Home / ThendralInterviews

ThendralInterviews



ஜெயமோகன் (சென்ற இதழ் தொடர்ச்சி) - (Aug 2009)
'பொலிடிகல் கரெக்ட்'னெஸை முழுமையாக எதிர்ப்பதுதான் பின்-நவீனத்துவம். அது தத்துவத்தின் தர்க்கத்திற்கு, அறவியலின் கெடுபிடிகளுக்கு எதிரானது. ஆனால், தமிழில் பின்-நவீனத்துவம் பேசக் கூடியவர்கள் எல்லாம்...மேலும்...


ஜெயமோகன் (பகுதி -1) - (Jul 2009)
தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான்...மேலும்... (2 Comments)


'அபிநயா நாட்டியக் குழும'த்தின் மைதிலி குமார் - (Jun 2009)
பரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிஸி ஆகிய மூன்று இந்தியச் செவ்வியல் நடனங்களைக் கற்றுத் தேர்ந்தவர். குரு இந்திரா ராஜன், டி.ஆர். தேவநாதன், கலாநிதி நாராயணன்(பரதநாட்டியம்), வேதாந்தம் ஜகன்னாத சர்மா...மேலும்...


ஓவியர் மணியம் செல்வன் - (Jun 2009)
ம.செ. என்ற மந்திர எழுத்துக்களுடன் ஓவியம் வெளியாகாத தமிழ்ப் பத்திரிகைகளே கிடையாது. சிவகாமியின் சபதம் தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்கள் நம் கண்களை விட்டு அகலாதவை.மேலும்...


டாக்டர் வெங்கடா பாலநேத்திரம், விஜி பாலநேத்திரம் - (May 2009)
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் மிச்சிகனிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வரும் வானொலி நிகழ்ச்சி 'தமிழ் அமுதம்'. வாரந்தோறும் ஞாயிறன்று ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து...மேலும்...


தென்கச்சி கோ. சுவாமிநாதன் - (May 2009)
ஒரு கிராமத்து டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு உலக விஷயங்களை அவசரமில்லாமல் பேசுவது போன்ற பரிச்சயமான குரல்; ஆடம்பரமில்லாத மொழி; எளிய கதைகள்; புரிவதற்காகவே..மேலும்... (1 Comment)


கணினித் தமிழ்ச் செயல்வீரர் டாக்டர் கே. கல்யாணசுந்தரம் - (Apr 2009)
'கல்யாண்' என்று நட்போடு அழைக்கப்படும் டாக்டர் கு. கல்யாணசுந்தரம் (பி: 1949) வேதியியலில் முதுகலைப் பட்டத்தைச் சென்னையில் பெற்றபின், தனது PhD ஆய்வை அமெரிக்காவின்...மேலும்...


சூசி நாக்பால் - (Mar 2009)
2008 நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வளைகுடாப் பகுதி சரடோகா நகர நிர்வாகக்குழு உறுப்பினராகத் திருமதி. சூசி நாக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் பற்றிய அறிமுகம் அக்டோபர் 2008 மாத தென்றல்...மேலும்...


ஸ்தபதி என்பவன் ஒரு விஞ்ஞானி: பத்மபூஷண் வை. கணபதி ஸ்தபதி - (Mar 2009)
சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்யாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை, டெல்லியில்...மேலும்...


எழுத்தாளர் இந்து சுந்தரேசன் - (Feb 2009)
சித்ரா பானர்ஜி திவாகருணி, ஜும்பா லஹரி, இந்து சுந்தரேசன் - இவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன? அனைவருமே ஆங்கிலப் புத்தக உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் வட அமெரிக்கா...மேலும்...


"தளையற்ற, வன்முறை எழுத்துக்கள் பயன் தராது" அசோகமித்திரன் - (Feb 2009)
சாகித்ய அகாதமி விருது பெற்ற அசோகமித்திரன் தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் படைப்பிலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம்...மேலும்...


"நான் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பது என் தந்தையின் விருப்பமல்ல": T.S.ரவி - (Jan 2009)
திருநெல்வேலி சுப்ரமணியம் ரவி (T.S. ரவி) (CEO, கிரிஸ்டல் சோலார்) சென்னை IITயில் படித்தவர். BHEL திருச்சி மற்றும் ஹைதராபாதில் குறுகிய காலம் பணிபுரிந்த பின் அரிஸோனா ஸ்டேட் பல்கலையில் படித்தார்.மேலும்...
சிக்கில் குருசரண் - (Jan 2009)
இளைய தலைமுறைப் பாடகர்களில் தற்போது அதிக கவனத்தைப் பெறுபவர் குருசரண். சிக்கில் சகோதரிகள் நீலா-குஞ்சுமணியின் பேரன். இசைச்சுடர், யுவகலாபாரதி, நாத ஒளி எனப் பத்துக்கும் மேற்பட்ட...மேலும்...


ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் - (Dec 2008)
MY 2008க்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கிறார் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். தென்றலுக்கெனப் பிரத்தியேக நேர்காணலுக்காக அட்லாண்டா நகரின் மத்தியப் பகுதியில் தங்கியிருந்த குருஜியை...மேலும்...


அயல்நாட்டில் இருப்பவர்கள்தாம் தமிழுக்கு அதிகம் உழைக்கிறார்கள்: கவிமாமணி இலந்தை ராமசாமி - (Dec 2008)
கவிமாமணி, பாரதி பணிச் செல்வர், சந்தத் தமிழ்க்கடல் எனப் பல்வேறு பட்டங்கள் பெற்றவர் இலந்தை சு. ராமசாமி. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஏமன், ஹவாய், கோலாலம்பூர், பாங்காக், அலாஸ்கா என...மேலும்...


டாக்டர் நிர்மலா பிரசாத் முதல்வர், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, சென்னை - (Nov 2008)
எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் டாக்டர் நிர்மலா பிரசாத் ஒரு சிறந்த கல்வியாளர், சமூகச் சிந்தனையாளர், பெண்ணியவாதி. பிற கல்லூரிகளில் இல்லாத பல புதிய துறைகளைத்...மேலும்... (1 Comment)


தில்லானா மோகனாம்பாள் படிப்பதற்காகத் தமிழைக் கற்றேன்: பேரா. இந்திரா பீட்டர்சன் - (Oct 2008)
டாக்டர். இந்திரா பீட்டர்சன், மாஸாசூஸட்ஸில் உள்ள மௌண்ட் ஹோல்யோக் கல்லூரியில் ஆசியத் துறையில் பேராசிரியர் பொறுப்பு வகிக்கிறார். தமிழ், ஹிந்தி, மராத்தி, ரஷ்யன், ஜெர்மன், ஃப்ரெஞ்சு மற்றும்...மேலும்...


பட்டிமன்றம் ராஜாவிலிருந்து 'சிவாஜி' ராமலிங்கம் வரை - (Oct 2008)
எளிய சிறிய உருவம். பேசுவதிலும் பழகுவதிலும் தோரணையற்ற பாங்கு. மேடை ஏறிப் பேசினால், சிரிப்பு வெடிகளும், சிந்தனை முத்துக்களும் சரளமாக வெளிப்படுத்தும் திறமை.மேலும்...


தென்றல் வாசகர்களே! எழுத வாருங்கள்: நியூ ஹொரைஸன் மீடியாவின் பத்ரி சேஷாத்ரி - (Oct 2008)
சென்னை IITயில் பி.டெக். முடித்தபின் அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் Ph.D. பெற்ற பத்ரி சேஷாத்ரியை மேலாண்மை இயக்குனராகக் கொண்டது தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகமான...மேலும்...


ஸ்ரீக்ருபா நடனக் குழுமத்தின் விஷால் ரமணி - (Sep 2008)
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார் விஷால் ரமணி. ஒரு தனி நபராக பரதநாட்டியம் கற்றுத் தரத் தொடங்கி இப்போது ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி என்ற ஆலமரமாக...மேலும்...


பத்மா விஸ்வநாதன் - (Sep 2008)
கனடாவின் டொராண்டோவில் பத்மா விஸ்வநாதன் தனது முதல் புத்தகமான ‘Toss of a Lemon' பற்றிப் பேசப்போகிறார் என்று கேட்டதும், அந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆவல் பிறந்தது.மேலும்...


வாசக ரசனையை மழுங்கடித்து விட்டது ஊடகங்களின் குற்றமே: இலக்கியவீதி இனியவன் - (Aug 2008)
இன்று இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கும் பலருக்கு உந்துசக்தியாக இருந்தவர்களுள் முக்கியமானவர் இலக்கியவீதி இனியவன். தாமே ஓர் எழுத்தாளராக இருந்தபோதும், தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல்...மேலும்...


டாக்டர் அருள் சின்னையன் - (Aug 2008)
டாக்டர் அருள் சின்னையன் சுக்கியன் (Prostate) புற்றுநோய் ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவர். அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான யுனிவர்சிடி ஆஃப் மிச்சிகனில்...மேலும்...


மொழியை விலங்காகப் பூட்டிக் கொள்ளாமல், விளக்காகப் பயன்படுத்த வேண்டும்: டாக்டர் வ.வே.சு. - (Jul 2008)
கவிஞர், எழுத்தாளர், இசைப்பாடல் வல்லுநர், நாடக வசனகர்த்தா, வானொலி/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர், சுயமேம்பாட்டுப் பயிற்சியாளர் எனப் பல முகங்கள்...மேலும்...
குவாண்டம் இயற்பியலும் குண்டலினி யோகமும்: டாக்டர் G.கிருஷ்ணகுமார் - (Jun 2008)
டாக்டர் G.கிருஷ்ணகுமார் டெட்ராய்ட் நகரில் சீரணமண்டலவியல் (கேஸ்ட்ரோ என்டராலஜி) மருத்துவர். 2007ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மிச்சிகன் ஹெரிடேஜ் தனது ஹால் ஆஃப் ஃபேமில் சேர்த்து இவரை கெளரவித் துள்ளது.மேலும்...


பலகுரல் பாடகர் ஐங்கரன் - (Jun 2008)
செல்வதுரை சிவ ஐங்கரன் பாடும்பொழுது கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் மேடையில் பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, ஜிக்கி என்று பல பிரபலங்களின் பேரணியே மேடையில் இருப்பதாகத் தோன்றும்.மேலும்... (1 Comment)


டாக்டர் சி.சந்திரமௌலி - (Jun 2008)
மே 19, 9008 மாலை சாரடோ காவின் ஹக்கோனே கார்டன்ஸ் பகுதியில் தமிழ் நாடு அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் வந்திருந்தனர். பாரூக்கி, வேல்முருகன் (தொழில்துறை), டாக்டர் C.சந்திரமௌலிமேலும்...


அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை அடுத்த தலைமுறையினர் எடுத்து செல்ல வேண்டும்: வெற்றிச்செல்வி - (Apr 2008)
கலிபோர்னியா தமிழ் அகாடமி (CTA) என்னும் அமைப்பின் கீழ் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறார் வெற்றிச் செல்வி இராசமாணிக்கம். இவர் தமிழக முன்னாள் அமைச்சர் செ. மாதவனின்...மேலும்...


முனைவர் அண்ணாமலை - (Apr 2008)
இந்தியாவில் தமிழ் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான யேல் பல்கலையில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயில்வித்து வருகிறார்...மேலும்...


யோசிப்பதைக்கூட ஆங்கிலத்தில் செய்கிறோம்! - டாக்டர் ஆ. ராஜாராமன் - (Mar 2008)
டெட்ராய்ட்டில் காது, மூக்கு, தொண்டை (ஈஎன்டி) மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ராஜாராமன், கடந்த பத்து ஆண்டுகளாக 'தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.மேலும்...


இந்தியாவுக்கு வெளியே இருக்கும் வசதி குறைந்த தமிழருக்குக் கலாசாரம் காக்க உதவுங்கள் - டாக்டர் வா.செ. க - (Mar 2008)
குலோத்துங்கன்' என்ற பெயரில் கவிதைகள் எழுதிவரும் பன்முக அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களோ டான நேர்காணலின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதன் இறுதிப் பகுதி இன்னும் பல சுவையான கருத்துக்களோடு இதோ...மேலும்...


"இந்தியப் பட்டதாரிகள் உலகில் எங்கு சென்றாலும் சோடை போவதில்லை" - டாக்டர் வா.செ.குழந்தைசாமி - (Feb 2008)
கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே கல்லணை கட்டினான். இந்தக் 'குலோத்துங்கனோ' மழைபெய்தால் கல்லணையில் எவ்வளவு நீர் வரத்து ஏற்படும்...மேலும்...


'நல்லாப்பிள்ளை பாரதம்' ஆய்வு செய்யப்பட வேண்டும் - பேராசிரியர் இரா. சீனிவாசன் - (Jan 2008)
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணிபுரியும் சீனிவாசன், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கணம், நவீன இலக்கியம், அழகியல், நாட்டுப்புறவியல்...மேலும்...


நாடகம் போடும் மின்வேதியியல் ஆய்வாளர்: டாக்டர் வெங்கடேசன் - (Jan 2008)
டெட்ராய்ட்டின் (மிச்சிகன்) டாக்டர் வெங்கடேசன் கடந்த 25 ஆண்டுகளில் 25 தமிழ் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். இவர் மின்வேதியியலில் (Electro Chemistry) ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.மேலும்...


''அரசியலில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது'' - (Dec 2007)
தமிழ்நாட்டுப் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் கல்கண்டு வாரப் பத்திரிகையும் அதன் ஆசிரியர் தமிழ்வாணனும். ஒரு கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வரைந்து...மேலும்...


வாசு அரங்கநாதன் - பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம் - (Dec 2007)
தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில்...மேலும்...
"இலக்கியம் வேறு ஆன்மீகம் வேறு அல்ல" - டாக்டர் சுதா சேஷய்யன் - (Nov 2007)
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறைப் பேராசிரியராக விளங்கும் டாக்டர் சுதா சேஷய்யன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட...மேலும்... (1 Comment)


பேராசிரியர் T.E.S. ராகவன் (திருக்கண்ணமங்கை ஈச்சம்பாடி ஸ்ரீநிவாஸ ராகவன்) - (Oct 2007)
எந்தரோ மகானுபாவுலூ அந்தரீக்கி வந்தனமுலு' என்ற தியாக பிரும்மத்தின் பாடலை அறியாதவர் இல்லை. அப்பேர்ப்பட்ட தியாகராஜரை மனத்தில் நிறுத்தி சங்கீதம் பயில்பவர்கள் பலர். அவ்வாறு சங்கீதம் பயின்ற...மேலும்...


'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி - (Sep 2007)
புதுக்கோட்டையில் 'ஞானாலயா' என்னும் பெயரில் பா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது சொந்தச் செலவில் 50000 நூல்கள், சஞ்சிகைகள், மலர்கள், தொகுப்புகள் என ஓர் அரிய களஞ்சியத்தையே சேகரித்து வைத்திருக்கிறார்.மேலும்...


''மனவளம் குன்றிய குழந்தைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுக்காதீர்கள்'' - அம்பிகா காமேஸ்வர் - (Sep 2007)
டாக்டர் அம்பிகா காமேஸ்வரன் கர்நாடக இசைப் பாடகி மட்டுமல்ல பரதநாட்டிய கலைஞரும்கூட. இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'ரசா' என்றோர் அமைப்பை உருவாக்கி...மேலும்...


மனிதருக்குச் சேவை செய்வதே மருத்துவர் தொழில்: டாக்டர் வி.சாந்தா - (Aug 2007)
புற்றுநோய்க்கு எனத் தனியாக ஒரு சிகிச்சை மையம் 1954-ல் சென்னையில் தொடங்கப் பட்டது. அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் ஆக வளர்ச்சியடைந்த இந்த மையம் இதுநாள் வரை சுமார் 14 லட்சம்...மேலும்...


ஸ்பெல்லிங் பீ தேனீக்கள் - (Aug 2007)
அமெரிக்காவின் புகழ் பெற்ற தேசீய ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்த ஆண்டு ப்ரதீக் கோலி, காவ்யா சிவசங்கர், நித்யா விஜயகுமார் ஆகியோர் இறுதி 15 பேருக்குள் வந்து இந்தியர்களைப் பெருமிதம் அடையச் செய்துள்ளனர்.மேலும்...


பின்னோக்கிப் பார்ப்பதே எதிரியாக அமையலாம் - ஏஞ்சல் முதலீட்டாளர் எம். ஆர். ரங்கஸ்வாமி - (Jul 2007)
'MR' என்று பரவலாக அறியப்படும் 'மாதவன்' ஆர். ரங்கஸ்வாமி சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள Sandhill Group நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அதன் இயக்குநரும் ஆவார். மென்பொருள் துறையில் செல்வாக்குச் செலுத்தும் 200 பேர்...மேலும்...


எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல - சல்மா - (Jul 2007)
அடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய...மேலும்...


டாக்டர் கே.எம். செரியன் - (Jun 2007)
உடல் உறுப்புகளை சொர்க்கத்திற்கு எடுத்து செல்ல வேண்டாம். இந்த பூமியில் அதன் தேவை அதிகமாக இருக்கிறது. இதனைப் பூர்த்தி செய்ய அனைவரும் முயல வேண்டும்.மேலும்...


முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராசன் - (Jun 2007)
அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் உயர்பதவிகளை வகித்தவர். சிறந்த கலாரசிகர். நாதஸ்வர மாமேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் மாப்பிள்ளை. நல்ல எழுத்தாளர்.மேலும்...


சொல்லின் செல்வி உமையாள் முத்து - (May 2007)
பட்டிமன்றங்கள் சொற்பொழிவுகள் மூலமாக அமெரிக்காவாழ் தமிழர் களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் அறிமுகமானவர் சொல்லின் செல்வி திருமதி உமையாள் முத்து.மேலும்...


ஆயிக்குடி ராமகிருஷ்ணன் - (May 2007)
கழுத்துக்குக் கீழே நரம்பு மண்டலம் செயலிழந்து விட்ட நிலை. நம்முடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே உடல் மெல்ல மெல்லத் தொய்கிறது. நண்பர் அவரை நிமிர்த்தி உட்கார வைக்கிறார்.மேலும்...
பேரா.வி.ராமநாதன் - (Apr 2007)
புவிக்கோளம் சூடாகிக் கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை 2000வது ஆண்டில் உணரலாம்’ என்று 20 ஆண்டுகள் முன்னரே கூறினார் பேரா. வீரபத்ரன் ராமநாதன்.மேலும்...


குழந்தை எழுத்தாளர் ரேவதி - (Mar 2007)
'ரேவதி' என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் குழந்தைகளைத் தம் கதைகளால் கட்டிப்போட வைக்கும் அற்புத சக்தி படைத்தவர்.மேலும்...


விஸ்வநாதன் ஆனந்த் - (Feb 2007)
நம்மில் பலர் விளையாடும் சதுரங்க ஆட்டங்கள் முடிவடைவதே இல்லை. யோசித்து, யோசித்து நாம் காய் நகர்த்துவதற்குள் எதிராளி போரடித்துத் தூங்கியே போய்விடுவார்!மேலும்...


நான் எப்போதும் தெருப்பாடகன் தான் - கவிஞர் மு.மேத்தா - (Feb 2007)
தமிழ்க் கவிதையுலகில் புதுக் கவிதைகள் மூலமாக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பேராசிரியர் மு. மேத்தா. பன்முக ஆளுமை படைத்தவர்.மேலும்...


எனது மகத்தான லட்சியம் மனிதரை ஒன்றிணைத்தல் - (Jan 2007)
எனக்குக் கேள்வி மட்டுந்தான் கேட்கத் தெரியும் என்று சொல்லும் தருமி ஆனாலும் சரி, மூச்சு விடாமல் பதில் சொல்வதில் திறமைகொண்ட முக்கண் முதல்வராக இருந்தாலும்...மேலும்...


இசை என் மூச்சு - இளம் இசை கலைஞர் சசிகிரண் - (Dec 2006)
தனது இளையசகோதரர் கணேஷுடன் இணைந்து 'கர்நாட்டிகா சகோதரர்கள்' என்ற பெயரில் பல மேடை கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இளம் இசை கலைஞர் சசிகிரண்...மேலும்...


செல்வி ஸ்டானிஸ்லாஸ் - தலைவர், கலிஃபோர்னியா வரி நிர்வாகம் - (Dec 2006)
கலிஃபோர்னியா வரி வாரியத் தலைவர் (Franchise Tax Board) செல்வி ஸ்டானிஸ்லா ஸின் வாழ்க்கையும், சாதனைகளும் இளைய தலைமுறைக்குச் சிறந்த பாடம்.மேலும்...


எந்தத் துறையிலும் முன்னேறத் தேவை - படிப்பும், பிடிப்பும்: செல்வி ஸ்டானிஸ்லாஸ் - (Nov 2006)
பெண்கள், "நம் பாரம்பரியத்தில் நீந்தி அனுபவிக்க வேண்டும், ஆனால் அதிலிலேயே மூழ்கி அமிழ்ந்துவிடல் கூடாது" என்றார் மகாத்மா காந்தி. அவரின் கருத்துக்களும், வாழ்க்கை நெறிகளும்...மேலும்...


'ஒரு பட்டு வியாபாரி என்று சொல்வதையே விரும்புகின்றேன்': நல்லி குப்புசாமி செட்டி - (Oct 2006)
கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வெற்றிகரமான வணிகர், எழுத்தாளர், இசைப் புரவலர், சமூகப் பணி செய்பவர், பக்திமான் என்று பன்முகங்களைக் கொண்டவர்.மேலும்...


சிவா நாரா, ப்ரியா ராகவன் - (Sep 2006)
கடந்த பத்தாண்டுகளில், இருபதிலிருந்து அறுபது வயதான ஒவ்வொருவருவம், ஒருமுறையாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்தோ, முதலீடு செய்வது பற்றி அறிந்து கொள்ள ஆவலுடனோ இருந்திருப்பார்கள்.மேலும்...


பேராசிரியர் கல்யாண கிருஷ்ணன் - (Aug 2006)
தாய்மொழி மூலம் கல்வியை எளிதாகக் கற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யும் 'ஐஐடி மெட்ராஸ் சா·ப்ட்வேர்' என்னும் மென்பொருள் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்...மேலும்...


செளம்யா - (Jul 2006)
பிரபல கர்நாடக இசை வல்லுனர் செளம்யா சமீபத்தில் சான்ஹோஸேவில் ஒரு கச்சேரிக்காகப் வந்திருந்தபோது அவரைத் தென்றலுக்காகப் பேட்டி கண்டோ ம். அதிலிருந்து சில பகுதிகள்...மேலும்...
துணுக்குத்தோரணங்கள் தாம்பரத்தைத்தாண்டுவதில்லை - (Apr 2006)
பேரா. இந்திரா பார்த்தசாரதி தமிழ் இலக்கிய ஜாம்பவான். பன்முகத் திறமைகள் கொண்டவர். 1930-ல் கும்பகோணத்தில் பிறந்த ரங்கநாதன் பார்த்தசாரதி குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ் பட்டப் படிப்பும்...மேலும்...


சாகித்ய அகாதமி விருது பெற்ற திலகவதி ஐ.பி.எஸ். - (Mar 2006)
திலகவதி தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. தற்போது கடலோரப் பாதுகாப்புப் படையின் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பொறுப்பு வகிக்கிறார். இதுவரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பல்வேறு நாவல்களும் எழுதியுள்ளார்.மேலும்...


பிற கலாசாரங்களையும் அனுபவிக்க வேண்டும் - ரூபா ரங்கநாதன் - (Feb 2006)
நியூயார்க்கில் உள்ள Strategic Research Institute(SRI)-ன் இனவாரி உத்தியாளரும், முதுநிலை துணைத்தலைவருமான (Ethnic Strategist and Senior Vice-President) ரூபா ரங்கநாதன் இந்தியாவின் பிரபல...மேலும்...


மிருதங்க சக்கரவர்த்தி மதுரை J.ஸ்ரீனிவாசன் - (Jan 2006)
'சீனாக்குட்டி மாமா' என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகிற மதுரை T.ஸ்ரீனிவாசன் அவர்களைக் கர்நாடக சங்கீத உலகிலோ, தமிழ்த் திரையிசை உலகிலோ தெரியாமல் இருக்க முடியாது.மேலும்...


கிரிக்கெட் வீரர் வெங்கடராகவன் - (Dec 2005)
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சூப்பர் ஆல் ரவுண்டர் என்று கேள்விப்பட்ட துண்டா? அப்படி ஒரு பட்டம் இருந்தால் அதற்கு மிகவும் தகுதியானவர் வெங்கட்...மேலும்...


ப்ருஹத்வனி - இசைவழியே கிராமக் குழந்தைகளுக்குக் கல்வி - (Dec 2005)
1989-ம் ஆண்டு பேரா. கே.எஸ். சுப்ரமணியன் மற்றும் டாக்டர் எஸ். சீதா இருவரின் முயற்சியில் உருவானது 'ப்ருஹத்வனி'. வேதியியல் பட்டதாரியான பேரா. சுப்பிரமணியன் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம்...மேலும்...


கலாசாரப் பாலமான 'கன்னிக்ஸ்' கன்னிகேஸ்வரன் - (Nov 2005)
இசையமைப்பாளர், இசை ஆசிரியர், இசைக்கலைஞர், பாடகர், இசை ஆல்பங்கள் தயாரிப்பவர் என்று பல்வேறு முகங்களை கொண்டு விளங்கும் கன்னிகேஸ்வரன் அடிப்படையில் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்.மேலும்...


இசைப் பேருரைக் கலைஞர் கெளசல்யா சிவக்குமார் - (Nov 2005)
கெளசல்யா சிவகுமார் ஆன்மிக இசைப் பேருரை நிகழ்ச்சிகளை எளியவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்த்தி வருகிறார்.மேலும்...


மதம் மாறினால்; இனம் மாறுமா? - (Oct 2005)
'இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற அற்புதமான தமிழ் வானொலியின் தாரகைகளில் ஒருவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீது. அண்மையில் 'தமிழர் திருநாள் 2005'ஐத் தொகுத்து வழங்க...மேலும்...


குழந்தை எழுத்தாளர் டாக்டர் பூவண்ணனுடன் ஓர் சந்திப்பு - (Sep 2005)
டாக்டர் பூவண்ணன் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய வரலாறு முதலிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். ஏராளமான பரிசுகளை வென்றவர்.மேலும்...


தமிழ்மையத்தில் அருள்தந்தை ஜெகத் காஸ்பர் - (Aug 2005)
வாஷிங்டன் திருக்குறள் மாநாடு நிறைவு விழா. சிறிய அரங்கம் நிரம்பி வழிகிறது. நிறைவு விழாவுக்குப் பின்னர் ·பாதர் காஸ்பர் ராஜ் பேசப்போகிறார் என்று ஏற்பாட்டாளர்கள் பலமுறை அறிவித்துவிட்டார்கள்.மேலும்...


அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் மரு. பி.சி.ரெட்டி - (Aug 2005)
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்கப் பயணத்தை யொட்டி அவருடன் வந்திருந்த முப்பது வணிகத் தலைவர்களுள் அப்போலோ மருத்துவமனைகளின் தலைவர் மரு. பி.சி. ரெட்டியும் ஒருவர்.மேலும்...

 
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். - (Jul 2005)
ஜூலை 16, 2004. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து. 93 மொட்டுகள் கருகுகின்றன. டிசம்பர் 26, 2004. சுனாமித் தாக்குதல். இருபதே நிமிடத்தில், நாகப்பட்டினம் மாவட்டக் கரையோரப் பகுதிகள்...மேலும்...


கும்பகோணம் பள்ளித் தீ விபத்து - (Jul 2005)
கும்பகோணம் பள்ளித் தீவிபத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு என் நன்றியை வளை குடாப் பகுதித் தமிழர்களுக்குச் சொல்லி விடுகிறேன். ஏனென்றால் முதன்முதலாக இத்தனை...மேலும்...


சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றக்கூட்டம் - (Jul 2005)
கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்குப் பின்னரும், சுனாமியால் நாகை மாவட்டம் பாதிக்கப்பட்ட போதும் உதவிபுரிய முன் வந்தது சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்.மேலும்...


வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ் - (Jul 2005)
சங்கீதப் பிரியர்கள் என்ன விலை கொடுத்தேனும் தங்கள் அபிமானக் கலைஞர்களின் கச்சேரியைக் கேட்க சபாக்களைத் தேடிச் செல்ல நினைக்கும் வேளையில் 'இறை இசைப் பயணம்' என்ற...மேலும்...


சங்கர நேத்ராலயா டாக்டர் எஸ். பத்ரிநாத் - (Jun 2005)
ஒளியிழந்த விழிகளுக்கு வெளிச்சம் கொடுப்பது சங்கர நேத்ராலயா. இந்தியாவில் தலைசிறந்த கண் மருத்துவமனையாக விளங்கும் சங்கர நேத்ராலயா தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.மேலும்...


கலைமாமணி இலட்சப்பா பிள்ளை - (May 2005)
இசை என்றாலே சட்டென்று திருவாரூர்தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட திருவாரூரில் புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞரான சாமிநாத பிள்ளையைப் பற்றியும், இன்றும் தங்கள் குடும்பச் சொத்தாகப் போற்றிப் பாதுகாத்து வரும்...மேலும்...


உரத்த சிந்தனை எஸ்.வி. ராஜசேகர் - (Apr 2005)
இன்றைய இயந்திர வாழ்க்கையில் அவரவர்கள் தங்களைப் பற்றியும், தங்களுடைய குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படுவதற்கே தங்கள் நேரத்தைச் செலவழித்து விடுகிற சூழலில் சமுதாயச் சிந்தனையோடு 22 ஆண்டுகளுக்கு முன்...மேலும்...


ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது - குழந்தை எழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி - (Apr 2005)
எழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி அவர்களைச் சந்திக்க விரும்பினால், கற்களுக்கும் புராதன இடிபாடுகளுக்கும் இடையில்தான் நீங்கள் அவரைத் தேட வேண்டும். நியூமெக்சிகோ மாநிலத்தில்...மேலும்...


பேரா. சுவாமிநாதனுடன் ஒரு சந்திப்பு - (Mar 2005)
"ஏரோநாட்டிக்கல் படிச்சா அமெரிக்கா போவானா சார்?" கவலையுடன் கேட்கும் தந்தை. "தமிழ் படிச்சா ஏரோப்ளேன் டிசைன் பண்ண முடியுமா?" நக்கலடிக்கும் மாணவர்.மேலும்...


திருப்பூர் கிருஷ்ணன் - (Mar 2005)
கல்கியில் தனது எழுத்துலக அனுபவங்களை 'சுவடுகள்' என்கிற தொடராக எழுதிய முனைவர் திருப்பூர் கிருஷ்ணனை அறியாத தமிழ் இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது.மேலும்...


கான்கிரீட் தொழில்நுட்ப மேதை பேரா. வி. ராமகிருஷ்ணன் - (Feb 2005)
லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு பாறையாக இறுகியதும், அதை மீண்டும் உருக்கி, அதிலிருந்து மெல்லிய இழைகள் நெய்து இவற்றைக் கான்கிரீட்டில் சேர்த்தால் அது அசுர பலம் பெறும் என்பதைக்...மேலும்...


'ஸ்மைல்' பரமசிவன்-ஒருகோடி ரூபாய் வேண்டாம், ஒருமணி நேரம் தாருங்கள் - (Jan 2005)
சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதே வெறியாக இருப்பவர்களைச் சிங்காரச் சென்னையில் மட்டுமல்ல, சிலிக்கன் வேல்லியிலும் பார்க்கிறோம்.மேலும்...

நடனக் கலைஞர் லக்ஷ்மிநாராயணா! - (Jan 2005)
இவருக்கு வயது 78 என்று யாரும் கணிக்க முடியாது. பிரபல காஞ்சி எல்லப்ப பாகவதரின் சிஷ்யரான இவர் நாட்டியத்தில் பலவித புதுமைகளைப் புகுத்தியவர்.மேலும்...


பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்களுடன் ஒரு சந்திப்பு .... - (Dec 2004)
பேராசிரியர் T. N. ஸ்ரீனிவாசன் யேல் பல்கலைக் கழகத்தில் சாமுயெல் சி. பார்க் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் தெற்காசியத் துறைத் தலைவர். இவர் தலைமையில் யேல் பல்கலைக் கழகம்...மேலும்...


ஜோ. ஜாய்ஸ் திலகம் - (Dec 2004)
சென்னை மாநராட்சியின் முதல் பெண் ஹோமியோபதி மருத்துவ அதிகாரி, பன்முக வித்தகர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், பண்பாளர் - இவர்தான் டாக்டர். ஜோ.ஜாய்ஸ் திலகம்.மேலும்...


திரு. பிரபஞ்சன் - (Nov 2004)
திரு. பிரபஞ்சன், தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ் இலக்கியத்துக்கு அளிக்கப்படும் பரிசுகள் பலவற்றை வென்றவர். நல்ல பேச்சாளர். நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். வெண்பாப் புலி என்று...மேலும்...


நடனக்கலைஞர் ராதிகா சூரஜித் - (Nov 2004)
கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக 'தக்க திமித்தா' என்கிற நடன நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சியில் நடத்தி வரும் ராதிகா சூரஜித், பிரபல 'மூன்று சகோதரிகளி'ல் (trio sisters) மூத்தவர்.மேலும்...


விஜய் அமிர்தராஜ்: தொட்டதெல்லாம் பொன்னாகும் (பகுதி - 2) - (Oct 2004)
சென்ற இதழில் தொடங்கியது இந்தச் சுவையான நேர்காணல். தனது டென்னிஸ் அகாடமி, திரைப்பட மற்றும் நடிப்பு ஈடுபாடுகள், ஐம்பதில் ஏற்பட்ட மாற்றம்...மேலும்...


விஜய் அமிர்தராஜ் : தொட்டதெல்லாம் பொன்னாகும் (பகுதி - 1) - (Sep 2004)
இருபது ஆண்டுகள் தொடர்ந்து உலக டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கியவர் பதினான்கு ஆண்டுகள் ஆசியாவின் முதன்மை ஆட்டக்காரர். ஐந்து முறை டென்னிஸ் தொழில்முறைக் கழக விளையாட்டு...மேலும்...


"பொறியியல் கல்வித் தரத்தை உயர்த்துவோம்" - துணைவேந்தர் பாலகுருசாமி - (Sep 2004)
இந்தியாவில் எங்குபோனாலும் இவர் எழுதிய மென்பொருள் நிரல் புத்தகங்கள் பிரபலமானவை. மாணவக் காலந்தொட்டே முதன்மையாய் நிற்கும் முனைப்பு மிகுந்தவர் இவர். உலகப் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் கடிவாளம் இப்போது இவர் கையில்தான்.மேலும்...


"சென்னை இசைப்பிரியர்களின் சொர்க்கம்" - டாக்டர் எம். நர்மதா - (Aug 2004)
பாடுபவர்கள் என்னதான் இனிமையாக, அற்புதமாகப் பாடினாலும் அவர்கள் குரல் இனிமையை மெருகூட்டுவது பக்கவாத்தியக் கருவிகள் தான். கடம், வயின், மிருதங்கம் போன்றவை குரலிசைக்கு அழகு சேர்க்கின்றன.மேலும்...


"தமிழ் செம்மொழியானால்....." - சி.சே. சுப்பராமன் - (Aug 2004)
பொறியியல் தொழில்நடூபத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநராக விளங்கும் இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 4 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கு¡கத்தில் இயற்பியல் துறைத்தலைவராய்ப் பணியாற்றியவர்.மேலும்...


களத்து மேட்டு ஊர்க்குருவி பாடுகிறது... - (Jul 2004)
தாலாட்டு, கும்மி, நடவு, தெம்மாங்கு போன்ற கிராமிய பாடல்கள், கிராமத்தில் வாழும் மக்களின் படைப்பாற்றலையும், சிந்தனைகளையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக்கூடியன. மக்களின் அன்றாட வாழ்வைப் பாட்டாகத் தருவன.மேலும்...


வாய்மையின் வெற்றி - (Jun 2004)
முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் தே.ரா. கார்த்திகேயன்! இந்தியாவை அதிர வைத்த ராஜீவ் கொலைவழக்கில் பெயர் பெற்ற இவர், மத்தியப் புலனாய்வுச் செயலகத்தின் (CBI) இயக்குநர், தேசிய மனித உரிமைக் குழுமத்தின் (NHRC) பொது இயக்குநர்...மேலும்...
"ஒரு பாடலைப் பதிய ஒரு வாரம் ஆகும்" பி. லீலா - (Jun 2004)
தென்னிந்திய சினிமா உலகில் 25 ஆண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தவர். இனிமையின் மறுபெயர். தமிழ்த் திரைப்படத்தின் முன்னோடிப் பின்னணிப் பாடகி.மேலும்...


"நான் அமெரிக்காவிற்குக் குடிபெயரவில்லை" - கே.ஜே. யேசுதாஸ் - (May 2004)
படத்திற்குப் படம் புதுமுகங்களும், இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும் புதிது புதிதாய் அறிமுகமாகும் இந்தக் காலத்தில் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேல் தன் வசீகரமான குரலால் கட்டிப்போட்டு...மேலும்...


சிக்கல் மாலா சந்திரசேகர் - (May 2004)
சுமார் 40 வருடங்களுக்கும் மேலாகக் குழலிசையைத் தரணி எங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் சிக்கல் சகோதரிகள். "தாயைப் போல பிள்ளை" என்பதைப்போல தம் தாயான சிக்கல் நீலாவின் வழி...மேலும்...


"எனக்கு இலக்கியம் தெரியாது" - அனுராதா ரமணன் - (Apr 2004)
எண்பதுகளில் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய பெண் எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். அவர் ஒரு நாவலா சிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்பது தெரியும்.மேலும்...


''பாபநாசம் சிவன் இன்னொரு தியாகராஜர்'' - மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் - (Mar 2004)
மேற்கத்திய இசைக்கருவியில் நம் பாரம்பரிய இசையை வாசித்து, மிகப் பெரிய வித்வான்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ். கர்ணனுக்குக் கவசகுண்டலம் போல் இவருடைய...மேலும்...


பால் பாண்டியன் - கரிசலில் முளைத்த கணினித் தொழில் முனைவர் - (Mar 2004)
இவர் பெயரை முதலில் கேட்ட போதே நினைத்தேன் - இது தென் பாண்டிச் சீமையில் விளைந்த கரிசல் காட்டுக் கருவேலமாகத்தான் இருக்க வேண்டுமென்று.மேலும்...


"இசைத்தொழில் வளர்ந்தது, இசை வளர்ந்ததா?" - டி.என். சேஷகோபாலன் - (Feb 2004)
மதுரையில் இருந்து சங்கம் வளர்த்த முத்தமிழில் இசைத் தமிழும் ஒன்று. அதனால்தானோ என்னவோ மாமேதை மதுரை புஷ்பவனம் ஐயர், சங்கீதகலாநிதி மதுரை மணிஐயர், சங்கீத காலசாகரம் மதுரை...மேலும்...


டாக்டர் சியாமளா ஹாரிஸ் - (Feb 2004)
டிசம்பரில் நடந்த சான் ஃபிரான்சிஸ்கோ மாநகராட்சித் தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்தன. கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு மாவட்ட வழக்குரைஞர் பதவிக்கு...மேலும்...


"ஒன்றரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளேன்" - P.B. ஸ்ரீனிவாஸ் - (Jan 2004)
'காலங்களில் அவள் வசந்தம்' என்ற பாடல் எப்போது கேட்டாலும் நம்மை ஒரு செவி வழிச் சுவர்க்கத்துக்கு இட்டுப் போய்விடுகிறது. என்றும் இனிக்கும் அந்தத் தேன் குரலுக்குச் சொந்தக்காரர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.மேலும்...


குறள் கூறும் மேலாண்மை - (பாகம் 2) - (Jan 2004)
வெகு வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய இந்திய மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று. அதன் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயலாட்சி அலுவலருமான...மேலும்...


"பெண்ணாகப் பிறந்ததே ஒரு சவால் தான்" - லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தம் - (Dec 2003)
லால்குடி என்றாலே வயலினில் மேதைமை என்றாகிவிட்டது. லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தமும் இதற்கு விதிவிலக்கல்ல. லால்குடி கோபாலய்யரின் மகளும், லால்குடி ஜெயராமனின் சகோதரியுமான...மேலும்...


குறள் கூறும் மேலாண்மை - பாகம் 1 - (Dec 2003)
ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனம் வெகு வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய இந்திய மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று. அதன் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயலாட்சி அலுவலருமான...மேலும்...


"அது நன்னன் முறை" - முனைவர் நன்னன் - (Nov 2003)
சென்னைத் தொலைக்காட்சி முதன்முதலாகத் தமிழகத்தில் தொடங்கிய காலத்தில் மக்களுக்கு பயன்படும் பலவகை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். கண்மணிப்பூங்கா, தமிழறிவோம், எண்ணும் எழுத்தும், வாழ்க்கை கல்வி...மேலும்...


உதவும் கரங்கள் வித்தியாகர் - (Nov 2003)
குடும்பத்தால், உறவினர்களால், சமூகத்தால் கைவிடப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் இன்னும் பிற ஆதரவற்றவர்களுக்கும் 'உதவும் கரங்கள்' மறுவாழ்வு அளிக்கிறது.மேலும்...


கோடிகளை விடக் கொள்கை முக்கியம்: டாக்டர் கிருஷ்ணஸ்வாமி - (Oct 2003)
'சகோதரத்துவப் பாலம் கட்டப் படமெடுக்கிறோம். அசூயைச் சுவர்களைத் தகர்க்கச் சுடுகிறோம்'என்று பறை சாற்றுகிறது இவரது கடிதத் தாளின் கொள்கை வாசகம்.மேலும்...


இந்திய சதுரங்கத்தின் முன்னோடி - மனுவேல் ஆரான் - (Oct 2003)
சதுரங்கம் எங்களுக்கு ஒரு குடும்ப விளையாட்டாக இருந்தது. என் தாத்தா தங்கசாமி ஆரான் பாளையங்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல்வராக இருந்தவர். அவர் பாளையங்கோட்டை செண்டினரி ஹாலில் நடக்கின்ற சதுரங்க விளையாட்டுக்களில்...மேலும்...


பண்டிதரும் பாமரரும் இரசிக்கும் இசை - அருணா சாயிராம் - (Oct 2003)
மாலை நேர மூடுபனி கடலோர கலிபோர்னியாவில் மெல்லப் படர்கிறது. மரவீட்டின் மாடி. பசிபிக் சமுத்திரத்தின் காற்று வருடுகிறது. தூரத்தில் மலைகளின் நடுவே கதிரவன் மறைந்து கொண்டிருந்தான்.மேலும்...


அமெரிக்காவில் பல கர்நாடக இசைமேதைகள் தோன்றக்கூடும் - நெய்வேலி சந்தான கோபாலன் - (Sep 2003)
இசைப்பேரொளி, வாணி கலா சுதாகரா, யுவகலா பாரதி போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் நெய்வேலி சந்தானகோபாலன். உலகநாடுகள் பலவற்றிற்கும் சென்று கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்தவர்.மேலும்...


'திருக்குறள்' ராம் மோகன் - (Sep 2003)
பிரம்மாண்டமான டிரென்டன் போர் நினைவரங்கு. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஐ.எஸ்.டி.என். தொலைத் தொடர்பு வழியாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை...மேலும்...


மெயில் பேக் தர்மராஜ் - (Aug 2003)
மெயில் பேக் தர்மராஜ் - இந்தப் பெயருக்கு விரிகுடாப்பகுதி மக்களிடையே எந்த அறிமுகமும் தேவையில்லை. "வணக்கங்க...சௌக்கியங்களா?"இந்த வாக்கியம் மெயில் பேக் கடைக்குள் நுழையும்...மேலும்...


பேரா. டாக்டர் எம்.எஸ். ஆனந்த் - (Jul 2003)
பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தொழில்நுட்பக் கல்வி படிக்கும் மாணர்வகளின் எண்ணிக்கையும் வருடத்திற்கு வருடம் அதிவேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.மேலும்...


தமிழ்நாடு அறக்கட்டளை என்றொரு அகல் விளக்கு - (Jul 2003)
நவம்பர் 29, 1974, 'தேங்ஸ்-கிவ்விங்' தினம் (Thanks-giving Day) மேரிலாண்ட் மாநிலம், பால்டிமோரில் டாக்டர் பழனி பெரியசாமியின் இல்லத்தில் பல தமிழ் நண்பர்கள் மற்றும் அவர்களது இல்லத்தினர்.மேலும்...


சிவராமகிருஷ்ணன் சோமசேகர் - (Jun 2003)
திரு. “சோமா” சிவராமகிருஷ்ணன் சோமசேகர், உலகப் புகழ் பெற்ற மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தில், விண்டோஸைப் பல மொழிகளில் பதிப்பித்தல் மற்றும் விண்டோஸ் வெளியீட்டுப் பொறுப்புள்ள நிறுவனத் துணைத்தலைவராகப் பணி புரிகிறார்.மேலும்...


"பல்கலைக் கழகக் கல்வியை விட அனுபவம் சிறந்தது"! - காஞ்சனா தாமோதரன் - (May 2003)
காஞ்சனா தாமோதரன் - இந்தப் பெயர் தமிழ் எழுத்துலகில் கடந்த ஆறேழு வருடங்களாகப் பிரசித்தி பெற்று வரும் பெயர். நம் தென்றல் வாசகர்களுக்குக் கூட இப்பெயர் நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது.மேலும்...
இவர் ஒரு பாரதி களஞ்சியம்! - சீனி. விசுவநாதன் - (Apr 2003)
"இதோ ஒரு மனிதன்!பாரதியையே படித்து, பாரதி நூல்களையே தொகுத்து, அச்சிட்டு, வெளியிட்டு, இரவு பகலாக அதே வேலையில் இருக்கிறான்...பாரதி எந்தக் காலத்தில் எந்தச் சூழ்நிலையில், எந்தப் பாடலை...மேலும்...


கிராண்ட் மாஸ்டர் ஆர்த்தி ராமசாமி - (Apr 2003)
"இது புத்திசாலிகளின் விளையாட்டு. இந்த விளையாட்டில் மட்டும்தான் உடல் பலத்திற்கோ, சண்டை சச்சரவுகளுக்கோ துளியும் இடமில்லை.மேலும்...


பேரா. ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன் - (Mar 2003)
பேரா. ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன் புகழ்பெற்ற நியூ யார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கைத் துறையில் பேராசிரியராகப் பணி புரிகிறார். அமெரிக்காவில் தெற்காசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார்.மேலும்...


ஷாம் ஒரு சந்திப்பு - (Mar 2003)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் மிக வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர் ஷாம், கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நடப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.மேலும்...


பேராசிரியர் தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து - (Feb 2003)
பேரா. “தமிழவன்” கார்லோஸ் சபரிமுத்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். அண்மையில் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசியராகத் தமிழ் கற்பித்து வருகிறார்.மேலும்...


குமரி அனந்தன் - (Jan 2003)
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான திரு குமரி அனந்தன் அவர்கள் சான்·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்தார். அவரைத் தென்றல் இதழுக்காகச் சந்தித்த போது...மேலும்...


அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் - (Jan 2003)
வேளாண் பரம்பரையைச் சேர்ந்த பி. நாச்சிமுத்து கவுண்டருக்கும் ருக்குமணி அம்மாளுக்கும் 1923 மார்ச் மாதம் 21ந் தேதி பிறந்தவர் மகாலிங்கம். பெற்றோருக்கு ஒரே மகன். பொறியியல் வல்லுநரான மகாலிங்கம்...மேலும்...


சுதா ரகுநாதன் - ஒரு சுகமான சந்திப்பு - (Jan 2003)
கர்நாடக சங்கீத ரசிக, ரசிகைகளிடையே 15 வருடங்களாக முதல் இடம் வகித்துக் கொண்டி ருக்கும் குரல் எது எனக் கேட்டால், உடனே வரும் பதில் திருமதி சுதா ரகுநாதனின் குரல்தான். தமது 9வது வயது முதல்...மேலும்...


பேரா. பாலா பாலசந்திரன் - (Dec 2002)
பத்மஸ்ரீ பேரா. பாலா பாலச்சந்திரன் உலகப் புகழ் பெற்ற ஜே. கே. கெல்லாக் மேலாண்மைக் கல்வி நிலையத்தில் கணக்குத் தகவல் தளங்கள் & தீர்வியல் துறையில் சிறப்புப் பேராசியர். அண்ணாமலை, டேய்டன், கார்னகீ மெல்லன் பல்கலைக் கழகங்களின் பட்டதாரியான இவர்...மேலும்...


கோமளா வரதன் - (Dec 2002)
கலைமகளின் நல்லாசியைப் பெற்ற திருமதி கோமளா வரதன், அருங்கலைகள் பலவற்றினைக் கற்றுத் தேர்ந்து கலையுலகில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர். பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்ற கோமளா...மேலும்...


சேவைக்கு ஒர் ஆலயம் - (Nov 2002)
சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூருக்கு 7 கி.மி. தொலைவில் கசுவா என்ற கிராமத்தில் சேவாலயா என்ற ஓர் நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக ஓர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், இலவச பள்ளியும்...மேலும்...


பத்மஸ்ரீ டாக்டர் சரோஜினி வரதப்பன் - (Oct 2002)
அரசியல் பின்புலம் இருந்தும் சமூகசேவை ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டு இந்த வயதிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி இதோ ஒரு நேர்முகம்...மேலும்...

வெற்றிப் படிகளில்..... கிரி டிரேடிங் ஏஜென்ஸி - (Oct 2002)
நவராத்திரி சமயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அம்பாளுக்கு அனுதினமும் பூஜை செய்ய ஆசை. ஆனால், எப்படி செய்வது என்று கவலைப்படும் மங்கையர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது.மேலும்...


மணி மு. மணிவண்ணன் - (Sep 2002)
தமிழ் இணையம் வளர வேண்டும் என்றால் அதில் வணிக வளர்ச்சி இருக்க வேண்டும். திரைப்படங்கள், திரையிசை, கிரிக்கெட் இவற்றை நாம் ஆதரிப்பதால்தான் அவை இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளன.மேலும்...


உன்னிகிருஷ்ணன் - (Aug 2002)
பெயரைச் சொன்னால் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள இசைக்கலைஞர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் அவர்கள் 'தென்றல்' வாசகர்களுக்கு அளித்த பேட்டி...மேலும்...


கு. கல்யாணசுந்தரம் - நா.கண்ணன் உரையாடல் - (Aug 2002)
தமிழ் இணையம் 2002 மாநாடு செப்டம்பர் மாதம் 27, 28, 29 தேதிகளில் சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் ·பாஸ்டர் சிடியில் இருக்கும் கிரௌன் பிளாசாவில் நடக்கவிருக்கிறது.மேலும்...


டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் - (Jul 2002)
புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் அறிவை, தொழில்நுட்ப மேலாண்மையை, சில சமயங்களில் தங்கள் முதலீட்டைக் கொண்டு வந்து, மக்களின் உடலுழைப்போடு ஒருங்கிணைக்க வேண்டும்.மேலும்...


அருண் மகிழ்நன் முத்து நெடுமாறன் - (Jul 2002)
தமிழ் இணையம் 2002 மாநாடு செப்டம்பர் மாதம் 27, 28, 29 தேதிகளில் சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு வருகிறது. ·பாஸ்டர் சிடியில் இருக்கும் கிரௌன் பிளாசாவில்...மேலும்...


உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும்! - ப. சிதம்பரம் - (Jun 2002)
மத்திய அரசில் வர்த்தக அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்து பல புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியவர் ப.சிதம்பரம். தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்னும் தனிக்கட்சியைத் தொடங்கி...மேலும்...


இசை எல்லோர்க்கும் பொதுவானது தானே! - (Jun 2002)
‘நெய்வேலி நாராயணனனின் தனித்துவமான பாணி அதி அற்புதமாக அமைந்திருக்கிறது. கைதேர்ந்த பக்கவாத்தியக் கலைஞராகத் திகழ்கிறார். இவருடைய வாசிப்பிலிருந்து மிக உயர்ந்த தரமான...மேலும்...


தமிழர்களிடம் தமிழில்தான் பேச வேண்டும்! - ப. செல்லப்பன் - (May 2002)
'கோனார் தமிழுரை' இந்தப் பெயர் தமிழர்கள் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானது. கோனார் தமிழுரை பயன்படுத்தாமல் தமிழ்ப் பாடம் படித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.மேலும்...


MAFOI என்றால் நம்பிக்கை! - (May 2002)
வெறும் அறுபதாயிரம் முதலீட்டில் சிறிய நிறுவனமாக ஆரம்பித்த Mafoi Management Consultant Ltd. நிறுவனம் இன்று இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களுள் ஒன்றாக தலைநிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.மேலும்...


தமிழ் சினிமாவின் நடமாடும் நூலகம்! - (Apr 2002)
'பிலிம் நியூஸ்' ஆனந்தன் தமிழ்ச் சினிமாவில் பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு மதிப்புடன் அணுகப்படும் நபர். 78 வயதான ஆனந்தன் 'திரைப்படத் தகவல் மையம்' ஒன்றை கடந்த அறுபது வருடங்களாக நடத்தி வருகிறார்.மேலும்...


தீவிரத் தமிழ் என்பதில் உடன்பாடில்லை! - கவிஞர் பொன்னடியான் - (Apr 2002)
பாரதிதாசன் என்கிற ஆலமரத்திலிருந்து ஏகப்பட்ட கிளைகள் தமிழ்க் கவிதையுலகில் பரவியிருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று இவர்களைக் குறிப்பிடுவர்.மேலும்...
தமிழ் மொழியை கற்றுத்தரும் தமிழிணையப் பல்கலைக் கழகம் - முனைவர் மு. பொன்னவைக்கோ - (Mar 2002)
உலகு தழுவி வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழில் ஈடுபாடு உள்ள மற்ற மொழியினருக்கும், தமிழ் மொழியைக் கற்கவும் தமிழர் வரலாறு, கலை இலக்கியம் பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும்...மேலும்...


பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் - (Mar 2002)
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர். புறநானூற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Four Hundred Poems of War and Wisdom’ என்ற இவருடைய நூலுக்கு...மேலும்...


எங்கள் முயற்சிக்கு கிடைத்த பரிசு!- தென்றல்.காம் - (Feb 2002)
அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி அலைவரிசை என்ற பெருமையுடன் களமிறங்கியிருக்கும் தென்றல் வானொலி பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் நேயர்களுக்கு அளித்து...மேலும்...


சிகரங்களை எட்டிய 'சுருதி சாகரம்' - (Feb 2002)
தென்னிந்தியாவில் தொன்று தொட்டு வழங்கி வரும் கர்நாடக சங்கீதம் உலகின் பல்வேறு இசை வடிவங்களோடு ஒப்பிடுகையில், தனித் தன்மை பெற்று விளங்குகிறது. புரந்தரதாசர்...மேலும்...


தமிழ்மொழி மறந்தும் மறுக்கப்படக் கூடாது - 'சிஷ்யா' பிரஹஷித்தா குப்தா - (Feb 2002)
சுற்றி இருக்கும் அமெரிக்க சமுதாயத்திற்காக நுனி நாக்கில் அமெரிக்க ஆங்கிலம் பேசி, அவர்களைப் போலவே நடை, உடை, பாவனைகளை நாம் மாற்றிக் கொண்டாலும், நமக்குள் இருக்கும்...மேலும்...


வகுப்பறையிலிருந்து வெளியுலகிற்கு.... - (Jan 2002)
யூ.எஸ் காங்கிரசுக்கு, 2002ம் வருடம் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலை சந்திக்கத் தயாராகிறார், கோவையில் பிறந்து, அமெரிக்கா வில் குடியேறி, தென் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும்...மேலும்...


கத்தியைத் தீட்டுகிற மாதிரி புத்தியைத் தீட்ட வேண்டும்! - (Jan 2002)
கர்நாடக சங்கீதம் என்பதை அறிந்திருப் பவர்கள் எவருக்கும் உமையாள்புரம் K.சிவராமனைத் தெரியாமலிருக்க முடியாது. நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற மிருதங்க...மேலும்...


கீதாபென்னெட் - (Dec 2001)
'தென்றல்' பத்திரிகையில் இவர் எழுதி வரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதை அனைவரும் அறிவர்.கீதா பென்னட்டின் எழுத்து மற்றும் அவரது எழுத்துலக அனுபவங்கள் பற்றி...மேலும்...


''கற்பது கற்கண்டே'' - முனைவர் ராமானுஜம் - (Nov 2001)
MATSCIENCE - சென்னை தரமணியில் இருக்கும் ஒரு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம். கணிதவியல், இயற்பியல் மற்றும் கணினியியல் ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் ஒரு நிறுவனம்.மேலும்...


சுஜாதா மூர்த்தி - (Oct 2001)
அமெரிக்க மண்ணில், சாதாரணமாக, அமெரிக்கர் அல்லது வெள்ளைத் தோல்காரர்கள் மட்டுமே பெரும்பாலும் ஆக்ரமித்து கொண்டிருக்கும் சில துறைகளில், இப்போது, நம்மவர்கள், குறிப்பாக தமிழர்கள் கொடிகட்ட ஆரம்பித்துவிட்டார்கள்...மேலும்...


'திரும்பவும் சென்னைக்குத் திரும்பி விடுவேன்!' - பத்மினி ராமச்சந்திரன் - (Sep 2001)
தமிழில் மும்மூர்த்தி, முத்தமிழ், முக்கனி என்றெல்லாம் மூன்று எண்ணிக்கைக்குத் தனிச் சிறப்புண்டு. அதுபோல நடனமணிகள் மூவர் என்றால் லலிதா, பத்மினி, ராகினி என்பார்கள்.மேலும்...


''நான் யாரையும் போட்டியாளர்களாக நினைப்பதில்லை'' - மா. ஆண்டோ பீட்டர் - (Sep 2001)
இளமையாகச் சிந்திக்கிற மா. ஆண்டோ பீட்டர் பதினொரு வருடமாகத் தமிழ்மென்பொருள் தயாரிப்புத் துறையில் பணியாற்றுகிறார். மலேசியாவில் நடைபெற இருககும் தமிழிணைய மாநாட்டின்...மேலும்...
''I.T. மறைந்து விடும்'' - மு. அனந்தகிருஷ்ணன் - (Aug 2001)
அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணைவேந்தர். தமிழ்நாடு உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். இந்திய உயர்கல்விக் குழுக்களின் ஆலோசகர்.மேலும்...


கதிரவன் எழில்மன்னன் - (Aug 2001)
தென்றலில் கதிரவன் எழில்மன்னன் என்று அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பிரபாகரன் சுந்தரராஜன் என்று இந்த நேர்காணலில் அறிமுகப்படுத்துகிறோம்.மேலும்...


டாக்டர் ஜெகதீசன் ஓய்வு பெற்ற, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் - (Jun 2001)
ஓய்வு பெற்ற, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் ஜெகதீசன் அவர்களுடன் 'தென்றல்' கைகுலுக்கிய ஒரு சந்திப்பு.மேலும்...


இசைக்கு வயசா? - T.V. கோபாலகிருஷ்ணனுடன் சந்திப்பு - (May 2001)
இந்த முறை நான் அமெரிக்கப் பயணத்தில் முதலில் டெட்ராய், சிகாகோ, அட்லாண்டா, டல்லஸ், மேரிலாண்ட், போன்ற இடங்களுக்கெல்லாம் போய்விட்டு இங்கு Bay areaவுக்கு வந்தேன்.மேலும்...


எக்ஸோடஸ் K.B.சந்த்ரசேகர் - (Apr 2001)
நான் ஒரு சென்னைவாசி. முதன் முதலில் திருச்சியில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில்தான் என்னுடைய ஆரம்பகால படிப்பெல்லாம். பிறகு, 1971-ல் சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா ஹையர் செகண்டரி பள்ளியில்...மேலும்...


"கருவாடாகும் வரை களஞ்சியமே கதி" - மதுரை சின்னப்பிள்ளை - (Mar 2001)
'தோற்றத்தில் வயதான மூதாட்டி. செயலில் இளமைக்குப் போட்டி' என்ற அடைமொழி மதுரை சின்னப்பிள்ளைக்கு நூறு சதவீதம் பொருத்தமானது கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உள்ளூர்ப் பத்திரிகைகள் முதல்...மேலும்...


எல்லோருக்கும் அம்மா தான் ஆன்மா - (Feb 2001)
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பஸ்ஸிலிருந்து இறங்கி அரை கிலோ மீட்டர் நடந்தபின்பு மட்டுமே அடையக்கூடிய மேல்மருவத்தூர் என்ற குக்கிராமத்தில் இப்போது ஆதிபராசக்தியின் பெயரால் மெட்ரிக்குலேஷன் பள்ளி...மேலும்...


என் பேரனுக்காக...... பிரசாந்த் - (Jan 2001)
சென்னை ஆன்லைன் 'Chat' நிகழ்ச்சிக்காக நம் அலுவலகத்துக்கு வந்திருந்தார் பிரசாந்த். Chat-ல் அவர் காட்டிய ஆர்வம், வாசகர்களுக்குப் பதில் அளித்த வேகம்...மேலும்...


'வந்தே மாதரம்' பரத் பாலா - (Dec 2000)
வந்தே மாதரம் மற்றும், ஜனகன இசை வீடியோக்களின் மூலம், நாட்டின் தேசிய உணர்வை காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை தட்டி எழுப்பியிருக்கும், பரத் பாலா ப்ரொடக்ஷன்ஸ், நிறுவனர் பரத் பாலா...மேலும்...
---------------------------------- ---------------------------------- ---------------------------------- ----------------------------------




     RSS of this page