Home / RamanSongs

RamanSongs


ராமனின் மோகனம் ஜானனி மந்திரம் : நெற்றிக்கண்.
ஜானகி தேவி ராமனை தேடி இரு விழி வாசல் திறந்து வைத்தாள். : சம்சாரம் அது மின்சாரம்.
ஜனகனின் மகளை மண மகளாக ராமன் நினைத்திருந்தான், ராஜா ராமன் நினைத்திருந்தான் (ரோஜாவின் ராஜா)
ராம ராம... ராமன்கிட்டே வில்ல கேட்டேன் .. :: வில்லு
சீதையம்மா அழகை ராமனும் கொண்டாட; ரகு ராமனை வாய் நிறைய சீதையும் பாராட்ட. : பாசவலை
ராமன் எத்தனை ராமனடி(லட்சுமி கல்யாணம்)
ராகவனே ரமணா ரகுநாதா ஜானகி ராமா பாற்கடல் வாசா - இளமை காலங்கள்
ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே,செவி குளிர பாடிடுவேன் கேளுங்கள் இதையே....படம்- லவ குசா-1965 பாடல் 13 /14 நிமிடங்கள். திருச்சி வானொலியில் "ராம நவமி' அன்று அவசியம் இப்பாடல் வரும்
அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் - பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் (அன்னை)
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே (ப்ரியா)
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
ராம் ராம் ஹெஹேஹே ராம் ராம் (ஹே ராம்)
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே (லவகுசா)
ராமா ராமா (டபுள்ஸ்)
ராமனுக்கே சீதை (அன்புக் கரங்கள்)
ராமன் கதை கேளுங்கள்... ஸ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள் (சிப்பிக்குள் முத்து), இளையராஜா , S.P.B, S.P.சைலஜா
ராம நாதம் மீதிலே நாத தியாகராஜாரும் -
சீதைக்கொரு ராவணன்தான் தீக்குளிக்க தேதி வச்சான், ராமன் அந்த தேதியில ஊருக்கெல்லாம் நீதி வச்சான் - ராசாவே உன்னை நம்பி
ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்(முள்ளும் மலரும்)
கல்யாணராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும் காதல்.....
பாதுகையே துணையாகும் - Sampoorna Ramayanam' - http://3.ly/Qh9a
Broche Varevarura (Sankarabharanam) -http://3.ly/84V7
Yeteerugalanu (Sankarabharanam) -http://3.ly/TyAm & http://3.ly/25U



     RSS of this page