Home / Thirukkolur

Thirukkolur


ஸ்ரீ மதே ராமனுஜாய நம:
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நூற்றெட்டு திவ்ய தேசங்களுள், முக்கியமான நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் “வைதமாநிதிபெருமாள்” கோவிலில், சுவாமி எம்பெருமானார் ராமானுஜரிடத்தில், ஒரு பெண்பிள்ளை பேசிய அற்புத பக்திச் செறிவு மிகுந்த வாக்கியங்கள் இவை.  இந்தவாக்கியங்களை பொருளை உணர்பவர்களுக்கு பாகவத சம்பந்தம் கிடைப்பது நிச்சயம் . . . . . . . ,
1.   அழைத்து வருகிறேன் என்றோனோ அக்ரூரரைப் போலே!
2.   அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!
3.   தேகத்தை விட்டேனோ ரிஷி பதினியைப் போலே!
4.   தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5.   பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!
6.   பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!
7.   தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8.   தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!
9.   மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!
10.  முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
11.  பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12.  எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!
13.  ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14.  அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15.  ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
16.  யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17.  அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18.  அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19.  அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20.  அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!
21.  தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22.  தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23.  ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24.  ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25.  அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!
26.  அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27.  ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28.  அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29.  கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30.  கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!
31.  குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32.  கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33.  இளைப்பு விடாய் தீர்தேனோ நம்பாடுவான் போலே!
34.  இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35.  இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36.  இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
37.  அவனுரைக்க பெற்றேனோ திருக்கசியார் போலே!
38.  அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39.  அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40.  அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.  மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42.  மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43.  பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.  பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45.  வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!
46.  வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47.  அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48.  அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49.  இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50.  இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!
51.  இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52.  இங்கில்லை என்றேனோ திதிபாண்டனைப் போலே!
53.  காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54.  கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55.  இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!
56.  இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57.  இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58.  நில்லென்று(னப்) பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59.  நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60.  அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!
61.  அவன் வேண்டாம் என்றேனோ அழ்வானைப் போலே!
62.  அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63.  அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64.  அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65.  ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!
66.  அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67.  அனுகூலம் சொன்னேனோ மால்ய்வானைப் போலே!
68.  கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69.  கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70.  சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!
71.  சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72.  உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!
73.  உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74.  என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75.  யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!
76.  நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77.  நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78.  வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79.  வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே
80.  தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
81.  துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!
http://steptoparamapadham.blogspot.in/2013/02/blog-post_6137.html
To Download : http://bit.ly/words81

மோஷம் தரும் வார்த்தைகள்

கிடாம்பி ஆசான் கையால் அமுது செய்த எம்பெருமானார் இவளது கை பட அமுது செய்தார்

ஒருவருக்கு ஒருவர்  பேசி அனுபவிக்கணும்

எல்லாருக்கும் புகும் வூர் வுனக்கு புற படும் ஊர்  ஆயிற்று-எம்பெருமானார்

81 வார்த்தைகள் பொறுமையாக கேட்டார்

கூப்பிடு தூரம்-ஒரு நாள் கூவுதல் வருதல் பாசுர படி. . 

1.  அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
azhaiththu varugiREn enREnO akrUraraip pOlE

பிருந்தாவனம் ஒரு வழி பாதை

அனுகூலரும் பிரதி கூலரும் புகுந்து திரும்ப மாட்டார்கள்

பாரிப்புடன் வந்தார் அக்ரூரர். . 

அர்ச்சிராதி கதி /திரு வேங்கட யாத்திரை /அகரூர்/

போவான் போகின்றாரை . . போவதற்கு என்று போவார் பயன் கருதி இல்லை. . அவனது முக மலர்ச்சிக்கு என்று

2.  அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே
agamozhiththu vittEnO vidhuraraip pOlE

அகம் =வீடு /அகங்காரம். . அடியேனுடைய குடிசை என்று கூட சொல்ல வில்லை/ சுவாமி திரு மாளிகை/ தேவரீர் திரு மாளிகை என்று சொன்னவன்  . . அடியேன் உடைய ஹிருதயமே -நெஞ்சமே நீள் நகரமாக கொண்ட தஞ்சன்/அரவந்த. . அகம் படி வந்து புகுந்து விஷ்ணு சித்தன்/இளம் கோவில் கை விடேல் என்றும்/புள் என்று ஒழிந்தன கொல். . நீர் நுமது என்பவை வேர் முதல் விடனும்/

3.  தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே
dhEhaththai vittEnO rushi pathniyaip pOlE

அமுது உண்ட சரித்ரம். . கண்ணன் கைகர்யமே பிரயோஜனம் என்று தெரியாத ரிஷிகள்/. . வமான மூர்த்தியாக இரநத சரித்ரம்/பத்னி/வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது. . நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனனுக்கு உய்த்திடுமின்…போகும் போது ஒருத்தி தன்னை  சமர்ப்பித்து . . பாவ சுத்தி. . கேசவ சோமயாஜி யாஹ்த்தால் -கண்ணனே எம்பெருமானார் . . 

4.  தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
dhasamuganaich seRREnO pirAttiyaip pOlE

சொல்லினால் சுடுவேன் -கம்பர் /சீதையின் கற்பு தான் ராவணனை செற்றது /திடமாக அவன் காப்பான் என்ற எண்ணம் வேணும். . /

சொல்லினால் சுடுவேன் -கம்பர் /சீதையின் கற்பு தான் ராவணனை செற்றது /திடமாக அவன் காப்பான் என்ற எண்ணம் வேணும். . நாம சப்தத்தின் அர்த்தம்/ எனக்கு நான் அல்லேன்/ பார தந்த்ரராக இருக்கணும்/ பழம் போல அவன் இட்ட வழக்கு/அசித் போல/ கேள்வி கேட்க்க கூடாது/ விலக்காமை தான் வேணும். . உயர் பிறப்பு சாமை கற்பு  மூன்றும் சேர்ந்த சீதை/சக்தி இருந்தாலும் சுவ சக்தி விட்டாள்/உன்னால் அல்லால் யாவராலும் பாசுரம்…பிராட்டி யின் சக்தி விசேஷம் தெரியாத சூதரர் ராவணம் சிறை பிடித்தான் என்பர் /கிணற்றில் விழுந்து காத்தாள்/கருடனை சேர்த்து அவன் தூக்கி திரிவது போல. . 

5.  பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
piNam ezhuppi vittEnO thoNdaimAnaip pOlE

திரு அரங்க பதிகத்தில்-திரு மங்கை ஆழ்வார் -தொண்டைமான் சக்கரவர்த்தி கதை சொல்கிறார் . . அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே. . கூர்மர் பிராமணர் காசி செல்ல ஆசை. . கிருஷ்ணா சர்மா புதல்வர் ராஜா இடம் விட்டு விட்டு போக/பத்தினி பிள்ளைகள் /சேஷா சலம் போனார்கள் என்று சொல்ல/பின்னதை எடுத்து கொண்டு வர சொல்ல /நம்பிக்கை/ கண்ணார் வேங்கடம் வேர்ப்பே/ தனி மாதெய்வம்/பிணத்தை கூட எழுப்ப முடியும் என்கிற மகா விசுவாசம்/வேதம் உண்மையாய் இருக்குமானால் என்று சொல்ல அடி பட்டது–ஆல் என்ற சங்கை யால்

6.  பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
piNa virundhittEnO kaNdAkarNanaip pOlE

கண்டா கர்ணன் சிவ-  பக்தன்/விஷ்ணு நாமம் கேட்காமல் இருக்க மண்ணி கட்டி கொண்டு இருந்தான்/ ஜனார்த்தனன் மோட்ஷம் தருவான்/ ஜனங்களை ஹிம்சிகிரவன்-பிறப்பை அறுத்து. . சமர்பிக்க/பிராமண பிணம் உபகாரமாககொடுக்க/அதையும் அங்கீ கருத்து முக்தி தந்தான் . . பதினெட்டு நாடார் பெரும் வீடு ஆச்சர்ய ஹ்ருதயம் பட்சி . .  சராசரம் எதிலும் எவனை சேர்த்தார்

7.  தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே
thAyk kOlam seydhEnO anasUyaip pOlE

அத்ரி முனிவர்/அனுசூயை/பொறாமை அற்று இருத்தல்/வாத்சல்யம் தீய குணத்தை நன்றாக கொள்வது–அசூயை குணத்தை குற்றமாக கொள்வது. . குற்றம் இன்றி குணத்தை பெருக வேணும். . அவளை பார்த்து ஒருவரும் பொறாமை பட முடியாது. . சிறந்த குண சாலி. . ராமன்போக  வழி கேட்டது முனிவர் இடம் தான் /முதல் ஸ்தானம் சித்ரா கூடத்தில் இருந்து போனது இங்கே/அனுசூயைக்கு சீதை கல்யாணம் நடந்த விஷயம் கேட்க்க ஆசை/அலங்காரம் பண்ணி விட்டாள்/காட்டில் கிடைத்த பொருள்களை கொண்டு/வேடர்கள் விற்கும் பொருள்களை இன்றும் அங்கு பார்க்கலாம்/பத்து மாசம் குளிக்காமலும் இருக்கலாம்/கொடுத்த வஸ்து கேட்டுபோகாது/தாய் போல –வாய்த்த மா நிதி/நடாதூர் அம்மாள் வாத்சல்ய வரதாசார்யர்/நீர் நமக்கு அம்மாவோ/பெரி ஆழ்வாரும் தாய் பாசுரங்கள் பல அருளளி இருக்கிறார். . 

8.  தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
thandhai engE enREnO dhuruvanaip pOlE

பரம புருஷன் மடி கிடைக்க தபம் இருந்தான்/துவாதாச மந்த்ரம் சொல்லி துருவ பதவி அடைந்தான்/ உலகத்துக்கு தந்தை அவன் /தேவ தேவோ ஹரி பிதா/ பிதா நாராயண/6 மாதத்திலே அடைந்தான்/அகலில் அகலும்/

9.  மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
mUnRezhuththuch sonnEnO kshathrabandhuvaip pOlE

மொய்த்த வல்-திரு மாலை பாசுரம். . மூன்று வார்த்தை/. ஷத்ரியர்களில்  தாழ்ந்தவன் . . /அர்த்தம் சொல்ல வில்லை/கோவிந்தா/மூன்று யெழுத்து பேரால் பராம் கதி பெற்றான்/ஏன் வாயால் சொல்ல வில்லையே /புள் கவ்வ கிடகின்றோம் /உண்ண தகாத உடல் திரு நாமம்சொல்லா விடில்/

10.  முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
mudhaladiyaip peRREnO agaligaiyaip pOlE

முதல் அடி-மிதிலா தேசம் நுழையும் முன் முதல் அடி அகல்யை -கௌதம முனிவர்/அம்மி மிதிக்க கனா கண்டேன்/கண்ணன் கை பட்டு போட்டிக்கு பெண்ண வருவாள்ல் என்று வியாக்யானம்/ சாப விமோசனம்/ சம்சாரத்தில் இருந்து விடு பட/ முதல்வன் சர்வேஸ்வரன்/பார் கடலில் பைய  துயின்ற பரமன் அடி/கடைசியிலும் அடி பாசுரம்  பாடி. .  அடி விடாத ச,பரதாயம்/திரு அடிகளில் சரணா கதி/மாம் அகம்  சரணம் என்றான்/ காலில் விழு என்று சொல்லும் அதம புருஷன் இல்லை/புருஷோத்தமன் / கை குலுக்கி போகாமல்/ மித்ரா பாவம்/

11.  பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே
pinjchAyp pazhuththEnO ANdALaip pOlE

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்விஞ்சி நிற்கும் 10ஆழ்வார்களுக்கு  ஒரே குழந்தை /ஆடி பூரம் /வேதம் அனைத்துக்கும் வித்தாகும்/வயசாகாமல் பழுத்து/

12.  எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே
emperumAn enREnO pattar pirAnaip pOlE

பெண்ணை சொல்லி தந்தையை சொல்கிறாள் /வல்லப தேவ பாண்டியன்/வேதம் எடுத்து உரைத்து/பட்டார்-வித்வான் /பெருமான் இவன் என்று காட்டி கொடுத்தார்/பூ தொடுப்பதும் -கர்த்தா வும் அவன் தான் /கிரியைகள் யானே என்னும்/

13.  ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே
ArAyndhu vittEnO thirumazhisaiyAr pOlE

அது போல இருக்க ஆசை வேண்டாம்/4700வருஷம் இருந்தவர்/விடுவது தான் முக்கியம்/உள்ளி இரு பசை அறுத்து/விடுகை பற்றுதலுக்கு முதல் படி/உறையில் இடாதவர் திரு மழிசை பிரான் /கடை தேற வழி பார்க்கணும் /

14.  நான் (அவன்) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே
nAn (avan) siRiyan enREnO AzhvAraip pOlE

புவியும் இரு விசும்பும் நின் அகத்தே/யான் பெரியன் -நீ பெரியன் என்பதை யார் அறிவர் சித்தாந்தம் யான் பெரியன். . பஞ்சாயுத ஆழ்வார்களும் ஆழ்வார் கோஷ்ட்டி கேட்டு ஆனந்த பட்டான் பிரணய கலகத்தின் போது பெரியவர் சொல் படி பிராட்டி கேட்ப்பாள் /அவளே ஒத்து கொண்டு அருளிய வார்த்தைநீ என் செவியின் வழி புகுந்துஎன் உள்ளாய்/இருப்பிடம் வேங்கடம் /ராமானுஜரை விட அமுதனார் பெரியவர் என்பதை போல/ நாமும் அவரை உள்ளத்தில் வைத்தால் நாமும் மிக பெரியவர் ஆவோம். . மனசில் இருக்கிறான் என்று ஏற்று கொல்லணும்/ பிரகலாதன் நெஞ்சை பிடித்து கொண்டான் மலையில் இருந்து உருளும் பொழுது/

15.  ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே
EdhEnum enREnO kulasEkarar pOlE

ராஜா கூட்டத்தார் உடன் இருக்க ஆசை /பாகவதராக இருக்க ஆசை/எளிமை உடன் இருக்க/உடல் பிறவி வேண்டாம்/அணைய ஊற புனைய. . ஆச்சர்ய ஹ்ருதயம்//பகவத் சம்பந்தத்தில் வூற்று/தயிர் சாத கட்டில் எறும்பு கதை/நிச்சய புத்தி

16.  யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே
yAn sathyam enREnO krushNanaip pOlE

பரிஷித் கற் கட்டை/திரௌபதி/ஹிமாசலம் பொடி ஆனாலும் கடல் வற்றினாலும்/தான் பேசுவது சத்யம் என்றான்  பச்சை பசும் போய் /ஏலா பொய் பேசுபவன்/திரு வாடி கட்டை விரலால் தீண்டி உயிர் பெற்று எழ வைத்தான்/ஆத்மா ராமன் /சரீர சம்பந்தம் இல்லை /ப்ரக்மசாரி உண்மை யாய் இருக்குமானால்/சத்யம் ஆனால் என்றவன்/கிருஷ்ணா அவதாரம் சுருக்க கேட்டு பத்தாவது அத்யாயத்தில் விரித்து சுகரை சொல்ல வைத்தான்/ சித்திர தேர் வலவன்/கண்ணன் பொய் யே  சொல்லி சத்யம் ஆக்கினவன் /அவன் சத்ய சங்கல்பன். 

17.  அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே
adaiyALam sonnEnO kabandhanaip pOlE
விராதன்  முதலில்  எதிர்த்தான் . . விராத  குண்டம்  காட்டுக்குள்  இருக்கு . . புலியும்  சிங்கமும்  உண்டு . . அதற்க்கு  அப்புறம்  எதிர்  பட்டவன்  கபந்தன் . . தலை  இல்லாத  உடல் . . சாப விமோசனம்  ஏற்பட்டதும்  வழி சொல்லி . . பம்பா  சரஸ்  சுக்ரீவன i தோழமை  கொள்ள  சொன்னான் . . சீதையை தேட  அடையாளம்  சொன்னான்

18.  அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே
andharangam sonnEnO thrijadaiyaip pOlE

நல்ல  எண்ணம்  படைத்தவள் விபீஷணன்  போல / ஜனஹன் போல   மருதன் உருவம்  காட்ட அரக்கன் / மாயா  சிரஸ்  காட்டும்  போதும் / மூன்றாம்  முறை  கனவு / ஆண்டாள்  தானே  கண்டாள்/ச்வபனத்தில்  லக்ஷ்மணன்  ராமனை  சந்தித்தானா  என்று  தெரிந்தால்  போதும் . . அவன்  இருந்தால்  ராமனுக்கு  உயிர் போல் . . மீன்  தண்ணீர்   விட்டு  உயிர்  வாழாது  போல . . ராவணனுக்கு  தலை  மொட்டை . . யம  பட்டர்கள்  இழுத்து  போவதையும் / பட்டாபிஷேஹதையும்  கண்கொண்டு  சொன்னாள். . வெட்க  புன்னகை  பூத்து  நான்   உங்களை  ரட்ஷிப்பேன்  என்கிறாள்  பிராட்டி . .  அது  போல  நடந்தது  சிறிய  திருவடி  கேட்டதும்  பாபானாம்   ச்லோஹம் . .  தாய்  போல  பரிவுடன்  திரிசடை  சொன்னாள் . . 

19.  அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே
avan dheyvam enREnO maNdOdhariyaip pOlE

இந்தரியங்களுக்க்கு  தோற்றாய். . 8அடி  உயரம்  ராமன் . . நான்கு  ச்லோஹம்  . வ்யக்தம்  மகா  யோகி i பரமாத்மா . . தெரிந்து  கொண்டாள் . . வசவு  பாட  வந்தவள்  சேவித்த உடன்  அவனே  தெய்வம்  என்று  வெளி  இட்டாள். . ஆரானும்  அல்லன் அறிந்தேன் அறிவன் -திரு  மங்கை . .  கட்டுவிச்சி i. . மகா  பூதம்  அவன் . . வுஊரார்  உமக்கு  அறிய  கூறுவேன்  சிறிய  திரு  மடல்

20.  அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே
aham vEdhmi enREnO visvAmithraraip pOlE

அஹம்  வேத்மி மகாத்மானாம்  ராமம்  சத்ய பராக்கிரமம்  ச்லோஹம் . . கல்யாணம்  பண்ண  பிரகஸ்பதி  வந்தார் . . என்ன  வேணுமோ  கேள்  கொடுக்கிறேன் . .  தசரதன்  வாக்கு . . சந்தோஷத்தில்  வாக்கு  தராமல்  யோசித்து  சொல்லணும் . . நடு நிலையில்  யோசித்து  செயல்  படனும்.  ரிஷியை  பார்த்ததும்  சந்தோசம் . . கரிய  செம்மல்  ஒருவனை  தந்திடுதீ . . சாபம்  இட்டு  கொல்ல முடியாது  தீஷை  எடுத்து  கொண்டு  இருந்ததால் . . ஆதலால் . .  உசர  கருப்பு  பிள்ளை . சிறுவர்  நால்வரிலும் . . இடி இடித்தால்  போல  திகித்து  போனான் .  வூன  சோடச  வருஷ -12 வயசு . . சிறு  பிள்ளை /நான்  அறிஹிறேன்  என்று  சொல்ஹிறார் . .  நீ  அறிய  மாட்டாய்  என்று  தருவித்து  கொள்ளனும். . ஆசனத்தி l மேல்  இருந்து  கிரீடம்  தரித்த  முடியுடன்  ராமனை பார்க்க ஆசை பட்ட உனக்கு  அர்த்தத்தில்  உனக்கு  ஆசை  வில்  பிடித்து  இருகிறாய்  புல் பிடித்து  இருகிறேன் . . கர்பத்தில் அனைத்தும்  என்று  தெரிந்து . . வசிச்டோபி –அவருக்கும்  தெரியும்  ஏற்று  கொள்வார் .  உண்டு  என்றால்  இல்லை  என்று  சொல்பவர் . . இதை மட்டும்  மாற்றி  சொல்ல  முடியாது -அபி -என்பதால்  குறிக்கிறார் . . மனுஷ்ய  தேஹதில்  இருந்தாலும்  மயங்க  வில்லை

21.  தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே
dhEvu maRRaRiyEn enREnO madhurakaviyaip pOlE
ம்  உஊருக்கு  வந்தாள் இதில்.  திரு கோளூர் . சித்திரை சித்திரை i.  அனந்த் ஆழ்வானுக்கும்.  அடியேன்  மதுர  கவி  தாசன் . .  ஸ்ரீனிவாச  தாசன் -தொட்டாச்சர்யர்  சிஷ்யர் . ஸ்ரீ வைஷ்ணவ தாசன் பிரதி வாத பயங்கர சிஷ்யர் . நாதனுக்கு  நால் ஆயிரம்  சொன்னவரே  தேவு . . ஆச்சர்ய நிஷ்டை தெரியாது என்கிறாள் . . ஆச்சார்யர் திருவடி நலல் பற்றனும். .  தானே வைகுந்தம் தரும். . இது இல்லா விடில் மோஷம் கிட்டாது. . நேராக போனால் எப்போதாவது தான் கிட்டும். . அருள் பெறுவார் அடியார் தம் அடியவராக இருக்கணும். . பகவத் சேஷ பூதர் ஜீவாத்மா . . ஒரே ஜாதி. . ஆத்மா எல்லாரும் சமம். . பரமாத்மா வேற ஜாதி. . நமது கஷ்டம் தெரியாது. . எஜமானன். . தொழிலாளிவர்க்கம். . குருகூர் நம்பி — திரு குறுங்குடி நம்பி இல்லை என்பதால். . /வடுக நம்பி சத்ருக்னன் போல. . பால் காய்ச்சும் பொது அரங்கன் எழுந்து அருள –இரு கரையர் என்பர் ஆழ்வானையும் முதலி ஆண்டானையும்…அந்த நிஷ்டை இல்லைஎன்கிறாள் . 

22.  தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே
dheyvaththaip peRREnO dhEvakiyAr pOlE 
தெய்வம் இல்லை-மதுரகவி/ இப்போ தேவகி/பிறவாத எம்பெருமானை தன கர்பத்தில் வைத்தாளே. . மூன்று தடவை. பிரிச்னி சுடபா முதலில்/. அதிதி-காச்யபர்  வாமன மூர்த்தி . -இப்போ தேவகி -வசுதேவர் . . இருட்டுக்குள் விளக்கு போல /ஆயர் குளம் இருட்டு/கற்பமும் இருட்டு/இரண்டையும் போக்கினான் தம் பிறப்பால்/ வேண்டி தேவர் இரங்கி பிறந்ததும். . தெய்வ தேவகி தனி சிறப்பு. . பாவ சுத்தி இல்லை என்கிறாள்தனக்கு . 

23.  ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே
Azhi maRai enREnO vasudhEvaraip pOlEஆழியை மறைத்து கொள் என்கிறார்–அற்புதம் பாலகம். . ஆயுதம் ஆபரணங்கள் உடன் கண்டார் . . லோக குழந்தை போல் இருக்க சொன்னார். . பட்டார் ராமன் பக்கம் பச்சை பாதம். . தந்தை சொல் கேட்டது பிறந்த குழந்தை. . அதே இரவில் . . ஒருத்தி மகன் இருவருக்கும். . மகன் என்றால் தகப்பன் சொல் கேட்பவன் தானே . . வளர்ப்பது -மாய் பால் வளர்த்த இத தாய் ராமாகுஜர். .  தெய்வ நங்கை யசோதை பெற்றாளே. . பால் குடித்த இடம் இங்கே தான். .  தேவகிக்கு மகன் சொல்ல லாமா -பட்டார். . ஜீவதோ வாக்ய -புத்திரன். . சக்ர ஆயுதம் மறைக்க சொன்னார் கம்சனால் தொல்லை என்பதால் . . 

24.  ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே
Ayanai vaLarththEnO yasOdhaiyAraip pOlEமூவரையும் சொன்னாள் இத்தால். . தாயினால் கடைசி என்கிறாள். . நந்தன் பெற்றான் வாசு தேவன் பெற்றிலன் . . செம்  விரலால் காட்டினான் . . நந்த-ஆனந்தன். .  வாசுதேவன்-செல்வம் உடையவன். .  இது இருந்தால் அது இருக்காது. .  நிதி எடுத்தால் போல் நந்தன் எடுத்தான் …. மிச்சம் எடுத்து சாப்பிட்டால். .  அனைத்தையும் சிறை சாலையில் காட்டினான்.  தேவகிக்கும் பால் சுரக்க கண்ணனும் சாப்பிட்டான். .  விதிக்க காமம். . தெய்வ த்ருஷ்டியால் பார்க்கணும். . ஒழித்து வளர்த்தது மிக ஆச்சர்யம். . பேர்த்து முலை கொடுத்தாள் அஞ்சாதே . . கொழு மோர் காய்ச்சி கொடுத்தாள். .  பராத் பரத்தை காக்கஇது ! . . ஆனை முடி புலி நகம் ஆமை நகம் தாயத்து. . வடக்கே குபரன் . . தேவ தாந்த்ரம். பசு மாட்டு வால் வீசி ரசிக்க வைத்தாள்

25.  அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
anuyAththiram seydhEnO aNilangaLaip pOlE 
அணில்கள் . தொடர்ந்து போனவை. . சலமிலா அணில்கள். . கல் முத்தக்க. .  கட்டட கலை தெரிய வில்லை.  வேகமாக வேலை பண்ண தெரிய வில்லை.  சாந்து பூசின. . குளித்து தாம் புரண்டிட்டு ஓடி. . கல் வைகிறவர் சிற்றாள் . . பூசுபவர் கொத்தனார். . ஓடி வரும் வேகத்தில் மணல் உதிர்ந்தது. .  அந்த அணில் பாணின கைங்கர்யம் -ஓடி =அணு யாத்ரை. .  நூறு யோசனை தூரம் போக முடிய வில்லை . 

26.  அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே
aval poriyai IndhEnO kusElaraip pOlEஇருவரும் சாந்தீபன் இடம் சிஷ்யர். . இருவரும் கைங்கர்யம். . நன்றாக இருக்க ஆசீர்வாதம் . . சேவிக்கிற பாக்யதுக்கு வந்தார். . இரண்டு பிடி அவல். . மூடி கொண்டு.  குசேல- கிழிந்த துணி . . திருவடி வருடினான். . ருக்மிணியை விசிற சொன்னான். . உள்ள பரிசோதனை. . மறைத்தால் சுருக்கு பை இழுத்து. . முஷ்டி சாப்பிட்டார்.  இரண்டாம் பிடி சாப்பிட்டால்  நானும் அடிமை ஆவேன்  கூடாது என்றால் ருக்மிணி தேவியார். .  பக்தி கேட்டால் செல்வம் கிட்டும். . நெல் குத்தினால் வேர்வை வருவதுபோல. . வெண்ணெய் சாபிட்டது விட இது போக்கியம் கண்ணனுக்கு. . சாம பேத தானம் தண்டம் செய்து தாயார் குழந்தைக்கு உஊட்டுவது போல அவன் ரட்சிகிறான். . 

27.  ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே
AyudhangaL IndhEnO agasthiyaraip pOlEசரபங்க நதி. . ஆஸ்ரமம். . அகஸ்தியர் ஆஸ்ரமம். . ரம்யமான இடம். . ஜோதிஸ் வடிவுடன் போக . . சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமம். . மண்டலம் பல . . பாத்து வருஷம் இருந்தான். . அகஸ்தியர் பிராதா . . மாமான் மகள் இது போல. . உறவை சொல்லி பெயர். . திரு ஆபரணங்களையும்  ஆயதங்களையும் கொடுத்தார்

28.  அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே
andharangam pukkEnO sanjchayanaip pOlEசஞ்சயன்-வேத வியாசர் அனுக்ரகதால் கீதை கேட்டார். . யுத்த பூமி நிகழ்வை கண் முன் கண்டார். . அந்தரங்கமாக சொன்னதை கேட்டார். . நல்லது எடுத்து சொன்னார். . த்ருதராஷ்டனுக்கு  வஞ்சனை தெரியாது கிரிஷ்ணனை தெரிந்து கொண்டேன். . கௌரவர் தூதனாக வர. . இருவரும்-அர்ஜுனனும் கண்ணனும் – மனைவிகள் உடன் இருக்கும் போது-உள்ளே வந்தார்.  பொறாமை கிடையாது. . பேச்சு சாமர்த்தியம். .  நன்றாக சொல்வான். . அந்தரங்கத்தில் போய் பார்த்தவர். . இரண்டையும் சொல்கிறாள். . 

29.  கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே
karmaththAl peRREnO janakaraip pOlEகர்ம யோகத்தால் ஜனகரும் /ஜான யோகத்தால்  ஜடபரதர்/பிரகலடன்-பக்தி/யோகத்தால் சாசாத் கரிதார்கள். . யாகச வர்கர். . எரிவது போல காட்ட-இருந்த இடத்தில அசையாமல் இருந்தார்.  ஆத்மா நசிக்காது. .  சொத்து அவன் இது. .  ரட்ஷிப்பான். . கீதையில் மனுஷ்யர் பெயர் குறைவு.  விவஸ்வான்/இஷ்வாகு பரம்பரை சொன்னார். . மாமனாரை கொண்டாட காத்து இருந்து சொன்னான். . 

30.  கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே
kadiththu avanaik kaNdEnO thirumangaiyAr pOlE

கடித்து -திரு மங்கைநான்கு பெயர் உடன்…நீர் மேல் நடப்பான்/நிழலில் ஒதுங்குவான். தாள் ஊதுவான்/தோலா  வழககன். /பர காலன். .  பரனுகே  காலன் போல வந்து . . வாள் வழியால் மந்த்ரம் பெற்றார். .  மந்திர அரசு பெற்றார் அரச மரத்தின் அடியில். . நானும் சொன்னேன் நமரும் உரைமின் என்று உபதேசித்தார். .  பகல் கண்டேன் நாரணனை கண்டேன். . 

31.  குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே
kudai mudhalAnadhu AnEnO ananthAzhvAn pOlEஆதி சேஷன் போல/சென்றால் குடையாம்/இருந்தால் சிங்கா சனமாம். . சர்வ தேச சர்வ கால கைங்கர்யம்/ லக்ஷ்மணன்/பல ராமன்/ ராமானுஜர் போல. . குடை முதலானது. . பட்டார். . குடம்-பாம்பு திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும். . குடையும் ஆடும்.  ஆரியரும் தாளத்துடன் ஆடுவார். .  முத்து குடை சுவர்ண கோடி பல. . 

32.  கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே
koNdu thirindhEnO thiruvadiyaip pOlE 
ஆதி சேஷன் போல/சென்றால் குடையாம்/இருந்தால் சிங்கா சனமாம். . சர்வ தேச சர்வ கால கைங்கர்யம்/ லக்ஷ்மணன்/பல ராமன்/ ராமானுஜர் போல. . குடை முதலானது. . பட்டார். . குடம்-பாம்பு திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும். . குடையும் ஆடும்.  ஆரியரும் தாளத்துடன் ஆடுவார். .  முத்து குடை சுவர்ண கோடி பல. . முதுகில் ஆரோகணம் பண்ணி /தாச சக/வேதாத்மா /பெரிய திருவடி நாயனார்/ஆனந்தத்தால் சிறகு அடித்து கொண்டு இருக்கிறார். . கழுத்து திரும்பி மேல் பக்கம் பார்த்து நியமனம் அடுத்து என்ன என்று கேட்பது போல. .  ஏவி பண்ணி கொள்ள வேணும். . யுத்தம் போது ராமன் லக்ஷ்மணனை தோள்களில் கொண்டார். . ஒரு குரங்கின் மேல் கொண்டு காற்று நெருப்பு போல வந்தார்கள்-கம்பன்

33.  இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே
iLaippu vidAy thIrththEnO nampAduvAn pOlE 
திரு குறுங்குடி/கைசிக ஏகாதசி/பாணர் குளம்/திரு பாண் ஆழ்வார் போல/சத்யம் பண்ணி விட்டு பாடி பின்பு வந்தார்/சோம சர்மா சாபத்தால். . பாசுர பலன் கொடுத்து//பலத்துக்கு பாட வில்லை. . கைசிக பண் பலன் கேட்க்க/ இலைப்பு-பசி தாகம் பிறப்பு போல்வன தீர்த்தான் /வராக பெருமான் அபிமானத்தால் நம் பாடுவான் என்றபெயர்

34.  இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே
idaikazhiyil kaNdEnO mudhalAzhvArgaLaip pOlE 
ஒரு இரவில் நடந்தது ஒரு இடை . ஒருவர் படுக்கலாம். . நெரிசல் /விளக்கு ஏற்ற/இடர் நீங்க/ஜான தமிழ்/திரு கண்டேன் /பகல் கண்டேன் நாரணனை கண்டேன். . பக்தி இல்லை தனக்கு என்கிறாள். புலவர் நெருக்கு உகந்த பெருமான். . கண் வளரும். . கரும்பு போல . . மூன்று சகரம். . கரும்பு ஆலை. . சக்கை கண்ணன். .  கரும்பு ரசம் போல மூன்று திருஅந்தாதிகள். . 

35.  இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே
iru mannar peRREnO vAlmIkiyaip pOlE 
. லவன் குசன் இரு மன்னர்கள்/தர்ப்பம் கீழ் பாகம் இலவம் பெயர்/ மேல் பாகம் குசம் . . ரட்சை  இட்டார் இத்தால் /முதலில் பரதன் பார்க்க/௩௨ நாள்களில் மிதிலை செல்வி உலகு உய்ய . . தன சரிதை கேட்டான். . 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆச்சர்யர் நிஷ்டை மதுரகவி ஆழ்வார் /இன் கவி பாடும் பக்தர்கள் முதல் ஆழ்வார்/ நாலு கவி பெருமாள் கலியன்/உடன் கூடுவது என்று கொலோ/ காண வாராய்/பரி தவித்து பாட/ மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே /சென்ற காலத்தில் கிடைத்தது என்று அருளிய பிற பந்தம் அமலன் ஆதி பிரான்/ பகவானை பற்றினால் சந்தேகம்/கோஷ்டியில் பேச்சு ராமானுஜர் காலத்தில் /ச்வதந்த்ரன்  ஈஸ்வரனை பற்றின நாளில் இருந்து சந்தேகம்/பர தந்த்ரனான ஆசார்யன் பற்றினால்/ பந்தம் மோட்ஷம் இரண்டையும் அவன் தர/ இவர் மோட்ஷம் ஒன்றே அருளுவார்/அமுதனார் பாசுரமும் கடந்த காலத்தில் இருக்கும்/ வாசனை இருக்க அம்மாளும் உறைகிறாள். . கலை இலங்கு மொழியாள்/புகும்  போகும் /நாமும் நடக்க நம்பிக்கை தரும் வார்த்தைகள்

36.  இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
irumAlai IndhEnO thoNdaradippodiyAr pOlE 
இரு இரண்டு/பெருமை . . புஷ்ப மாலையும் திரு மாலையும் /இளைய புண் கவிதை என்று இவரே அருளுகிறார் /ஆண்டாளும் பெரி ஆழ்வாரும் ஐவரும்  பூ மாலையும் பா மாலையும். . /திரு மாலை அறியாதவர் திரு மாலை அறியார் /துயில் எளாயே/அர்ச்சையில் இவர் எழுப்புகிறார் /துளசி கொண்டே கைங்கர்யம். . /தோஷம் வராத கைங்கர்யம்/மாலா காரர் போல்/தர்ம வர்மா திரு சுற்று/திரு மங்கை மதில் ரட்ஷை அல்ல /பட்டார்-வீர சுந்தர பிரம ராயர் -கேட்க்க வில்லை
ஆச்சர்யர் நிஷ்டை மதுரகவி ஆழ்வார் /இன் கவி பாடும் பக்தர்கள் முதல் ஆழ்வார்/ நாலு கவி பெருமாள் கலியன்/உடன் கூடுவது என்று கொலோ/ காண வாராய்/பரி தவித்து பாட/ மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே /சென்ற காலத்தில் கிடைத்தது என்று அருளிய பிற பந்தம் அமலன் ஆதி பிரான்/ பகவானை பற்றினால் சந்தேகம்/கோஷ்டியில் பேச்சு ராமானுஜர் காலத்தில் /ச்வதந்த்ரன்  ஈஸ்வரனை பற்றின நாளில் இருந்து சந்தேகம்/பர தந்த்ரனான ஆசார்யன் பற்றினால்/ பந்தம் மோட்ஷம் இரண்டையும் அவன் தர/ இவர் மோட்ஷம் ஒன்றே அருளுவார்/அமுதனார் பாசுரமும் கடந்த காலத்தில் இருக்கும்/ வாசனை இருக்க அம்மாளும் உறைகிறாள். . கலை இலங்கு மொழியாள்/புகும்  போகும் /நாமும் நடக்க நம்பிக்கை தரும் வார்த்தைகள்

36.  இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
irumAlai IndhEnO thoNdaradippodiyAr pOlE 
இரு இரண்டு/பெருமை . . புஷ்ப மாலையும் திரு மாலையும் /இளைய புண் கவிதை என்று இவரே அருளுகிறார் /ஆண்டாளும் பெரி ஆழ்வாரும் ஐவரும்  பூ மாலையும் பா மாலையும். . /திரு மாலை அறியாதவர் திரு மாலை அறியார் /துயில் எளாயே/அர்ச்சையில் இவர் எழுப்புகிறார் /துளசி கொண்டே கைங்கர்யம். . /தோஷம் வராத கைங்கர்யம்/மாலா காரர் போல்/தர்ம வர்மா திரு சுற்று/திரு மங்கை மதில் ரட்ஷை அல்ல /பட்டார்-வீர சுந்தர பிரம ராயர் -கேட்க்க வில்லை . 

37.  அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே
avan uraikkap peRREnO thirukkachchiyAr pOlE 
திரு கச்சி நம்பி-வைசிய குலத்தில் திரு அவதாரம். .  திரு ஆல வட்டம் /தேவ பெருமாளுக்கு தேவை. . அரங்கனுக்கு இரண்டு பக்கமும் காவேரி/ குளிர் அருவி வேங்கடம்/கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் -உத்சவர் நித்ய படி எழுந்து இருப்பார் இங்கே /புஷ்ப/த்யாக போக மண்டபம். . அந்தரங்கர்கள்/மூவரும் பிராமணர் அல்லர் /குலம் முக்கியம் இல்லை/ஸ்ரீ வைகுண்டத்துக்கு சொத்து . . விதை இங்கு பலம் அங்கே. . மண்ணை எடுத்து தலையில் ஒத்துக்க–பேசுவதால் /முக்தி எப்படி கேட்டு சொல்லும் /ஸ்ரீ பாத தூளியால் பதில்/தனக்கும் –சரம கைங்கர்யத்துக்கு . . தேவரீர் எப்போ எழுந்து அருள போகிறீர்/நம்மை பற்றி இருகிறீர் தெரியாது என்ற பதில். . பெரிய நம்பி மாட்டுகளை ஒட்டி -வேஷம் கண்டு . ஆளவந்தார் சிஷ்யர் இருவரும். .  திரு முடி சம்பந்தத்தால் மோஷம். . வீசினீர் பேசினோம். . நமட்டு சிரிப்புடன் /ஆறு வார்த்தை . . பாகவத வைபவம் . . அர்ச்சா சமாதி குலைத்து மூவர்  உடன் -திரு கச்சி நம்பி திரு விளக்கு பிச்சன் தொண்டைமான் சக்கரவர்த்தி -பிராமணர்கள் இல்லை  பேசினார்கள். . அஹமேவ பரம் தத்வம்–தானே பரன்–ஆதி ராஜ்ஜியம் . . உதய கிரி மேல் சூர்யன் உதிப்பது போல/ திரு அபிஷேகம்  அவன் மேல் / தரிசனம் பேத ஏவச /உபாயம் பிரபத்தி/அந்திம ஸ்மிர்த்தி வர்ஜனம்/சரீரத்திலே முக்தி/மரணமானால் வைகுந்தம் தரும் பெருமான்/பூர்ணா சாராரை சரணம்புகணும்

38.  அவன் மேனி ஆனேனோ திருப்பாணார் போலே
avan mEni AnEnO thiruppANar pOlE 
திருவடி தொடக்கம் அனுபவித்தார் . . நம் பாடுவான் போல பாணர் குளத்தில் அவதாரம். . கண்ணனையே கண்டு உரைத்த காதல் பாசுரம்/முனி வாகனத்வம் இவருக்கு மட்டும் /அவன் மேனியுடன் கலந்தார் /திரு பிரம்பு உண்டு முன்பு /கணை வாங்கி சேவை /விஷமி -கம்பியில் தடுப்பு /இக் கரை லீலா விபூதி/உள்ளே நித்ய விபூதி /கொண்டால் வண்ணனை . . காணா என்று முடித்தார் /

39.  அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே
anuppi vaiyum enREnO vasishtaraip pOlE 
அஹம் வேத்மி-  முன்பு பார்த்தோம் . . வசிச்டோபி . . அவர் கூட என்றார் /அவர் கண் சாடை கண்டதும் தாம்பாளத்தில் வைத்து கடுத்தார் தசரதன்/எல்லாம் சீதா பிராட்டி திரு கல்யாணத்துக்கு /

40.  அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே
adi vAnginEnO kongiRpirAttiyaip pOlE 
அடி-திருவடி. . ராம பாதிகை போல ராமானுஜர் பாதுகை/சுமதி என்ற பெயர் இந்த பெண்ணுக்கு /உஞ்ச விருத்தி வரும் பொழுது – ஏழு வீட்டில் பெற்று காவேரி ஜலத்தில் அலசி உப்பு காரம் போக்கி /பின்பு கிடம்பி ஆச்சான் கைங்கர்யம் /மடப் பள்ளி மனம் இருக்கும் தேசிகன் தம் ஸ்ரீ சுக்தியில் /அந்தரங்க கிங்கரர் /தயிர் உண்ட பொன் வயிறு /உலகம் உண்ட பெரும் வாயனுக்கு /அலங்கார தளிகை எப்போது தான் /சுமதி மச்சில் வீட்டில் இருந்து பார்த்து சுவாமி இடம் நேராக மறித்து போய் கேட்டாள்/வாழ்க்கைக்கு நல்லது சொல்வதாக நினைத்து சேவிகிறார்கள்/த்வயம் உபதேசம்/கொங்கு பிராட்டி நாமம்/சொல்லிண்டு போகும் பொது மறந்து மீண்டும் கேட்டாள் /சுலபார் சுவாமி/மறக்காமல் இருக்க ஸ்ரீ பாதுகையும் தந்தார்/திரு ஆராதன தெய்வம் அதை கொண்டாள்/வடுக நம்பி பெருமாள் பொட்டியும் பாதுகை பொட்டியும் சேர்த்து வைக்க/மேல் வைத்து இருக்கணும்/ நிஷ்டை /கூரத் ஆள்வான்-வெள்ளை சாதத்துடன் ராமானுஜர் வர -சம்பந்தம் உண்டு /கருப்பு பார்த்து சிஷ்யர்கள் வர -திருவடி நிலை /சுவாமி திருவடி பார்த்து இதை பெற்றேன் என்றாள்/வெள்ளை சாத்தி இருந்ததால் அடையாளம் தெரிய வில்லை

41.  மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே
maN pUvai ittEnO kuravanambiyaip pOlE 
குருவ நம்பி /குறும்பு அறுத்த நம்பி /குயவன் -மண் புஷ்பம் சமர்பித்தான் /தொண்டை மன்னன் சமர்ப்பித்த ஸ்வர்ணம் கீழே /இந்த மண் புஷ்பம் தலை மேல் /வெளி  இட்டால் மோட்ஷம் வேணும்/ அகங்காரம் கூடாது என்று பேசி வைத்து இருந்தான் /புஷ்ப த்யாக  போக  -பனி பூ கையுமான அந்தரங்கரை  /முடி மன்னவன் /ஆல வட்டமான கை திரு கச்சி நம்பி -வைதிகோதமர்/வீணையும் கையும் – மகா முனி /முக் குறும்பு-தனம் படிப்பு குலம்/வஞ்ச முக் குறும்பாம் /

42.  மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே
mUlam enRu azhaiththEnO gajarAjanaip pOlE 
ஆதி மூலமே/ஆனையின் துயரம் தீர /திரி கூட மலை கீழ் பொற்றாமரை குளம்/கூகு கந்தர்வன் -முதலை /நிலம் ஜலம்/கைமா =யானை/ஆயிரம் காலம் யுத்தம் /காரணமே கிடையாதவன் ஆதி மூலம் /கூப்பிட உடன் போனது அகில காரண  அத் புத்த காரண நிஷ் காரணம் /கஜம் -க அங்கெ  ஜம் இங்கே /வேகத்துக்கு வணக்கம் -பட்டார் /வாரணம் காரணம் நாரணம் /நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்/வெள்கி நிரப்ப /மூல பேர் இட்டளித்த – கேட்டதும்  -நீல மேகத்துடன் வந்தான் /நின்று தன கழல் ஏத்த /சரீரம் ரட்சிக்க இல்லை -புஷ்பத்தை சமர்ப்பிக்க /தானே வந்து தன் திருவடியில் சேர்த்து கொண்டான் /ஆதரம். . 

43.  பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே
pUsak koduththEnO kUniyaip pOlE 
. . மாலகாரர் முதலில் அடுத்து  /கூனி/சுகந்த சந்தானம்-அழகிய முகம் கொண்டவளே என்று கேட்டதும் தன்னையே  கொடுத்தால் /பூசும் சாந்தும் . . பாசுரமே புஷ்பம் போல /மடி தடவாத சோறு-விதுரர் போல/பிரத் உபகாரம் எதிர் பார்க்காத / சுருள் நாறாத பூ / சுண்ணாம்பு கலவாத சந்தானம்-அகங்காரம் இல்லாத கைங்கர்யம் /நைக வக்ரா -ஒரு கூன் இல்லை பல கூன்

44.  பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே
pUvaik koduththEnO mAlAkAraraip pOlE 
திகைப்பு பெரியவர் வந்ததும் /வண்ணான் இடம் முதலில் வஸ்த்ரம் -கேட்டு தராமல் அபசாரம் பட்டான். . /ராமானுஜர் பெருமாள் திரு முகத்தில் புண் சிரிப்பு கண்டதும் பாட்டனாருக்கு பாட்டனாரை ஷமிக்கணும் /கார் ஏர் கருணை இராமனுசன்/

45.  வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே
vaiththa idaththu irundhEnO baradhanaip pOlE 
ராமன் வைத்த இடத்தில் -அசித் பதார்த்தம் போல/கேள்வி கேட்க்காமல்/கட்டிலே வைத்தாலும் காட்டிலே வைத்தாலும் /ராஜா போலவும்  சேவகன் போலவும்/தர்ம உபதேசம் லக்ஷ்மணன்-சீதை பிராட்டி உடன்/வன வாசம் இருக்கும் என்று ஜாதகம் மூட்டை தயார் ஒரு வயசிலே தெரியும். . கச்ச ராம மா சகா –முன் போகிறேன்-நீ பின்  வரணுமா முடிவு பண்ணிக்கோ /பகு வசனம் ஆசீர்வாதம் கேட்க்கும் பொது மூன்று பெயர் இருக்கணும் பாம்பு செவி/சீதை இடம் பரதனை தம்பி போலவும் சத்ருக்னனை பிள்ளை போலவும் என்று சொல்லி என் பெயரை சொல்ல வில்லை -லக்ஷ்மணன். . பாரதந்த்ரத்தில் இருந்தவன் பரதன்–தம்பிக்கு லக்ஷணம்  சொல்லும்  போது பரதனை சொன்னான்/. நந்தி கிராமத்திலே இருந்தான். . இள அரசு பட்டமும் வேண்டாம் என்றான் லக்ஷ்மணன்/பரதன் சரி என்று ஒத்து கொண்டு பட்டம் பெற்றான்

46.  வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே
vazhi adimai seydhEnO lakshmaNanaip pOlE 
சுற்றம் எல்லாம் பின் தொடர  தொல் கானம் அடைந்தவனே . . கூட்டமே சென்று செய்யும் அனைத்து கைங்கர்யம்/ பிராப்யதுக்கு இளைய பெருமாள்/ஜடாயு/ பிள்ளை திரு நறையூர் அரையர்/ சிந்தயந்தி . . அகம் சர்வம் கரிஷ்யாமி/சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை கைங்கர்யம்/பரண சாலை கட்டும் பொழுதும் தனி அறை கட்டி தகப்பன் போன்று இருந்தார் /நினைத்ததை செய்தான் /தண்ணீர் பந்தல் போல. . 

47. அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே
akkaraikkE vittEnO guhapperumALaip pOlE 
உயர்ந்தது தேன்  தேன் தாழ்ந்தது மீன். . ஏழை எதலன் . . திரு மங்கை ஆழ்வார். . குகன் பிரிய மனம் இல்லை தேன் உள தினைமாவு உளது . . நாய் அடிமையோம் உளோம். . பிரிவு உளது எனில் அன்றோ சுகம் உளது . . பரிசில் கட்டும் கைங்கர்யம் . . பத்தி உடை குகன் கடக்க . . சுமந்த்ரன் இக் கரையில் காத்து இருக்கிறார். .  ஆசையாக ராமன் கூப்பிடுவார் என்று . . இக் கரை -சம்சாரம். அக் கரை மோட்ஷம் பகவான் செலுத்த இருக்க .  பகவானையே அக் கரைக்கு கொண்டு போனவன் . . வைகுந்தன்  என்பதோர் தோணி . . பெறாதுஉழல்கிறேன் . . சோதித்து ஏக குலம் ஆன பெருமை. . 

48.  அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே
arakkanudan porudhEnO periya udaiyAraip pOlE 
. . பெரிய உடையார் ஜடாயு /கச்சா லோகம் அனுப்பி வைத்தார். . சந்திர கசம் வாளால்-சிவன் கொடுத்தது  சிறகு அறுக்க பட்டார் . . தாகேத்-ஏகாந்தமான இடம். . ஜடாயு தீர்த்தம் இருக்கு . . பெரிய தகப்பனார் சிறகு வின் கீழ் வசிக்க ஆசை பட்டார். .  ஆயுஷ்மான் என்று பல்லாண்டு  பாடினார் . . தேவாதிக செயல் குட்டு வெளி பட்டது -ஆழ்வான். . நால்வரில்முற் பட்டவன். . தர்ம புத்திரன் -விதுரன். .  மூவரில் முற்பட்டவர் மரநேர் நம்பிக்கு . . 

49.  இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே
ikkaraikkE senREnO vibIshaNanaip pOlE 
ராவண கால சோதிகா. . நால்வருடன் புறப்பட்டான். . ஆஜகாம முகூர்த்தம்.  நிவேதா. . சர்வ லோகைய சரணம். .  இக் கரைக்கு வந்தேனோ இல்லை/அக் கரைக்கு சென்றேனோ இல்லை/ ஆபாச சம்பந்தம் விட்டான்-சென்றான்.  ராமன் இருக்கிற இடம் -இக் கரை. .  தள்ளி இருப்பது. . அக் கரை சம்சாரம்/வைகுண்டம் -இக் கரை. .  நெருக்கமான இடம் அவர் திரு உள்ளத்தில் . . திரு கோளூர் கிளம்பற இடம் ஆனது எனக்குஎன்கிறாள்

50. இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே
iniyadhu enRu vaiththEnO sabariyaip pOlE 
ஹம்பி பக்கம் . . கிஷ்கிந்தை . . பம்பா நதி கரை. . மதங்கர் . . வேடுவச்சி . . கண் பார்வை பட்டு மோட்ஷம். .  நாவுக்கு இனிமையான பழம் எடுத்து வைத்தால். .  வாங்கி சாப்பிடுகிறார். . ஆச்சர்யர் முகேனே கொடுத்தால் . . சபரிக்கு ஆச்சார்யர் நியமனம் படி வைகுந்தம். . தானே வைகுந்தம் தரும். .  கொடுத்துதான் ஆகணும். . சமயக்போஜனம்

51. இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே
ingum uNdu enREnO prahlAdhanaip pOlE 
இந்தளத்தில்-குமிட்டியில் தாமரை பூத்தால் போல பிரகலாதன் . . எங்கும் உளன். .  யார் தூண்டுகிறார் ? உன்னை கேள்வி கேட்க்க தூண்டுபவன் சாஸ்தா நாராயணன் ஒருவனே . . இந்த தூணில் உளனோ ? எங்கும் உளன் என்ற மகனை காய்ந்து . . ஓர் ஆயிரம் நாமம் சமம். . பிளந்திட்ட கைகள் சப்பாணி . . இங்கு உண்டு இல்லை என்றாலும்மோட்ஷம்

52. இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே
ingu illai enREnO dhadhipANdanaip pOlE

இங்கு  இல்லை என்றாலும் மோட்ஷம் ததி பாண்டம்.  மோர் பானை வைத்து இருப்பவர் . . யசோதை கேட்க்க இல்லை என்றார். .  தட்டி திறந்து விட சொல்ல கூலியாக முக்தி கேட்டான். .  தயிர் பானைக்கும் கேட்டு பெற்றான். .  இன்னும் மூலையில் அங்கு போய் பார்த்தல் இருக்கும். . 

53. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே
kAttukkup pOnEnO perumALaip pOlE 
பித்ரு வாக்ய பரிபாலனம்.  என்னையும் என் வார்த்தையும் மெயாக கொண்டு. . சிற்றவை சொல் கேட்டு . . ஸ்ரீ ராமன் தாலேலோ.  இது மன்னவன் பணி நும் பணி  மறுப்பனோ. . கூற்றுதாய். . 

54. கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே
kaNdu vandhEn enREnO thiruvadiyaip pOlE 
கண்டேன் சீதையை . . அனைத்து குரங்குகளும் சொன்னன . . ஆனந்தத்தால் –மது வனம்.  ததி முகன். . துவம்சம். . உயிர் போல சுக்ரீவனுக்கு வாலை தூக்கி அடிக்க. .  சீதை கிடைத்தால் என்றான் சுக்ரீவன்.  எங்கள் ராமன் முதுகு பிழைத்தது . . திருஷ்டா சீதா மயா. . பரிவு . . ஆரம்பித்தார் கண்டேன். .  காண்கை முக்கியம் . . இஹ்து அவன் கைமோதிரமே

55. இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே
iru kaiyum vittEnO dhraupadhiyaip pOlE 
இரண்டு கையாலும் தூக்கி சரணம்.  புடவை சுரந்தது திரு நாமம் இறே . . நானும் நீயும் பாதி இல்லை. .  அவனே என்று இருக்கணும். .  கடன் கொடுத்தவனுக்கு வட்டியும் முதலும் கொடுக்காதவன் போல வருந்தினான். . கோவிந்தா என்றது .  உத்தமன்வாக்கியம்

56. இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே
ingu pAl pongum enREnO vaduganambiyaip pOlE 
வடுக நம்பி ஆச்சார்யர் நிஷ்டை.  சத்ருக்னன் மதுர கவி போல. . அதரதுக்கு பொருந்தும் பால் என்று . . அடியார் அடியே கூடும் இது அல்லால் . . 

57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே
iru midaRu pidiththEnO selvappiLLaiyaip pOlE 
செல்வ பிள்ளை எதிராஜ சம்பத் குமாரர். . ராம பிரியர் . . செல்ல பிள்ளை இங்கே போதராய் . . மிடறு -கழுத்து. .  தழுவி கொண்டு . . அணைத்து கொண்டார் . . கழுத்தை சிநேகத்தோடு பற்றினார். .  நவ ரத்னம் அதனால் தான் பிறந்தது . . நவ க்ரந்தம். .  பகவான் பண்ணின பாகவத கைங்கர்யம் தாம் பண்ண வில்லை என்கிறாள்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
தாரகம் போஷகம்  அனைத்தும் கண்ணன் . . ஆழ்வாரை போல ஒருவர் கிடைப்பது துர் லாபம் என்கிறான் கண்ணனும் . . எண் திசையும் அறிய இயம்புவேன் -மதுரகவி ஆழ்வார். . அவர் அனுக்ரகம் பெற்றவள் இந்த பெண் பிள்ளையும். . கார்கி மைத்ரேயி பெண்கள் போல. . புகும் வூர் போகும்வூர்ஆனது. . பகவானின் பரிவு முன்பு பார்த்தோம். . செல்வம் உள்ள பிள்ளை-திரு நாரணன் ராமானுஜருக்கு செல்ல பிள்ளை

58.  நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே
nil enRu peRREnO idaiyARRUr nambiyaip pOlE 
புறப்பாடு உத்சவம் விடாமல் சேவிப்பார் . . அவர் இருக்கும் இடத்துக்கு போய் சேவிக்கணும்.  வீதியார வருவானை. . பங்குனி சிதறி வைகாசி மாதங்களில் நடக்கும் . . கருவிலே திரு இலாதவர் கதவை மூடி கொண்டு எங்கோ செல்வார்கள். . சின்ன கைங்கர்யதுக்கும் மயங்குவான். .  ஒரு சமயம் இவர் நோவு சாத்தி கொண்டார். . ஆறாம் திரு நாள் காலையில் தூணை பிடித்து கொண்டு நிற்கிறார். . இவர் நிற்கும் இடத்தில நம் பெருமாள் நிற்க-இதுவே கடைசியோ என்று சொல்ல சேவித்து கொண்டு இரும். .  சவ தேகத்தை விட்டு மோட்ஷம் அடைந்தார். . நில்-என்று வார்த்தைபெற்றவர். . 

59.  நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே
nedundhUram pOnEnO nAthamuniyaip pOlE 
யோக பிரபாவம் உடையவர் நாத முனிகள். . நடுவில் நாத யாமுன முனிகள் குரு பரம்பரை. . அசமத் ஆச்சார்யர் வரை. . கூரத் ஆள்வான் அபிப்ராயம் படி ராமானுஜர் . . சத்யா பாமா -சுருங்கி பாமா -ரெங்க நாத முனி -நாத முனி. .  பெற்று கொடுத்த தொட்டில் காட்டு மன்னார் கோவில். .  நாலாயிரம் பெற்று கொடுத்தவர்…. ஈஸ்வர முனி திரு குமரர் . . அவர் திரு குமரர் ஆளவந்தார் . . யோஹம்-த்யான மார்க்கம் . . உய்ய கொண்டார் பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ. . சம்சாரிகள் தவிக்கும் போது யோக மார்கதால் தான் மட்டும் கல்யாணம் பண்ணிகவா ? நாம் தான் பிணம். . நமக்க த்யானம். . குருகை காவலப்பன் கங்கை கொண்ட சோழ புரம். . வீர நாராயண பெருமாள் . . பிருந்தாவனம் வரை யோக மார்க்கத்தால் வந்தார். . வில் பிடித்து வந்தார்கள் பெண் உடனும் வானரதுடனும். .  யோகத்தில் அனுபவித்து கொண்டு இருந்தார் ராமனை. . போக்கு காட்டி போக்கி காட்டி அழைத்து போக . . தேடி கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டம் புக்கார். . காள மேகம் . . ஆள் இட்டு அழைத்து போக வில்லை.  நெடும் தூரம் . . அர்ச்சிராதி மார்க்கம் போனவர். . 

60.  அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே
avan pOnAn enREnO mAruthiyANdAn pOlE 
மாருதி  சிறி ஆண்டான்-ராமானுஜர் சம காலம்.  குலோத்துங்க சோழன்-கிரிமி கண்ட சோழன். . பிள்ளை பரம பாகவதன்– பேர் இட்டு சொல்ல படாதவன் அவன். .  ராமாயணம் திரு வாய் மொழி இருக்கும் வரை வைஷ்ணவத்தை அழிக்க முடியாது. . அவன் போனான்- என்றது அந்த கிரிமி கண்ட சோழன்– திரும்பி வரலாம் என்று ராமானுஜர் இடம் மேல் கோட்டை போய் சொன்னான் . . ஆழ்வானும் கண்கள் வேணும். . வும்மையும் ஆச்சர்யரையும் தவிர வர யாரையும் பார்க்க கூடாது . . திரு மால் இரும் சோலை பெருமாள் இடம் ஸ்ரீ ரெங்கம் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் இருக்க கேட்டு பெற்றார் ஆழ்வானும். . இப்போதே அனுகிரகிறோம் என்று சொல்ல நடந்த விஷயம். .  மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான் . . 

61.  அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே
avan vENdAm enREnO AzhvAnaip pOlE 
அவன்-திரு அரங்கத்து எம்பெருமானையும் கண்ணை பிடுங்க வந்தவனையும் . . துரோணம் அஸ்தி. . அபாகவதன் நாஸ்திகன் தொட கூடாது என்று தானே பிடிங்கி கொண்டார். . ராமானுஜர் மேல் கோட்டையில் இருக்க அவர் சம்பந்திகளை கோவிலில் விட கூடாது. .  ஆள்வான் வர இவர் சம்பந்தி தான் ஆத்ம குணம் உள்ளவர் சேவிக்க விடலாம். .  ஏன் ஆத்ம குணத்துக்கு சேவிக்க வேண்டாம் ஆச்சார்யர் சம்பந்தத்தால் தான் எது.  சேவை வேண்டாம் என்றார் சாமான்ய வைராக்கியம் இல்லை இது. . ஆச்சார்யர் நிஷ்டை. . இரு கரையர் என்பார் வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் பார்த்து . . ராமானுஜரும் அரங்கன் வேண்டாம் என்று ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போதுசொன்னார்

62.  அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே
adhvaidham venREnO emperumAnAraip pOlE 
உம்மை போல என்று சொல்லாமல் . . எமக்கு பெருமான் என்றுஎம்பெருமானார் என்று  சொல்கிறாள். .  மாதவனுக்கு கேசவனுக்கு இது பிடிக்கும் என்று தம்மையே சொல்வது போல. . பேதம் சித்தாந்தம் இல்லை. . கானல் நீர் ஜகத். .  சைவமும் பிரமமும் ஓன்று என்று வேதாந்தம் சொல்கிறது என்பர் அத்வைதிகள். . தன நெஞ்சில் தொதினது சொல்லி இது சுத்த உபதேசம் என்பர். . பாஷ்யம் மங்கள ஸ்லோகத்தில் -நன்றாக பூர்வாச்சரயர்களால் –வியாசர்-சூத்ரம் /போதாயனர் -விருத்தி குறிப்பு உரை /விளக்க உரை பாஷ்யம் /மூன்றும் . . சங்கர பாஷ்யம் இது சித்தாந்தம் இதை வேதாந்தில் எப்படி இருக்கு காட்டுகிறேன் என்று ஆரம்பித்தார். . நீயந்தே –நான் இழுத்து கொண்டு வருகிறேன். . இதில் இருந்து வேறு பாடு தெரிந்து கொள்ளலாம். .  தங்கள் மதம் சாய் உற . . சங்கர பாஸ்கர யாதவர். . பிராபகர தங்கள்-உம மதம் சேர்த்து கண்டித்தார். . காஞ்சி ஸ்வாமிகள் . . சங்கராதி கர்வக அடகினவர். . யாதவ பிரகாசரை தூக்கி அடித்தவர். . யது குலத்தை பிரகாசிக்க பண்ணினார் பார்த்த சாரதி பெருமாள் . . தேசிக ஸ்லோகம் ச்லேடை. . அபிரிதிக் சித்த விசெஷனம் பிரகாரமும்  சரீர சம்பந்தம். .  விட்டு பிரியாமல் சார்ந்து இருக்கும். . மாதுல பழ தன்மை போல. . அது போல சித்தும் அசித்தும் . . பிரமத்தை சார்ந்தே விட்டு பிரியாமல் இருக்கும். . குணம் வேற குணி வர. . ஓன்று இல்லை.  கோபம் பட்டு கொண்டே இருந்தாலும் நானும் கோபமும் ஓன்று இல்லை அது போல. . பரம் திறம் அன்றி மற்று இல்லை -ஆழ்வார் . . சரீரம் பாவனையும் உண்டு. . சரீரம் எனபது ஆத்மாவுக்கு எந்த த்ரவ்யம்-அவனால் தாங்க பட்டு நியமிக்க பட்டு  அதற்கே சேஷமாக இருக்கும். . அந்த ஆத்மாவும் பகவானுக்கு த்ரவ்யம் போல . . சரீரம் பிரகாரமாக இருக்கும்.  பிரகாரம் சரீரமாக இருக்க வேண்டியது  இல்லை. . யாதவ பிரகசரையும் யக்ஜா மூர்த்தி இருவரையும் வென்றார். . ஏக தண்டம் இவர். . கிரந்த சன்யாசம் . . பதினாறு நாள் விவாதம் . . இரவில் தேவ பெருமான் உதவ வந்தார் சம்ப்ராயததை ரட்சிக்க . குறிப்பு எடுத்து கொடுத்தார். . பார்த்ததும் பயந்து தெண்டம் சமர்பித்தார். . சப்த வித அனுபபதி  விளக்கி . . அவித்யை பொய்/இருட்டு சூரியனை மறைக்குமா ?. நீ அவித்யை யால் மூட பட்டு இருகிறாய். . ஏக தண்டம் உடைத்து அருளால பெருமாள் எம்பெருமானார் என்ற திரு நாமம் கொடுத்தார் . . தன திரு ஆராதன -அந்தரங்க -கைங்கர்யம் கொடுத்தார்

63.  அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே
aruLAzhi kaNdEnO nallAnaip pOlE 
நல்லான் சக்கரவர்த்தி. . பிணம் ஓன்று ஆற்றில் இருக்க அதன் தோள்களில் திரு இலச்சினை பார்த்து -சம்ஸ்காரம் பண்ணினார். . பொல்லான் என்று ஒதுக்க . . நமக்கு நல்லான் என்று அருளினார் எம்பெருமானார். . ஜன்ம நிரூபணம் பாகவத அபசாரம். . அருள் ஆழம் -கண்டார். . ஆழ்ந்த நிலை -எச் சாதியில் பிறந்தாலும் மோட்ஷம் தரும் அருள். . அந்த ஆழத்தை கண்டவர் நல்லான்

64.  அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே
ananthapuram pukkEnO ALavandhAraip pOlE 
10-2-pathikamஅரையர் தாளத்துடன்-கெடும் இடர் ஆயின எல்லாம் பதிகம் . . அனந்த புர நகர் புகுதும் . . கடை தலை சீயக்க பெற்றால் கடு வினை களையலாமே . . ஆழ்வார் நம்மை  விதிக்கிறார் என்று பிரயாணம். . நமக்கு இட பட்ட பணி. .  நாறு நறும் -ஆண்டாள் பாசுரம் கேட்டு அக்கார அடிசில் சமர்ப்பித்தது போல. .  விலான்சோலை பிள்ளை  நிறைய கைங்கர்யம் பண்ணி இருக்கிறார் அனந்த புரத்துக்கு தெய்வ வாரி ஆண்டானை  மட கைங்கர்யம். . குருகை காவல் அப்பனை சேவிக்க போகும் பொழுது. . சொட்டை குலத்தில் உதித்தார் யாரேனும் வந்தார் உண்டோ ?. . நாச்சியார் அணைக்கும் போதும் என்னையே அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது இப்போ மெதுகை அழுத்தி கொண்டு எட்டி எட்டி பார்த்தான். . வைபவம்–நாதமுனியால். . தேதி குறித்து கொடுத்தார். . பெரியோரின் கருது அறிந்து வாழ்வதே சிறந்தது

65.  ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே
Ariyanaip pirindhEnO dheyvAriyANdAn pOlE 
தெய்வ வாரி ஆண்டான் மட கைங்கர்யம்–நோவு சாத்தி கொள்ள/ தாய் மாட்டை பிரிந்த கன்று குட்டி போல. . இரு -பரதன் கேட்டான். . லக்ஷ்மணன் போல வந்தீரே–செவிக்கும் பொழுது . . ச்வதந்த்ரன் ஆக்கினால் தான் –எழுத்து இரு என்று சொலும் வரை சேவிக்க- அடியேன் திரு அனந்த புரம் எதிரில் இருக்கும் போது. . ஆரியன்-ஆளவந்தார். . 

66.  அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே
andhAdhi sonnEnO amudhanAraip pOlE 
பெரிய கோவில் நம்பி-அமுதனார் . . மூங்கில் குடி. . ப்ரோகிதர் கைங்கர்யமும் இருந்தது . . சாவி வாங்க -திரு தாயார் ஏகாகம் கைங்கர்யம்-பிரேதம் போல . . ஆண்டு முழுவதுக்கும் போதும் படி சம்பாவனை பண்ணனும். . அப்போது சிந்தனை செய்து–கண் பார்வை ஆழ்வான் இடம் வர. . காதில் சொல்லி அனுப்பினார். . திர்ப்தோசீ–சாவி பெற்றார். . நாச்சியார் எம் பரிகிரங்களை தொட கூடாது -சீதை கை விட மாட்டாள். . பெரிய பிராட்டியார் மடியில் ஒதுங்கணும். . ஆழ்வானை காட்டி கொடுத்தார் . . புகழ் பாடி -கிழித்து  போட்டார். . ஆழ்வார்/ஆச்சார்யர்கள்  வைபவம் சொலி அவர் திரு வடி சம்பந்தம் ராமானுஜர்–தூக்கி போடா முடியாத பிரபந்தம்…. சாத்விக அபிமானம்.  பிரபன்ன சாவித்திரி/காயத்ரி . . மூன்று சாத்துமுறை பாசுரங்கள்.  காட்டு அழகிய  சிங்கர் சன்னதி. பிர பன்னனுக்கு . இன்றியமையாதது . . நம் பெருமாளுக்கும் திரு வேங்கடதானுக்கும் இதை கேட்க ஆசை. .  சப்த ஆவரண கோஷ்டி-இதை வீதி ஆற சேவிப்பார்கள். . ஒலி ஒன்றும் இல்லை வாத்தியம் கிடையாது. . நார் சந்தியில் நின்று வாத்தியம்– அப்போ சேவை கிடையாது. . அனந்தாழ்வான் வரம் கேட்டு  21 நாள்கள் அத்யயன உத்சவம். . சுவாமி சந்நிதி ஏற்படுத்தி. . தனித்து ஒரு நாள் 23  . . இயற்பா உடன் சேர்ந்து சாதிக்காமல் தனித்து  -22 தண்ணீர் அமுது உத்சவம். . 

67.  அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
anukUlam sonnEnO mAlyavAnaip pOlE 
மால்யவான் அபசாரம் படாதே –காலில் விழ வேண்டாம் கையை பிடி என்று தாயார். முன்பே சொன்னாள்.  நண்பன் இடித்து உரிக்கணும். . கொடியவனையும் திருத்தணும். . அநாதி கால உறவு பெருமாள் நமக்கு என்ற எண்ணம் வேணும். . இதர தெய்வம் போல என்ன பண்ணுமோ என்ற பயம் . . தாய் போல. . நீளமான கயிறு கொடுப்பான். . திருத்தும் பொழுது அவமானம் என்ற நினைவுகூடாது

68.  கள்வன் இவன் என்றேனோ லோகுருவைப் போலே
kaLvan ivan enREnO lOkaguruvaip pOlE 
லோக குரு-சுக்ராச்சர்யாராய் சொல்கிறாள் . . ஆத்ம அபகாரம்-பெரிய கள்ள தனம். . குறள் மாணியாய். . கொள்வன் நான் முதலில் . கொண்டாடாமல் . பழக்கம் இல்லை. . மாவலி-அடுத்து–சுருக்கி சொன்னான்.  மூவடி–அடுத்த சொல். . கமண்டல தண்ணீர் விடும் போது இவன் கள்வன் என்றார். . பூச்சி வடிவம்– சுவாமி வரம் கொடுத்தாலும் சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் அச்சோ அச்சோ. . ஆச்சார்யர் வாக்கியம் மீறினது அவனுக்கு குற்றம். . லோக குரு-நம் ஆழ்வார்-கள்வா . . என்று வெள்ளேரன் -சிவன் -கூப்பிடுகிறார். . தாத்தா பேரன் இடம் பிள்ளை பேரு கேட்ப்பாரா ?

69.  கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே
kadalOsai enREnO periyanambiyaip pOlE 
மாறேநேர் நம்பி-தேவருக்கு பிறோடசம் நாய் கொள்ள கூடாது. . ராமன்/தர்ம புத்திரன் விட நான் உயர்ந்தவன் இல்லை. . ஜடாயு/விதுரன் விட தாழ்ந்தவர் இவர் இல்லை. .  கண் சோர . . நெடுமாற்கு அடிமை பயிலும் சுடர்ஒளி-கடல் ஓசையோ என்றார். . திரு இலச்சினை பெற்றவர். . இருவருக்கும் பசி. .  சேற்றை சாப்பிட மண் சுவருக்கு மண் இட்டேன். . என்றார். . நிஷ்டை

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். 

70.  சுற்றி கடந்தேனோ திரு மாலை ஆண்டானை போல
Suttri kadantheno thiru maalai aandaanai pOlE

71.  சூளுறவு கொண்டேனோ கோட்டியூரைப் போலே
sULuRavu koNdEnO kOttiyUrAraip pOlE 
துரோணர் ஏகலைவன் –ராமானுஜர் ஆளவந்தார் …போல தேசிகன்-எம்பெருமானார் இடம். . பெரிய நம்பி த்வய அர்த்தம் பெற்றார். . பாரா முகம் கொண்டு நம்பி சொன்னார் . . யாருக்கு என் சொல்கிறேன். . பெரிய பெருமாள் சொல்லி உபதேசம் பண்ணினார். . கைங்கர்யம் பண்ணிதான் பேரனும் அன்று நியமனம் . . பதி னெட்டு முறை . . சூழ் -ஒருவரும் வராமல்  அந்தரங்கமாக பெற்றார். . திரு மந்தரம் சரம ச்லோஹம் பெற்றார். .  ராமாயணம் திரு மலை நம்பி இடமும் /திரு மாலை ஆண்டான் இடம் திரு வாய் மொழி  சாரம் /பெரிய அரையர் இடம் மற்றைய பிரபந்த சாரம்

72.  உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே
uyirAya peRREnO Umaiyaip pOlE 
வூமை . . உயிர் . . இன்றியமையாதது ராமானுஜர் திரு வாடி பெற்றான் . . தன சரண் தந்திலன் தான் அது தந்து . . இதை பெற்றால் தான் மோஷம் . . ஏதும் இல்லை உஊமை  இடம் . . இல்லை எனக்கு எதிர் எம்பார் சாதித்தார் இதைபெற்றதால்

73.  உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே
udambai veRuththEnO naRaiyUrAraip pOlE 
தொட்டியம் திரு நாராயண பெருமாளை அணைத்து ரட்ஷிதார். . பற்றின பத்தினி பிள்ளைகளுக்கும் உடம் மோஷம் . . ஆத்ம ஹத்தி தெரிந்து பண்ணினால் குற்றம். .  அவனுக்கு பண்ணினதால் பாப்பம்இல்லை

74.  என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே
ennaip pOl enREnO uparisaranaip pOlE 
வசு நிஜ பெயர்  ஆகாசத்தில் போவதால் இந்த பெயர். . தேவர் ரிஷிகளுக்கும் சண்டை . . தேவர்களுக்கு பஷ பாத்தால் பொய் சொல்ல நரகம் பொய் அங்கு /என்னை போல அபாகவதர்கள்ளையும் மாற்றி விடுவேன் என்றான்

75.  யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே
yAn siRiyEn enREnO thirumalai nambiyaip pOlE 
பூர்ண கும்பம் கொடுத்து இவர் வர வேற்க -என்னை விட சிறியவர் இல்லை. . தாத -அப்பா என்கிறான் வேங்கடத்தானே இவரை

76.  நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே
nIril kudhiththEnO kaNapuraththALaip pOlE 
ராமானுஜர் காலத்தில் முன் உள்ளவர். . திரு வெள்ளறை போய. . நீர் நூறு வயசு புகுவீர் . . ஆச்சர்ய நிஷ்டியால். . மணல் திட்டாக தேவரீர் இருந்து ரட்ஷிதீர் என்கிறாள். .  இது போல நஞ்சீயர் சிஷ்யை ஒருத்தி பின்பு சொன்னாள் என்ற இதிகமும் உண்டு

77.  நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே
nIrOrugam koNdEnO kAsi singanaip pOlE 
காசி தேசத்தில் -சிங்கம் ஒருவன் இருந்தான். . அகங்காரத்தில் குதித்து சிக்கி கொண்டான். .  கஜேந்திரன் திருப்திக்கு உதவினால் போல வந்து ரட்சிக காற்று தூக்கி . . உஊகம்-யுக்தி நீர் உஊகம்-தாமரை பறித்தான் சமர்பிக்க . யானை போல . . ஆபத்தில் சிக்கும் பொழுதாவது அவனை நிக்கவேணும்

78.  வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே
vAkkinAl venREnO battaraip pOlE 
சர்வக்ச பட்டார் -சின்ன குழந்தை பட்டர். . காவேரி மணல் கை எடுத்து எவ் வளவு. . பிடி மணல் சொல்ல தெரிய வில்லை. . திருஷ்டி சுத்தி போட்டார்கள். . மாத வச்சர்யர்-தந்தி யாக -யானை போல செருக்குடன்-ஜெயித்து . திரு நெடும் தாண்டக சாஸ்திரம் தெரியும் சொல்லி அனுப்ப/இலைமுன் நின்று இருக்க தர்க்க பிச்சை வேணுமோ கேட்க நீர் தான் திரு நெடும் தாண்டக சாஸ்திர வல்லீரோ என்று சொல்லி சன்யாசி ஆச்ரமதுடன் நஞ்சீயர்ஆனார்

79.  வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே
vAyil kaiyittEnO embAraip pOlE 
ஒரு வருஷம் ராமாயணம் கேட்டார். . கோவிந்த பெருமாள் -எம்பார் பத சாயை . . பாம்பு வாயில் முள் இருக்க கை விட்டு எடுத்து தீர்த்தம் ஆடி விட்டு வந்தார். . பல்லில் விஷம் இருப்பது பாம்பின் செயல் இல்லை.  திருஷ்டிதது அவன் தானே . ரட்சிகபண்ணினேன். . 

80.  தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
thOL kAtti vandhEnO battaraip pOlE 
. ஸ்ரீ பாதம் தாங்குபவர்கள் . . ஒருவன் பஞ்ச சம்ஸ்காரம் பண்ண வில்லை. .  பயம் இருதியில். .  அந்தரங்கன் ஒருவன் இடம்  இடம் சொல்ல யம தூதர்  பயம். . திமில் கண்ட இடம் சக்கரம் சங்கு பதில் என்று சொல்ல சொன்னார் கைங்கர்ய பலநாள் மோட்ஷம் பெற்றான்

81.  துறை வேறு செய்தேனோ பகவரைப்  போலே thuRai vERu seydhEnO pagavaraip pOlE

வில்லி புதூர் பகைவர் இருந்தார். . திரு வகீந்ற  புரத்தில்–வரண தர்மம் –தாச  விருத்திகள் –வேற இடம் குளிக்க. . துறை வேறு . . சரீர தர்மம் ஆத்ம தர்மம் என்ற இரண்டு துறைகாட்டினவர்
இவற்றில் ஒன்றுமே இல்லை தனக்கு . . அவள் கையால் அமுது செய்து. தீர்த்தம் பிரசாதம்  அவளுக்கு அருளினார் . . ஒருவரின் ஒரு அம்சம் கூட இல்லை . . உத்சவம் குறை இன்றி நடக்கும் நீர் புகுந்தால். . திரு வாய் மொழி பிள்ளை அருளி செய்ததாக வான மா மலை ஜீயர் அருளி செய்தார்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.  

திருக்குருகூர் என்ற திருத்தலத்தில் நம்மாழ்வார் அவதரித்தார்.  அத்தலத்திற்கு அருகில் உள்ள திருக்கோளூரில் மதுரகவியாழ்வார் தோன்றினார்.  சைவத்தில், வேளாளர் குலத்தில் தோன்றிய திருநாவுக்கரசரை, வேதியர் குலத்தில் பிறந்த அப்பூதியடிகள் குருநாதராகக் கொண்டார்.  அது போல், வைணவத்தில், வேதியர் குலத்தவராகிய மதுரகவி ஆழ்வார், வேளாளர் குலத்தில் தோன்றிய நம்மாழ்வாரை, குருநாதராகக் கொண்டார்.  திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயருடன் திருமால் எழுந்தருளியுள்ளார்.  உடையவராகிய இராமானுஜர் வைத்தமாநிதிப் பெருமாளை, சேவிக்கத் திருக்கோளூருக்கு எழுந்தருளினார். 

இராமானுஜர் ஊருக்குள் நுழைந்த நேரத்தில், ஒரு பெண்மணி திருக்கோளூரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தாள்.  அவளைக் கண்ட இராமானுஜர், “தாயே! அடியேன் ஊருக்குள் வரும்பொழுது, தாங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள்?” என்றார்.  “சுவாமி! தங்களைப் புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை” என்றாள் அப்பெண்மணி. 

காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும், அவர்கள் செய்தவை மகத்தானவை என்றும் கூறினாள்.  அத்துடன், அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் கூறினாள்.  இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கவிதை வடிவில் கூறினாள். 

அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை அக்கவிதை அடிகளில் வெளிப்படுத்தினாள்.  மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள்.  வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள். 

இராமானுஜரும் திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர்.  அப்பெண்மணியை இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார்.  அப்பெண்மணியின் இல்லத்திற்கும் இராமானுஜர் எழுந்தருளித் திருவமுது செய்தார். 

அப்பெண்மணியை, ‘திருக்கோளூர், பெண்பிள்ளை’ என்று குறிப்பிடுவர்.  அவள் இயற்றிய நூலை, ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று போற்றுகின்றனர்.  திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.  அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன.  ஒவ்வொரு வரலாற்றிலும் ஒவ்வொரு ரகசியம் (மறைபொருள்) அடங்கியுள்ளது.  அவற்றுள் சில வரலாறுகளை இக்கட்டுரையில் காணலாம். 

1.  அழைத்துவந்த அக்ரூரர்

தேவகியின் எட்டாவது மகனால் தனக்கு அழிவு நேரிடும் என்பதால், கம்சன் கண்ணனைக் கொல்லப் பல திட்டங்களையும் தீட்டினான்.  பூதகி, சகடாசுரன் போன்ற கொடியவர்களை, கம்சன் அம்முயற்சியில் ஈடுபடுத்தித் தோல்வி கண்டான்.  வடமதுரையில் நடந்த வில்வித்தைப் போட்டிக்கும், மல்யுத்தப் போட்டிக்கும் கண்ணனை அழைத்துவந்து, தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டம் தீட்டினான். 

கம்சன், குவலயாபீடம் என்ற பட்டத்து யானையைக் கொண்டும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களைக் கொண்டும் கண்ணனைக் கொல்லவும் எண்ணினான்.  கம்சன் தன் முயற்சியைச் செயற்படுத்த, கண்ணனை வடமதுரைக்கு அழைத்துவர வேண்டுமே? அப்பணியில் தன்னுடைய அமைச்சர் அக்ரூரரை ஈடுபடுத்தினான் கம்சன்.  கொடியவன் கம்சனின் நல்லமைச்சராக விளங்கிய அக்ரூரர், நந்தகோபரின் நெருங்கிய நண்பர்.  எனவே, அவரைக் கோகுலத்திற்கு அனுப்பி, கண்ணனை வடமதுரைக்கு அழைத்துவர வேண்டினான். 

அக்ரூரர் ஒரு கிருஷ்ண பக்தர்.  கண்ணனை நம்பி, தன் கடமையைச் செய்யப் புறப்பட்டார் அக்ரூரர்.  நந்தகோபர், கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசர்.  அவரிடம் அக்ரூரர் கம்சனின் ஆணையைத் தெரிவித்தார்.  கோகுலத்தில் இருந்தோர் அனைவரும் கம்சனால் கண்ணனுக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சினர்.  கொடியவர்களை அழிக்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்த கண்ணன், அனைவருக்கும் ஆறுதல் கூறி, அண்ணன் பலராமர் உடன்வர, அக்ரூரருடன் வடமதுரைக்குப் புறப்பட்டான். 

வழியில் அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்ய யமுனையில் இறங்கினார்.  கண்ணனும் பலராமரும் தேரில் அமர்ந்திருந்தனர்.  அக்ரூரர் கையில் யமுனை நீரை அள்ளினார்.  அந்த நீரில் கண்ணனின் திருவுருவம் தோன்றியது.  மேல்நோக்கிப் பார்த்தார்.  தேரில் கண்ணன் வீற்றிருந்தான்.  மாயங்களில் வல்லவனான கண்ணனின் தெய்வத் தன்மையை அக்ரூரர் புரிந்து கொண்டார்.  அவனே வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையுடன் வடமதுரையை நோக்கிச் சென்றார். 

கண்ணன் வடமதுரையில் விற்போட்டியில் வென்றான்.  குவலயாபீடத்தைக் கொன்றான்.  மல்லர்களை எதிர்த்துக் கொன்றான்.  இறுதியில் கம்சனையும் வதைத்தான்.  பெற்றோர் வசுதேவரும் தேவகியும் மகிழ்ந்தனர்.  நாட்டு மக்கள் கண்ணனையும், அவனை அழைத்து வந்த அக்ரூரரையும் வாழ்த்தி வணங்கினர்.  இந்த நிகழ்ச்சியைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை,

“அழைத்து வருகிறேன் என்றேனோ
அக்ரூரரைப் போலே!”

என்று குறிப்பிட்டாள்.  அக்ரூரர் கோகுலத்துக்குச் சென்று, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வந்தார்.  அதனால் கொடியவர்கள் மாண்டனர்.  நாட்டு மக்கள் மகிழ்ந்தனர்.  அக்ரூரர் அவற்றுக்கு மூலகாரணமாக இருந்தார்.  ‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்’ என்ற பகவானின் கொள்கைக்கு உதவியாகச் செயற்பட்ட அக்ரூரரின் பெருமையை, திருக்கோளூர்ப் பெண்பிள்ளை வியந்து போற்றினாள். 

2.  மூன்றெழுத்துச் சொல்லி முத்தி பெற்றவன்

க்ஷத்திரியபந்து என்பவன் பல கொடுஞ்செயல்களைச் செய்துவந்தான்.  அவனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு அவனைக் காட்டிற்கு விரட்டினர்.  க்ஷத்திரியபந்து காட்டில் கிடைத்த காய், கனிகளைப் புசித்து வாழத் தொடங்கினான்.  அவனிடம் சத்வகுணம் வளர்ந்தது.  தான் செய்த வன்செயல்களுக்கு வருந்தினான்.  திருந்தி வாழத் தீர்மானித்தான்.  திருமால் அவனுக்குப் பக்தியைக் கொடுத்தார்.  அதனால் அவன் திருமாலடியாராக உயர்ந்தான். 

அவன் கிடைத்ததை உண்டு, மரத்தடியில் தரையில் உறங்கினான்.  ஒருநாள் அவனுக்கு நாவல்கனிகள் கிடைத்தன.  அவற்றைத் திருமாலுக்கு நிவேதித்து உண்டான்.  அன்று ஒரு முனிவரின் தொடர்பு கிடைத்தது.  அவருக்கும் நாவல்கனிகளை வழங்கினான்.  அவர் க்ஷத்திரியபந்துவுக்கு, திருமாலின் மூன்றெழுத்து மந்திரமாகிய, கோவிந்த மந்திரத்தை உபதேசித்தார்.  க்ஷத்திரியபந்து அந்த மந்திரத்தை இடையறாது ஜபித்தான்.  எளிதில் வீடுபேறும் எய்தினான். 

செய்யுளைப் போல், மந்திரங்களிலும் ஒற்றெழுத்து அதாவது, க்,ச்,ந் போன்ற எழுத்துகள் கணக்கில் சேராது.  ஆகவே, ‘கோவிந்த’ என்ற மந்திரம் மூன்றெழுத்து மந்திரம் என்று கூறப்படுகிறது.  க்ஷத்திரியபந்துவைத் தமிழில், ‘கத்திரபந்து’ என்பர். 

“மூன்றெழுத்து சொன்னேனோ
கத்திரபந்துவைப் போலே!”

என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை, தன் ஏக்கத்தைத் தெரிவித்தார்.  கோவிந்த மந்திரத்தின் மகிமை இவ்வரலாற்றில் உட்பொருளாக அமைந்துள்ளது. 

3.  கவந்தன் சொன்ன அடையாளம்

இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான்.  அவளைத் தேடி இராமரும் இலக்குமணனும் காட்டில் நடந்தனர்.  அவர்கள் ஓரிடத்தில் ஒரு விசித்திரமான உருவத்தைக் கண்டனர்.  தலையும் கால்களும் இல்லாமல் இரண்டு நீண்ட கைகளை மட்டும் பெற்றிருந்த கவந்தனே அவ்வுருவம்! தன்னுடைய எல்லைக்குள் நுழையும் உயிர்களைப் பிடித்து இழுத்துத் தின்பவன் கவந்தன். 

இராமரும் இலக்குமணனும் கவந்தனின் எல்லைக்குள் வந்தனர்.  அவர்களையும் பிடித்துத் தின்ன முற்பட்டான் கவந்தன்.  இராம, லட்சுமணர்கள் கவந்தனின் கரங்களை வெட்டித் துண்டித்தனர்.  உடனே அவனுடைய சாபம் நீங்கியது.  தன் வரலாறு கூறினான்.  பிறகு, சுக்ரீவன் இருக்கும் இடத்தைக் கூறினான்.  அவனுடன் நட்புக் கொண்டு, சீதையைத் தேடவும் ஆலோசனை வழங்கினான்.  ஸ்தூலசிரஸ் என்ற முனிவரின் சாபத்தால் கவந்தன் கோரவுருவம் பெற்றான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது.  இந்திரனின் சாபத்தால் கோரவுருவம் பெற்றதாகக் கம்பராமாயணம் உரைக்கிறது. 

“அடையாளம் சொன்னேனோ
கவந்தனைப் போலே!”

என்று, கவந்தன் இராமருக்கு அடையாளம் சொன்ன அரிய செயலைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை நினைவுபடுத்தினாள். 

4.  மிதிலையில் தீ!

சீதையைப் பெண்ணாக அடைந்த ஜனகர் சிறந்த கல்வியாளர்.  தெளிவான ஞானம் பெற்றவர்.  ‘எல்லாம் ஈசன் செயல்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர்.  பேரிடர் வந்தாலும் சிறிதும் கலங்காமல் தனக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்தவர்.  முதிர்ந்த ஞானம் பெற்ற முனிவர்கள் பலரும் ஜனகருடன் உரையாடி மகிழ்வார்கள்.  அதனால், ஜனகரை, ‘ராஜரிஷி’ என்று போற்றினர். 

அறிவுரைகளைக் கூறுவது எளிது.  அவற்றைப் பின்பற்றுவது அனைவருக்கும் எளிதன்று.  அதிலும், “எல்லாம் ஈசன் செயல்’ என்றும், “இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்” என்றும் எண்ணி, அதன்படி நடத்தல் மிகவும் கடினமான செயலாகும்.  ஆனால், ஜனகர் விதிவிலக்கானவர்.  சொன்னதைச் செய்தவர். 

யாக்ஞவல்கியர் மிகச் சிறந்த பிரம்மஞானி.  அவருடைய தலைமையில், பல முனிவர்களும் சான்றோர்களும் கூடி, பிரம்ம வித்தை குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தனர்.  மிதிலையில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கத்தில் ஜனகரும் பங்கு பெற்றார்.  யாக்ஞவல்கியர் அந்த ஆய்வரங்கத்தில் பங்கு பெற்றவர்களின் மனநிலையையும், பண்புகளையும் அறிந்துகொள்ள ஓர் ஏற்பாட்டைச் செய்தார். 

யாக்ஞவல்கியர் சில வீரர்களை அழைத்தார்.  ஆய்வரங்கம் காரசாரமாக நடைபெறும்பொழுது, “மீதிலை தீப்பிடித்து எரிகிறது” என்று கூறச் சொன்னார்.  அந்த வீரர்களும் அவசரமாக ஓடிவந்து, “ஜனகமகாராஜா! மிதிலை தீப்பற்றி எரிகிறது!” என்று கூறினர்.  முனிவர்களில் பலர் தங்கள் உயிருக்கு அஞ்சி ஓடினர்.  சான்றோர்கள் பலர் தங்கள் உடைமைகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஓடினார்கள்.  ஆனால், ஜனகர் மட்டும் சற்றும் சஞ்சலமின்றி, “எல்லாம் ஈசன் செயல்!” என்று கூறியபடி அமர்ந்திருந்தார்.  யாக்ஞவல்கியர், ஜனகரே உண்மையான பிரம்மஞானி என்று பிரகடனம் செய்தார். 

உண்மையில் மிதிலையில் தீப்பிடிக்கவில்லை என்பதை அறிந்து பிறகு அனைவரும் அரங்கிற்குத் திரும்பினர்.  அவர்கள், ஜனகரால் எவ்வாறு சிறிதும் சஞ்சலம் அடையாமல் இருக்க முடிந்தது என்று வினவினார்கள்.  “உலகங்களும், அவற்றிலுள்ள பொருள்களும் கடவுளின் உடைமைகள்! அவற்றைப் பாதுகாப்பதும், காவாமல் இருப்பதும் அவன் செயல்.  நாம் எதற்காக வீணில் கவலைப்பட வேண்டும்?” என்றார் ஜனகர்.  அவருடைய விவேகத்தையும், ஞானத்தையும் எண்ணி அனைவரும் வியந்தனர். 

பெருமாள் சும்மா இருப்பாரா? இத்தகைய கர்மயோகியின் கலப்பையில் ஸ்ரீதேவியாகிய சீதையை அகப்படச் செய்தார்.  சீதையும் ஜனகரின் பெண்ணாகவே வளர்ந்து இராமனுக்கு மாலையிட்டாள். 

“கர்மத்தால் பெற்றேனோ
சனகரைப் போலே!”

ஜனகர் பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்த கர்மயோகியாகத் திகழ்ந்தார்.  அதனால், விவேகியானார்.  பிரம்மஞானியாக உயர்ந்தார்.  அதன் பயன் ஸ்ரீதேவியை மகளாகப் பெற்றார்.  அது போன்ற கர்மயோகியாகத் தன்னால் வாழ முடியவில்லையே! என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.  அதே நேரத்தில் ஜனகரின் சாதனையையும் பாராட்டினாள். 

5.  திருமேனியில் புகுந்த திருப்பாணாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருப்பாணாழ்வார்.  யாழிசைக்கும் பாணர் குலத்தில் பிறந்தவர்.  அவருக்குத் திருவரங்கனிடம் பக்தி மேலிட்டது.  அக்காலத்தில், அவர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.  எனினும், அவர் காவிரிக்கரையில் நின்று, யாழிசைத்து அரங்கனைப் போற்றிப் பாடிவந்தார். 

திருவரங்கம் திருக்கோயிலில் அர்ச்சகர் பணியில் இருந்த லோகசாரங்கர் என்பவர், தினமும் காவிரிக்குச் சென்று, திருமஞ்சனத்திற்காகத் தீர்த்தம் எடுத்து வருவார்.  அவர் சென்ற வழியில் நின்று, திருப்பாணாழ்வார் தன்னை மறந்த நிலையில் அரங்கனுக்கு இசையால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.  லோகசாரங்கர் சிறு கல்லை எடுத்து, திருப்பாணாழ்வார் மீது வீசினார்.  அது அவருடைய நெற்றியில் பட்டு உதிரம் பெருக்கெடுத்தது.  அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.  லோகசாரங்கரின் தொண்டுக்குத் தன்னால் தடை ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்தினார். 

லோகசாரங்கர் காவிரி தீர்த்தத்துடன் திருவரங்கன் சந்நிதியில் நுழைந்தார்.  பெருமாளின் நெற்றியில் உதிரம் வழிந்ததைக் கண்டு துணுக்குற்றார்.  அதன் காரணம் புரியாது வருந்தினான்.  அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் அரங்கன் தோன்றினார்.  “பாணர் எம் அடியவர்; அவருடைய இசையும் எமக்கு மிகவும் உகப்பானது; நீர் அவரைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தி, பாகவத அபச்சாரம் செய்துவிட்டீர்; நாளை நேரில் சென்று அவரை உமது தோளில் சுமந்து எமது சந்நிதிக்கு அழைத்து வாரும்! அதுவே தக்க பரிகாரம் ஆகும்!” என்று பெருமாள் கூறியருளினார். 

அடுத்தநாள் காலையில் லோகசாரங்கர் காவிரிக்கரைக்குச் சென்றார்.  பாணரிடம் மன்னிப்புக் கேட்டார்.  பெருமாள் உரைத்தபடி அவரைத் தமது தோளில் அமரச் செய்து, திருக்கோயிலுக்கு அழைத்துவந்தார்.  பெருமாளைச் சுமக்கும் பெரியதிருவடியின் (கருடாழ்வாரின்)பேறு தமக்குக் கிடைத்ததாகக் கூறி மகிழ்ந்தார். 

பாணர் அரங்கனை அருகில் கண்டார்.  அழியா அழகைத் தன் கண்களால் பருகினார்.  பெருமாளின் திருவடி முதல், திருமுடி வரை, கேசாதிபாத வருணனை செய்து பாடினார்.  “அமலன் ஆதிபிரான். . . . . ” என்று தொடங்கும் பாசுரத்தைத் திருப்பாணாழ்வார் பாடியருளினார்.  பெருமாள் திருப்பாணாழ்வாரைத் தம் திருமேனியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.  ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் திருவரங்கனின் திருமேனியில் ஐக்கியமான தனிச்சிறப்பைப் பெற்றவர்கள்.  திருப்பாணாழ்வார் ஐம்பதாண்டுகள் பூவுலகில் வாழ்ந்திருந்தார். 

திருவரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் பால் அழைத்துவரச் செய்து, தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.  இதனால் பக்திநெறியில் குறிப்பாக, வைணவத்தில் சாதி வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பதை உலகிற்கு உணர்த்தினார். 

“அவன் திருமேனி ஆனேனோ
திருப்பாணரைப் போலே!”

என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை திருப்பாணாழ்வார் பெற்ற பேரருளைக் குறிப்பிட்டார். 

6.  மாலுக்கு உகந்த மண்மலர்

திருப்பதிக்கு அருகில் குருவபுரம் என்ற சிற்றூர் உள்ளது.  அங்கு நம்பி என்ற திருமாலடியார் வாழ்ந்துவந்தார்.  அவர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளியாவார்.  குருவபுரத்தைச் சேர்ந்த நம்பி என்ற பொருளில் அவரை, ‘குருவநம்பி’ என்று அழைத்தனர். 

குருவநம்பி அன்றாடம் தன்னுடைய தொழிலைத் தொடங்கும்பொழுது, மண்ணால் ஒரு தாமரை மலரைச் செய்வார்.  அதனை வேங்கடவனுக்கு என்று ஓரிடத்தில் தனியே வைத்துவிட்டு, தனது தொழிலைத் தொடருவார்.  குருவநம்பி, அன்றாடம் மண்ணால் செய்து வைக்கும் மலரை வேங்கடவன் ஏற்றுக்கொள்வார்.  வேங்கடவன் திருவடியில் மண்மலர் அன்றாடம் தவறாமல் சென்று சேர்ந்துவிடும். 

அவரைப்போலவே தொண்டைமான் அன்றாடம் பொன்மலர் ஒன்றைச் செய்து வேங்கடவனுக்குச் சமர்ப்பிப்பார்.  பெருமாள் குருவநம்பி சமர்ப்பிக்கும் மண்மலரே தமக்கு உகப்பானது என்று தொண்டைமானிடம் கூறிவிட்டார்! ஏனெனில், தொண்டைமான் பொன்மலரைக் கர்வத்துடன் சமர்ப்பித்தார்.  அதன் பின்னர் தொண்டைமான் தனது செருக்கை மாற்றிக்கொண்டார். 

“மண்பூவை இட்டேனோ
குருவநம்பியைப் போலே!”

என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்குகிறாள். 

7.  கண்ணனை மறைத்த ததிபாண்டன்

கோகுலத்தைச் சேர்ந்த ததிபாண்டன் என்பவன் கண்ணனின் நெருங்கிய தோழர்களில் ஒருவனாவான்.  கோகுலத்தில் கண்ணன் செய்துவந்த பிள்ளைக் குறும்புகளில் ததிபாண்டனும் தவறாது பங்கேற்பான்.  நந்தகோபரின் இல்லத்தில் தயிரும் வெண்ணெயும் நிறைந்திருந்தன.  எனினும் ஆயர்பாடியில் உள்ள அத்துணை இல்லங்களிலும் வெண்ணெய் திருடி உண்பதில் கண்ணனுக்கு அலாதியான இன்பம் இருந்தது.  கண்ணனின் கைபட்ட இடங்களிலெல்லாம் செல்வம் கொழித்தது! அதனால் கோகுலத்துப் பெண்கள் அவன் வரவை எதிர்பார்த்திருந்தனர்.  எனினும்,அதனை வெளிக்காட்டாமல், கண்ணனைக் கடிந்துகொள்வது போல் நடிப்பார்கள். 

ஒருநாள் ததிபாண்டன் வீட்டில், தயிரும் வெண்ணெயும் விற்றுத் தீர்ந்த பிறகு, அவன் பெரிய பானையைக் கவிழ்த்துவிட்டு, கண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தான்.  குறும்புகள் செய்த கண்ணனைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் விரும்பிய யசோதை அவனைத் துரத்திச் சென்றாள்.  அவள் பிடியில் சிக்காமல் நழுவிய கண்ணன் ததிபாண்டன் இல்லத்திற்குள் நுழைந்தான்.  தன்னைத் தேடி யசோதை வந்தால், தான் அங்கு இல்லை என்று கூறும்படி, ததிபாண்டனிடம் வேண்டிய கண்ணன், பெரிய பானைக்குள் ஒளிந்து கொண்டான். 

யசோதை கண்ணனைத் தேடி ததிபாண்டனின் இல்லத்திற்கு வந்தாள்.  ததிபாண்டன், கண்ணன் தன்வீட்டில் இல்லை என்று பொய்யுரைத்தான்.  யசோதை திரும்பிச் சென்றாள்.  கண்ணன் பானையைத் திறந்து தன்னை வெளியேவிட வேண்டினான்.  ஏனெனில், பானையின் மூடியின் மீது ததிபாண்டன் அமர்ந்திருந்தான். 

கண்ணன் தன்னுடன் நெருங்கிப் பழகும் தோழன் என்றாலும், அவன் பரம்பொருளே என்று ததிபாண்டன் அறிந்திருந்தான்.  உரிய நேரத்தில் அவனிடம் மோட்சத்தைக் கேட்டுப் பெறவேண்டும் என்று காத்திருந்தான்.  பானையைத் திறந்து வெளியே விடுவதற்கு ஒரு நிபந்தனை விதித்தான் ததிபாண்டன்.  தனக்கு மோட்சம் தருவதாக உறுதியளித்தால் மட்டுமே பானையின் மூடியைத் திறக்கப் போவதாகக் கூறினான்.  உற்ற நண்பனுக்குக் கண்ணன் வீடுபேறு அருளாமல் இருப்பானா? “ததிபாண்டா! எனக்கு மூச்சு முட்டுகிறதடா! என்னை வெளியே விடு! உனக்கு மோட்சம் உறுதி!” என்று கண்ணன் வேடிக்கையாகக் கூறி வெளியே வந்தான்!

“இங்கில்லை என்றேனோ
ததிபாண்டனைப் போலே!”

“கண்ணன் இங்கில்லை என்று பொய்யுரைத்து மோட்சம் எய்திய ததிபாண்டனின் சாமர்த்தியம்கூட எனக்கு இல்லையே” என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. 

8.  வடுகநம்பியின் குருபக்தி

இராமானுஜரிடம் அபாரமான குருபக்தி கொண்ட சீடர்கள் சிலர் இருந்தனர்.  அவர்களில் உறங்காவில்லி தாசர், வடுகநம்பி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.  வடுகநம்பி, இராமானுஜரின் அணுக்கத் தொண்டராக இருந்து பணிவிடைகள் செய்தார். 

ஒருநாள், திருவரங்கம் வீதிகளில் பெருமாள் உலா நடைபெற்றது.  பெருமாள் சர்வாலங்காரங்களுடன் எழுந்தருளி வந்தார்.  அவரைச் சேவிக்க எம்பெருமானாராகிய இராமானுஜர் தமது திருமடத்திலிருந்து வெளியே வந்தார்.  பெருமாளைக் கண்குளிரக் கண்டார்.  தான் கண்ட அரங்கநாதன் உலாவைத் தன் சீடர் வடுகநம்பியும் தரிசித்துப் பயனடைய வேண்டுமென்று அவர் விரும்பினார். 

“வடுகா! சீக்கிரம் வா! பெருமாள் எழுந்தருளுகிறார்! வெளியே வந்து சேவித்துக்கொள்!” என்றார் இராமானுஜர்.  அப்போது வடுகநம்பி, தளிகை அறையில் இராமானுஜருக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.  “சுவாமி! தாசானுதாசனை மன்னிக்கவேணும்; அடியேன் உம் பெருமானைச் சேவிக்க வந்தால் எம்பெருமானுக்காகக் காய்ச்சிக் கொண்டிருக்கும் பால் பொங்கிவிடும்!” என்று கூறினார்.  பெருமாளைச் சேவிப்பதைவிட அவருக்கு, குருகைங்கர்யமே சாலச்சிறந்ததாகத் தோன்றியது. 

“இங்கு பால் பொங்கும் என்றேனோ
வடுகநம்பியைப் போலே!”

குருநாதருக்குப் பணிவிடைகள் செய்யும் பேறும் தமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கினார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. 

திருக்கோளூர்ப் பெண்பிள்ளை குறிப்பிட்ட எண்பத்தொரு சாதனைகளில் சில துளிகளை இக்கட்டுரையில் கண்டு இன்புற்றோம்.  நூல் முழுவதையும் படித்துப் பயன்பெறலாம்

K.RENGA RAMANUJAM GROUND FLOOR,New No.36, Old No.32 NAICKAMAR STREET,WEST MAMBALAM, CHENNAI - 600 033
K.RENGA REMANUJAM: (0)9941793151 | K.MURALIDHARAN:(0)9941951340/(0)9894662382 | Phone:044-24715120

Near Postal colony Bus Stop, Opposit Street of Bharthi Ram Thirumana Mandapam and Vinayagar Koil.
http://srivaishnavasrichennai.com/index.php?aux_page=aux1 | http://srivaishnavasrichennai.com/index.php?productID=609

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance
http://600024.com/store/tirukkolur-penpillai-rakaciyam

34401    திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் சமயம் சாக்தம் ஜெகத்ரட்சன் எஸ்    50

காந்தளகம் முதல் மாடி, ரகிசா கட்டடம் 68, அண்ணா சாலை சென்னை 600 002
தமிழ் நாடு, இந்தியா தொ.பே. 0091-44-28414505 0091-44-28513096
மின்னஞ்சல்:tamilnool@tamilnool.com | http://www.tamilnool.com/contactus.html


http://www.vedics.org/index.php?option=com_content&view=article&id=319:thirukkolur-penpillai-rahasyam&catid=105:sriuvevelukkudi-krishnan-swamy&Itemid=156

http://www.vedics.org/media/Thirukolur/87-Thirukolur Penpillai Rahasyam-(1-81)-Ends.mp3

திருமந்திர ரகஸியங்கள் பாகம் 1, 2 & 3) Author: Venu srinivasan | 1: https://www.nhm.in/shop/100-00-0000-440-3.html | 2: https://www.nhm.in/shop/100-00-0000-440-4.html | 3: https://www.nhm.in/shop/100-00-0000-440-5.html
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸியம் Author: Dr. Ku. Sadagoban https://www.nhm.in/shop/100-00-0000-440-6.html




     RSS of this page