை முன்னோடிகளுள் ஒருவராகவே அவர் முகிழ்த்துள்ளார். மேலும்... 
சிறுகதை: வெறும் செருப்பு
விந்தன்
May 2003
தமிழ் படைப்புலகில் விந்தையான எழுத்து களைக் கொண்டு, முற்றிலும் வேறுபட்ட கதைக்களங்களைக் கையாண்டு எழுத்துலகில் நுழைந்தவர் விந்தன். மேலும்... 
சிறுகதை: வேலைக்காரி விசாலம்
க. சட்டநாதன்
Apr 2003
தமிழில் ஈழத்துப் படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிருக்கும் 'போரும் வாழ்வும்' அவர்களது படைப்புக் கண்ணோட்டத்தை, படைப்புக் களத்தை ஆழமாக்கியுள்ளது. மேலும்... 
சிறுகதை: அவர்களது துயரம்
லக்ஷ்மி
Mar 2003
தமிழில் வெகுசன வாசிப்புச் செயல் பாட்டின் நிலைபேற்றோடு நாவல் இலக்கியமும் பல்வேறு மாறுதல்களைத் தன்னளவில் உள்வாங்கிக் கொண்டது. அதாவது நாவல்களின் பெருக்கமும் அதனோடு அமைந்த... மேலும்... 
சிறுகதை: வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
ஆதவன்
Feb 2003
எழுத்தாளர் ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. மேலும்... 
சிறுகதை: நிழல்கள்
கு.ப.ராஜகோபால்
Jan 2003
''தமிழின் புது இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா வின் ஸ்தானத்தைப் பற்றி எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் இடம் முன்னணியில்.'' இவ்வாறு கு.ப.ரா. பற்றி ந. பிச்சமூர்த்தி சொல்கிறார். மேலும்... 
சிறுகதை: திரை
மௌனி
Dec 2002
தமிழ் சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழுத்தாளர் மெளனி. நவின தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும்... மேலும்... 
சிறுகதை: பிரபஞ்ச கானம்
வல்லிக்கண்ணன்
Nov 2002
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் முதுபெரும் எழுத்தாளராக மட்டுமல்ல நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் தன்னையும் பிணைத்துக் கொண்டவர்தான் வல்லிக்கண்ணன். மேலும்... 
சிறுகதை: பேரிழப்பு


ஜி. நாகராஜன்
Oct 2003
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் ஜி. நாகராஜனின் வருகையும் அவரது எழுத்தும் அவருக்கான தனித்த அடையாளத்தை மெய்ப்பித்துள்ளது. வாழ்வின் இயல்பான களங்களை... மேலும்... 
சிறுகதை: பச்சைக்குதிரை
புதுமைப்பித்தன்
Sep 2003
இருபதாம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். மேலும்... 
சிறுகதை: கயிற்றரவு
வ.வே.சு. ஐயர்
Aug 2003
தமிழ்ச்சூழலில் வ.வே.சு. ஐயர் என்று அறியப்பட்டவர் தான், வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர். இவர் அந்நிய ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடிய தலைமுறையினருடன்... மேலும்... 
சிறுகதை: மங்கயர்க்கரசியின் காதல்
கு. அழகிரிசாமி
Jul 2003
நவீன தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்கள் பலர். அதில் ஒருவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமி (1923-1970). இவர் சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை என... மேலும்... 
சிறுகதை: விட்டகுறை தொட்டகுறை
ந. பிச்சமூர்த்தி
Jun 2003
தமிழில் சிறுகதை என்ற வகைமை செழித்த போது மிக முக்கிய பங்காற்றியவர்களுள் பிச்சமூர்த்தியும் ஒருவர். தமிழ்ச்சிறுகதை முன்னோடிகளுள் ஒருவராகவே அவர் முகிழ்த்துள்ளார். மேலும்... 
சிறுகதை: வெறும் செருப்பு
விந்தன்
May 2003
தமிழ் படைப்புலகில் விந்தையான எழுத்து களைக் கொண்டு, முற்றிலும் வேறுபட்ட கதைக்களங்களைக் கையாண்டு எழுத்துலகில் நுழைந்தவர் விந்தன். மேலும்... 
சிறுகதை: வேலைக்காரி விசாலம்
க. சட்டநாதன்
Apr 2003
தமிழில் ஈழத்துப் படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிருக்கும் 'போரும் வாழ்வும்' அவர்களது படைப்புக் கண்ணோட்டத்தை, படைப்புக் களத்தை ஆழமாக்கியுள்ளது. மேலும்... 
சிறுகதை: அவர்களது துயரம்
லக்ஷ்மி
Mar 2003
தமிழில் வெகுசன வாசிப்புச் செயல் பாட்டின் நிலைபேற்றோடு நாவல் இலக்கியமும் பல்வேறு மாறுதல்களைத் தன்னளவில் உள்வாங்கிக் கொண்டது. அதாவது நாவல்களின் பெருக்கமும் அதனோடு அமைந்த... மேலும்... 
சிறுகதை: வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
ஆதவன்
Feb 2003
எழுத்தாளர் ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. மேலும்... 
சிறுகதை: நிழல்கள்
கு.ப.ராஜகோபால்
Jan 2003
''தமிழின் புது இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா வின் ஸ்தானத்தைப் பற்றி எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் இடம் முன்னணியில்.'' இவ்வாறு கு.ப.ரா. பற்றி ந. பிச்சமூர்த்தி சொல்கிறார். மேலும்... 
சிறுகதை: திரை
மௌனி
Dec 2002
தமிழ் சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழுத்தாளர் மெளனி. நவின தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும்... மேலும்... 
சிறுகதை: பிரபஞ்ச கானம்
வல்லிக்கண்ணன்
Nov 2002
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் முதுபெரும் எழுத்தாளராக மட்டுமல்ல நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் தன்னையும் பிணைத்துக் கொண்டவர்தான் வல்லிக்கண்ணன். மேலும்... 
சிறுகதை: பேரிழப்பு


எஸ். சம்பத்
Dec 2004
புதிய சிந்தனைகள், புதிய வளங்கள், புத்தம் புதிய ஆக்கத் தன்மை இவற்றுடன் வெளிப்படுவதே நவீனத் தமிழிலக்கியம். இதன் களம், பேசுபொருள், அறிதல் முறை, உணர்தல், படைப்பாக்கம் மற்றும் மொழிதல்... மேலும்... 
சிறுகதை: இடைவெளி
த. நா. குமாரஸ்வாமி
Nov 2004
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கணிக்கப்படுவர்களுள் த. நா. குமாரஸ்வாமியும் ஒருவர். வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம், விஷவிருட்சம் போன்ற நாவல்களுடன் பரிச்சயம்... மேலும்... 
சிறுகதை: அதிர்ச்சி
ந. முத்துசாமி
Oct 2004
தமிழில் சிறுகதை நவீனத் தன்மைகளின் உணர்திறன், அனுபவ வெளியைக் கடந்து தன்னளவில் சுயத்துவமிக்க தரிசனங்களை வெளிப் படுத்தத் தொடங்கியது. மேலும்... 
சிறுகதை: அப்பாவின் பள்ளிக்கூடம்
கந்தர்வன்
Aug 2004
தமிழ்ச் சூழலில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கந்தர்வன். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். மேலும்... 
சிறுகதை: ஒரு இடந்தேடி
வ. ராமசாமி
Jul 2004
தமிழில் மறுமலர்ச்சி எழுத் தாளர்களுக்கு வழிகாட்டி என அழைக்கப்படுவதற் கான முழுத்திறன்களும் தகுதிகளும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தவர் வ. ரா என்ற வ. ராமசாமி ஐயங்கார். மேலும்... 
சிறுகதை: கமலி - விமலி
அகிலன்
May 2004
சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ந்து வந்த வாசகர் கூட்டத்தை மையப்படுத்தி அக்காலப் பத்திரிக்கைகளில் இலட்சிய மற்ற பொழுதுபோக்கு சார்ந்த படைப்புகள் வெளிவரத் தொடங்கின. மேலும்... 
சிறுகதை: விபரீத விளையாட்டு
தொ.மு.சி. ரகுநாதன்
Apr 2004
தமிழில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை மரபின் செழுமைக்கும் அதன் ஆழ அகலத்துக்கும் வளம் சேர்த்தோரில் தொ.மு.சி. ரகுநாதனுக்கு முதன்மையான இட முண்டு. மேலும்...
சிறுகதை: ஆனைத் தீ
தி.ஜ. ரங்கநாதன்
Mar 2004
தமிழில் தோன்றிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் பல வண்ணங்களில் காட்சி தருபவர்கள். அவர்களுக்கான தகுதிகளும் ஒரே நேர்கோட்டில் உள்ளடங்குபவை அல்ல. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய... மேலும்... 
சிறுகதை: மரத்தடிக்கடவுள்
கல்கி
Feb 2004
நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் 'மணிக்கொடி' எழுத்தாளர் களுக்கு முதன்மையான இட முண்டு. இந்த எழுத்தாளர்களுக்குச் சமகாலத்தில் சிறுகதை உலகில் வலம் வந்தவர் கல்கி மேலும்... 
சிறுகதை: கோவிந்தனும் வீரப்பனும்
அ.மாதவையா
Jan 2004
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் பத்திரிகைகள் தோன்றத் தொடங்கின. அவற்றில் பிரசுரிக்கக் கதைகள் எழுதப்படலாயின. இவ்வாறு எழுதப்பட்ட கதைகளே தமிழ்ச் சிறுகதையின்... மேலும்... 
சிறுகதை: பத்மாவதி சரித்திரம்
நாரண துரைக்கண்ணன்
Dec 2003
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுத்துலகிலே நுழைந்த பெரும்பாலோர் சமூகப்பிரக்ஞை உள்ள எழுத்தாளர் களாகவே வளர்ந்து வந்தனர். மேலும்... 
சிறுகதை: வேனில் வந்தது
கிருஷ்ணன் நம்பி
Nov 2003
தமிழில் மிகக் குறைவான கதைகள் எழுதியும் கூட நவீன தமிழ் இலக்கியத்தில் தமக்கான இடத்தை அழுத்தமாகவும் ஆழமாகவும் உணர்த்திச் செல்பவர்களுள் கிருஷ்ணன் நம்பியும் ஒருவர். மேலும்... 
சிறுகதை: மருமகள் வாக்கு


ஜே. எம். சாலி
Dec 2005
தமிழ்ச்சிறுகதையின் படைப்புத்தளம் பன்முகம் கொண்டது. தமிழில் சிறுகதை அறிமுகமாகி நவீன தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியாகப் பரிணமித்த வரலாற்றில் பன்முகப் பாங்குடைய படைப்பியல்... மேலும்... 
சிறுகதை: வாளை
புரசு பாலகிருஷ்ணன்
Nov 2005
தமிழில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களை மட்டும் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதாது. அதையும் தாண்டித் தமிழில் எழுதியுள்ள பன்முகத் தன்மைமிகு எழுத்தாளர்களின்... மேலும்... 
சிறுகதை: ஒரு நாய் படுத்தும் பாடு!
மேலாண்மை பொன்னுச்சாமி
Oct 2005
"கடந்த 25 ஆண்டுகால விருதுநகர் மாவட்ட மக்களின் மனோபாவங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் என் கதைகளை ஆய்வு செய்தாலே போதும். அப்படியான ஒரு வரலாற்று ஆவணமாக என் கதைகள் உள்ளன" என்று... மேலும்... 
சிறுகதை: தாளமுடியாத மன்னிப்பு
பி.எஸ். இராமையா
Sep 2005
நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மணிக்கொடி காலம் (1933-39) என்றொரு பகுப்பு உண்டு. வேறு வார்த்தையில் சொன்னால் நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்பவர்கள்... மேலும்... 
சிறுகதை: பணம் பிழைத்தது
தீபம் நா. பார்த்தசாரதி
Aug 2005
முறையாகத் தமிழ் படித்துத் தமிழிலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மு. வரதராசன், இந்திரா பார்த்தசாரதி போன்ற சிலரே. தீபம் நா. பார்த்தசாரதி அந்த வரிசையில் வருபவர். இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்த தீபம்... மேலும்... 
சிறுகதை: ராஜதந்திரி
ஆ. மாதவன்
Jul 2005
நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளும் எந்தவொரு வாசகரும் சில படைப்பாளிகளை நிச்சயம் பெயரளவிலாவது தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில்... மேலும்... 
சிறுகதை: சாத்தான் திருவசனம் ....
மா. அரங்கநாதன்
Jun 2005
நவீன தமிழிலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்பவற்றைக் குறித்த தனித்தன்மை கொண்ட சிந்தனையுடன் செயல்படுபவர்களுள் மா. அரங்கநாதன் ஒருவர். மேலும்... 
சிறுகதை: மகத்தான ஜலதாரை
ஆர். சூடாமணி
May 2005
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியும் வளமும் ஆண் படைப்பாளர்களுக்கு மட்டுமே தொடர்புடையதல்ல. பெண் படைப்பாளர்களும் புதிய களங்கள், புதிய அனுபவங்களைக் கொடுத்துச் செழுமைப்படுத்தியுள்ளனர். இந்த வகையில் இருவர் கவனிப்புக்குரியவர்கள். மேலும்... 
சிறுகதை: பூமாலை
பூமணி
Apr 2005
நவீன தமிழ்ச் சிறுகதை வரலாறு ஒவ்வொரு தலைமுறைப் படைப்பாளிகளாலும், கதை சொல்லல் முறையாலும், படைப்பு நுட்பத் தாலும், கதைக்களங்களாலும் புதிது... மேலும்... 
சிறுகதை: கோலி
டி. செல்வராஜ்
Mar 2005
தமிழில் முற்போக்கு இடதுசாரிக் கருத்துநிலை சார்ந்த இலக்கிய உருவாக்கத்தில் 1950-களின் நடுப்பகுதியில் ஒரு வேகம் ஏற்பட்டது. மேலும்... 
சிறுகதை: கற்பு நிலை
வீர. வேலுசாமி
Feb 2005
தமிழில் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் எல்லாம் அந்த மண்ணின் மணத்தோடு வெளிப்பட்டது. இதுவே 'கரிசல் இலக்கியம்" என்ற தனியான வகையாகவும் வளர்ந்தது. கரிசல் இலக்கியம் தோன்றி வளர்வதற்குக்... மேலும்... 
சிறுகதை: பங்கீடுகள்
கு. சின்னப்ப பாரதி
Jan 2005
தமிழில் 'முற்போக்கு இலக்கியம்', 'இடதுசாரி இலக்கியம்' என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ளும் காலத்தேவை உருவானது. இந்தப் போக்கு தமிழுக்கு மட்டுமன்று. மேலும்... 
சிறுகதை: தாகம்!


எஸ். ராமகிருஷ்ணன்
Dec 2006
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் காத்திரமாக இயங்கி வளம் சேர்ப்பவர் பலர். இருப்பினும் சம காலத்தில் படைப்பாக்கத்திறனுடன் மட்டுமல்ல நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை தமிழ்ச்சிந்தனை மரபில்... மேலும்... 
சிறுகதை: அந்தரம்
சிட்டி பெ.கோ. சுந்தரராஜன்
Nov 2006
தமிழ்ச் சூழலில் பலர் இரட்டையர்களாக இயங்குபவர்கள் இவர்களுள் நவீன தமிழிலக்கியச் சூழலில் இரட்டையர்கள் என்று அறிமுகமானவர்களில் சிட்டி சோ.சிவபாத சுந்தரம் ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும்... 
சிறுகதை: அவன் மனைவி
ச.தமிழ்ச் செல்வன்
Oct 2006
எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்ச்சிறுகதை புதிய வளங்களாலும் கதை சொல்லல் மரபுகளாலும் விரிவும் ஆழமும் மிக்க நவீனத் தன்மைகளை உள்வாங்கத் தொடங்கின. மிகச் சாதாரண கிராமமனிதரும் சிறுகதைகளில்... மேலும்... 
சிறுகதை: 26ம் பக்கத்து மடிப்பு
நாஞ்சில் நாடன்
Sep 2006
நவீன தமிழ் இலக்கியத்துக்கு தனி தன்மைகளுடன் கூடிய கலைச் செழுமை கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் வளம் சேர்த்து வருகின்றார்கள். இலக்கியத்தின் 'பிரக்ஞை" 'படைப்பாக்கம்" பல நிலைகளில் பல தளங்களில்... மேலும்... 
சிறுகதை: விலாங்கு
நகுலன்
Aug 2006
நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பதை விட தீவிர வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. மேலும்... 
சிறுகதை: அயோத்தி
தோப்பில் முகமது மீரான்
Jul 2006
நவீனத் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் பல படைப்பாளர்கள் வளம் சேர்த்து வருகின்றனர். இலக்கிய வெளிப்பாடு, வாசிப்பு முறையில் தோன்றும் மாற்றங்கள் புதிய வளங்களைக் கோருகின்றன. மேலும்... 
சிறுகதை: காலத்தின் ஆவர்த்தனம்
திலீப் குமார்
Jun 2006
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் 1970களில் உள்நுழைந்து அடக்கமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திலீப்குமார். ஞானரதம், கணையாழி ஆகிய சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். மேலும்... 
சிறுகதை: கடிதம்
சா. கந்தசாமி
May 2006
'சாயாவனம்' என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி. இவர் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரையில் ஏழு நாவல்களும் பதினொரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன. மேலும்... 
சிறுகதை: வாள்
சங்கர ராம்
Apr 2006
காந்தியின் சிந்தனையும் செயற்பாடும் அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த புலங்களிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவே இருந்தது. மேலும்... 
சிறுகதை: பிரிவு
ந. சிதம்பரசுப்பிரமணியன்
Mar 2006
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மணிக்கொடி காலம்' புதிய வகையிலான இலக்கிய மரபு உருவாவதற்குக் காரணமாக இருந்தது. 'மணிக்கொடி' இதழின் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான பலரும் தனித்துவமும் கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள். மேலும்... 
சிறுகதை: வேலையும் விவாகமும்
பா.செயப்பிரகாசம்
Feb 2006
தமிழில் சமுக அக்கறையுடன் எழுதுகிற எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பா.செயப்பிரகாசம். இவர் தன் மண்ணையும் மக்களையும் படைப்புகளாக்கி வருபவர். கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். மேலும்... 
சிறுகதை: ஒரு செருசலேம்
வண்ணதாசன்
Jan 2006
இன்று தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி பன்னாட்டுக் தரத்தோடு ஒப்பிடுமளவுக்கு வளர்ந்துள்ளது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சமூர்த்தி, லா.ச.ரா போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையின் விரிவுக்கும்... மேலும்... 
சிறுகதை: போர்த்திக் கொள்ளுதல்

விட்டல்ராவ்
Dec 2007
நவீன தமிழ் இலக்கிய உயிர்ப்புக்கும் செழிப்புக்கும் பலரும் பலவாறு வளம் சேர்த்து வருகிறார்கள். இந்த மரபு காலத்துக் காலம் தலைமுறைக்குத் தலைமுறை புதிய பண்புகளையும்... மேலும்... 
சிறுகதை: வருகை
எஸ். பொன்னுத்துரை
Nov 2007
ஈழத்து நவீன தமிழிலக்கியப் பரப்பில் 50 வருடங்களுக்கு மேலாகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ். பொன்னுத்துரை. இவர் எஸ்.பொ. என்றே அறியப்படுகிறார். மேலும்... (1 Comment)
சிறுகதை: கடன்
பாவண்ணன்
Oct 2007
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள் தம்மளவில் கருத்துநிலைத் தெளிவுடன் கூடிய படைப்புச் செழுமையுடன் தான் இயங்கி வருகின்றார்கள். மேலும்... 
சிறுகதை: துரோகம்
டொமினிக் ஜீவா
Sep 2007
இன்று ஈழத்துத் தமிழ்ச் சூழலில் எண்பது வயதைக் கடந்தும் சுறுசுறுப்புடன் ஓர் இளைஞராக இயங்கி வருபவர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னந்தனி மனிதராக நின்று... மேலும்... 
சிறுகதை: பாதுகை
சோலை சுந்தரபெருமாள்
Aug 2007
தமிழ்ச் சிறுகதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது வடிவோடும் வனப்போடும் வளர்ந்து வருகிறது. வாழ்வியல் அனுபவத்துக்கேற்பப் படைப்புக்கள் ஆழப் படுகின்றன. மேலும்... 
சிறுகதை: வலி
சிவகாமி
Jul 2007
இன்று 'தலித்சிந்தனை' இலக்கியம் அரசியல், கலாசாரம், உளவியல் என பல்வேறு களங்களிலும் முனைப்பான செல்வாக்குச் செலுத்துகிறது. குறிப்பாக தலித் இலக்கியம் மொத்தத் தமிழ் இலக்கியம்... மேலும்... 
சிறுகதை: ஆட்டம்
சோ. தர்மன்
Jun 2007
நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை வேட்கை தமிழின் உயிர்ப்புச் சரடாகவே மாறிவருகிறது. சமூக நடைமுறையில் கிராமத்து மக்களின் வாழ்வியல் கோலங்கள்... மேலும்... 
சிறுகதை: அடமானம்
அ. முத்துலிங்கம்
May 2007
சூரிய வெப்பத்தில் (கடல் ஆமையின்) முட்டைகள் பொரிக்கும். வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து... மேலும்... 
சிறுகதை: பூமாதேவி
செ.கணேசலிங்கன்
Apr 2007
ஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின் நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். மேலும்... 
சிறுகதை: நல்லவன்
சுரேஷ்குமார இந்திரஜித்
Mar 2007
எண்பதுகளுக்குப் பின்னர் தமிழின் கதை சொல்லல் மரபில் புதிய போக்குகள் உருப்பெற்றன. புனைவுகளில் வரும் மனிதர்கள் மிகமிகச் சாதாரணமானவர்கள். இவர்களது வாழ்வியல் மனஇயக்கம் பல்வேறு நிலைப்பட்ட பன்முக இயக்கமாக வெளிப்பட்டது. மேலும்... 
சிறுகதை: விரித்த கூந்தல்
வரதர்
Feb 2007
ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் 'வரதர்' முக்கியமானவர். இவர் மூத்த எழுத்தாள பரம்பரை யைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, தொடர்ந்து இலக்கிய செயற்பாட்டினை அடுத்த அடுத்த தலைமுறைக்கு... மேலும்... 
சிறுகதை: கற்பு
உதயசங்கர்
Jan 2007
1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம். மேலும்... 
சிறுகதை: நிலை


கே. பாலமுருகன்
Dec 2008
அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே.பாலமுருகன். இவரை நாம் தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். என்னைக் கவர்ந்தது இவரது படைப்புக்களின் எண்ணிக்கையன்று. மேலும்... 
சிறுகதை: அலமாரி
எம்.கே.குமார்
Nov 2008
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார் கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த ஊர். தற்போது 32 வயதாகும் எம்.கே.குமார் படித்ததெல்லாம் சென்னை தரமணியிலுள்ள... மேலும்... (1 Comment)
சிறுகதை: திணறல்கள்
சித்ரா ரமேஷ்
Oct 2008
சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன், இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். மேலும்... 
இலங்கையர்கோன்
Sep 2008
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் 1930 தொடக்கம் சிறுகதை உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படக்கூடிய காலம் உருவானது. இதற்குச் சாதகமாக இரண்டு காரணிகள் அமைந்தன. மேலும்... 
சிறுகதை: வெள்ளிப் பாதசரம்
பூரம் சத்தியமூர்த்தி
Aug 2008
தமிழ்ச் சிறுகதைக் களத்தில் பல்வேறு எழுத்தாளர்கள் வேற்றுமொழி இலக்கியங்களுக்கிணையாகப் பல பரிசோதனைகளைச் செய்து, அதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். மேலும்... (2 Comments)
சிறுகதை: நன்றி எதற்கு?
மாலன்
Jul 2008
நவீன தமிழ் இலக்கியம் பன்முகப்பாடு கொண்டது. இன்றுவரை பல்வேறு தளங்களில் இருந்து வளம் சேர்த்து வருபவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள். மேலும்... 
சிறுகதை: என் வீடு
பாரதியார்
Jun 2008
நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அனைத்து இலக்கிய விளக்கங்களுக்கும் தோற்றுவாய் செய்தவர் பாரதியார். புதுக்கவிதை, நாவல், சிறுகதை முதலிய இலக்கியவாளர்கள்... மேலும்... 
சிறுகதை: ஸ்வர்ண குமாரி
கரிச்சான் குஞ்சு
May 2008
தமிழில் அறிவுஜீவித்தனமான தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு. இவர் சிறுகதை, நாவல், கட்டுரை, மொழி பெயர்ப்பு எனப் பல... மேலும்... (1 Comment)
சிறுகதை: நூறுகள்
சுப்ரபாரதிமணியன்
Apr 2008
நவீன தமிழ் இலக்கிய உருவாக்கம் சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டுத் தளங்களில் ஏற்படும் மாற்றங் களை உள்வாங்கிக் கொண்டுதான் உள்ளது. மேலும்... 
சிறுகதை: ஸ்தலங்கள்
மு. தளையசிங்கம்
Mar 2008
இப்போது நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்?' என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. 'எழுத்தில் எழுதிய வையும் இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? மேலும்... (1 Comment)
சிறுகதை: புது யுகம் பிறக்கிறது
வாஸந்தி
Feb 2008
தமிழில் பல்வேறு தரப்பட்ட பலநிலை களில் உள்ள எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அறிவு, அனுபவம் மற்றும் தேடல் சார்ந்து இயங்குகிறார்கள். மேலும்... 
சிறுகதை: நஞ்சு
சிவசங்கரி
Jan 2008
தமிழில் பல்வேறு வகையான பல்வேறு தரத்திலான எழுத்தாளர்கள் உள்ளார்கள். வெகுசன இதழ் எழுத்தாளர்கள் அதிகமாகவே வாசிக்கப்படுகிறார்கள். மேலும்... 
சிறுகதை: கழுதை தேய்ந்து.....


யுவன் சந்திரசேகர்
Dec 2009
கவிஞராக எழுத்துலகில் புகுந்த யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர்வலர் கூட. தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்து வரும் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர். மேலும்... 
சிறுகதை: நான்காவது கனவு
நாகூர் ரூமி
Nov 2009
நெடுங்காலமாகவே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் எனப் பல திறத்தினரும் தந்த கொடை அளவிடற்கரியது. குறிப்பாக, இஸ்லாமியரில்... மேலும்... 
சிறுகதை: அலைகள்
மதுமிதா
Oct 2009
மதுமிதா ஒரு கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். நிகழ்காலத் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு... மேலும்... (1 Comment)
சிறுகதை: டிரைவர் பாலு
ஜ.ரா. சுந்தரேசன்
Sep 2009
நகைச்சுவை எழுத்தாளர்களுள் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் கல்கி, தேவன், எஸ்.வி.வி., நாடோடி, சாவி ஆகியோர். அவர்கள் வரிசையில் இடம்பெறுவதோடு இன்றும்... மேலும்... (4 Comments)
சிறுகதை: சீதே ஜே.பி.
ஆர். வெங்கடேஷ்
Aug 2009
தமிழ் புத்திலக்கியப் பரப்பில் வளம் சேர்த்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் ஆர். வெங்கடேஷ். அறிவும், அனுபவமும், படைப்பூக்கமும் பெற்றுள்ள இவர் கணிதத்தில்... மேலும்... (1 Comment)
சிறுகதை: அனுமன் சாட்சி
இரா. முருகன்
Jul 2009
தமிழில் பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமான பரிசோதனைகளைச் செய்து பார்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இயக்கம் சார்ந்தவர்கள், குழு சார்ந்தவர்கள்... மேலும்... 
சிறுகதை: படம்
பா. ராகவன்
Jun 2009
தமிழ் இலக்கியப் பரப்பில் புதுமைப்பித்தன் தொடங்கி பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு கால கட்டங்களில் தங்களது கருத்துக்களாலும், கதை சொல்லும் உத்திகளாலும்... மேலும்... 
சிறுகதை: யாளிமுட்டை
சை. பீர்முகம்மது
May 2009
மலேசியத் தலைநகரான குவாலலம் பூரில் 1942ல் பிறந்த சை. பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர் களுள் முக்கியமானவர். மேலும்... 
சிறுகதை: சிவப்பு விளக்கு
ரம்யா நாகேஸ்வரன்
Apr 2009
சுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்வரன் எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர் இந்தியாவில் தனது... மேலும்... 
சிறுகதை: ஒரு பிரசவ டைரி
பாலுமணிமாறன்
Mar 2009
1998 முதல் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாகிவிட்ட பாலுமணிமாறன் பிறந்தது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள கூளையனூரில். அந்தச் சிற்றூரைத் தனது 'வேர்' என்று பெருமிதத்துடன்... மேலும்... 
சிறுகதை: இப்படிக்கு இணையம்
சுப்பிரமணியன் ரமேஷ்
Feb 2009
எஸ். ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா ஜென் ஆகிய பல புனைபெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. மேலும்... 
சிறுகதை: கயிற்றரவு!
ரெ.கார்த்திகேசு
Jan 2009
1952 முதல் எழுதி வருகிறார் மலேசியாவின் முன்னணி எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்ற ரெ.கா. தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக்களையும் சித்தரிக்கும் படைப்புகளே மலாயா எனப்பட்ட... மேலும்... 
சிறுகதை: மஹேஸ்வரியின் பிள்ளை

சாண்டில்யன்
Dec 2010
புதினங்களில் வரலாற்று நாவல்களுக்கென்று தனித்த ஓர் இடமுண்டு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை தொடங்கி கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா. பார்த்தசாரதி, மீ.ப. சோமு, ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன்... மேலும்... 
சிறுகதை: கடல்புறா
மா. கமலவேலன்
Nov 2010
இந்தியாவில் புழங்கும் பலமொழிகளிலும் இருக்கும் சிறந்த இலக்கியங்களை இனங்காணவும், அவற்றின் படைப்பாளிகளை கௌரவிக்கவும், நல்ல நூல்களை மொழிபெயர்த்துப் பிற மொழிப் பிரதேசங்களுக்குத் தரவும் என்று... மேலும்... 
சிறுகதை: தன்னம்பிக்கை தந்த பரிசு
அநுத்தமா
Oct 2010
வை.மு. கோதைநாயகி, டி.பி. ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளராக மூன்று தலைமுறைகள் கடந்து எழுதிக் கொண்டிருப்பவர் அநுத்தமா. இயற்பெயர் ராஜேஸ்வரி. சென்னையை அடுத்த நெல்லூரில் ஏப்ரல் 16, 1922... மேலும்... 
சிறுகதை: கேட்டவரம்
தேவன்
Sep 2010
பாரதியார், புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி பலரும் நகைச்சுவையாக எழுதி வெற்றி கண்டுள்ளனர். அவர்களுள் தேவன் என்று அழைக்கப்படும் மகாதேவன் தனக்கென்று தனியிடம் பெற்றவர். தேவன், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில்... மேலும்... 
சிறுகதை: பங்களா மர்மம்
இமையம்
Aug 2010
தலித்துகளின் வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப்புகளில் முன்வைப்பவர் இமையம். கடலூர் மாவட்டத்தில் உள்ள... மேலும்... (1 Comment)
சிறுகதை: நிஜமும் பொய்யும்
ராஜேஷ்குமார்
Jul 2010
தமிழ் இலக்கிய வெளியில் வெகுஜன இலக்கியத்திற்கு அதிக வாசகப் பரப்புண்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு தலைமுறைகளைக் கடந்து எழுதி இன்னமும் வெகுஜன வெளியில்... மேலும்... 
சிறுகதை: ஆசைகள்
எம்.ஜி. சுரேஷ்
Jun 2010
தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி க.நா.சு., நகுலன், தமிழவன் என்று பலர் பல கால கட்டங்களில் பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்து வெற்றி கண்டுள்ளனர். மேலும்... 
சிறுகதை: அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்
ஷைலஜா
May 2010
நவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா. மேலும்... (2 Comments)
சிறுகதை: அவனும், இவனும்
ஜெயந்தன்
Apr 2010
தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. வாசகர்களின் தன்மைக்கேற்பவும், இதழ்களின்... மேலும்... 
சிறுகதை: துக்கம்
திலகபாமா
Mar 2010
எந்த இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தனித்த இடம் உண்டு. பெண்ணின் வலியை, வேதனையை, சோகத்தை, தேவைகளை என அவர்களது... மேலும்... 
சிறுகதை: விழிகள்
பாமா
Feb 2010
தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களது வாழ்க்கையை, அவலங்களைப் பற்றிப் பேசுவதாகும் அதற்கு நவீன இந்தியப் படைப்பிலக்கியப் பரப்பில் மிக... மேலும்... 
சிறுகதை: அழிப்பு
என். சொக்கன்
Jan 2010
கதை, கவிதை, கட்டுரை எனத் தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர், நாக சுப்ரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட... மேலும்... 
சிறுகதை: கிழக்கு

வாண்டுமாமா
Jan 2011

குழந்தைக் கவிஞர் கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று தொடரும் குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் "வாண்டுமாமா" குறிப்பிடத்தகுந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமழம் என்ற ஊரில் ஏப்ரல் 21, 1925 அன்று வாண்டுமாமா பிறந்தார். இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இரண்டு வயதில் தந்தையை இழந்த இவர் திருச்சியில் உள்ள தனது அத்தை வீட்டில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வி திண்ணைப் பள்ளிக்கூடத்தில். வறுமையால் கல்வி தடைப்பட்டது. 1944ல் பள்ளி இறுதி மேலும்...












     RSS of this page