| | | |
Uploading ....

ப்ளஸ்...
மைனஸ்... (31/12/2010)
மூன்று மணி கச்சேரி என்று சொன்னாலே அதில் பாடுவதற்கு ஒரு தேர்ச்சி
வேண்டும். கேட்பதற்கும் தைரியம் வேண்டும். சில கச்சேரிகள் தூக்கத்தை
வரவழைத்து நம்மை இம்சித்துவிடும்.ஸ்ரீ கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில்
கடந்....
|

சுகானுபவம்... (31/12/2010)
கடந்த திங்கள்கிழமை மேற்கு மாம்பலம் சென்றிருந்தபோது அங்கே ரசிகா பைன்
ஆர்ட்ஸ் சார்பில் ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலாயவில் இசை
நிகழ்ச்சிகள் நடப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றோம். பந்தல் போட்டு
அந்....
|

நம்பிக்கை
நட்சத்திரம் (31/12/2010)
வியாழனன்று மாலை 3 மணிக்கு மேற்கு மாம்பலம் ஜெயகோபால் கரோடியா ஹிந்து
வித்யாலயாவில் ரஸிகா பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கு
சென்றபோது தனது கச்சேரியைத் தொடங்குவதற்குத் தயாராக இருந்தார் வி. ....
|

நிறைவு..
நிறைவு.. நிறைவு... (31/12/2010)
கான முகுந்தப்ரியா அமைப்பின் சார்பில் மயிலாப்பூர் பாரதீய வித்யா பவன்
சிற்றரங்கில் கடந்த ஞாயிறன்று காலை 10 மணிக்கு பி.வி. பரமேஸ்வரனின் இசை
நிகழ்ச்சி. டி.எம். தியாகராஜனின் சீடரான பி.வி. பரமேஸ்வரன் இலக்கண....
|

தினம்
ஒரு ராகம்: ஷண்முகப்ரியா (31/12/2010)
56வது மேளம் ராகம். 10வது சக்ரமான திசி சக்கரத்தில் இரண்டாவது ராகம். ஏழு
சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். தீட்சிதரின் சம்பிரதாயத்தில் இது
சாமரம் என்று அழைக்கப் படுகிறது. மிகவும் பிராபல்யமான ராகம். விஸ்....
|

குறையும்
நிறையும் (30/12/2010)
மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் புதன்கிழமையன்று மாலை 3 மணிக்கு மானஸி
பிரசாத்தின் இசைநிகழ்ச்சி. வயலினில் ஜெயந்தி கேசவும் மிருதங்கத்தில்
டொராண்டோ கெüரி சங்கரும் வாத்திய பக்கபலம் அளித்தனர். கஞ்சிரா,
கடம....
|

விடிவெள்ளி... (30/12/2010)
வாணி மஹாலில் தியாகப்ரும்ம கான சபாவின் ஆதரவில் ஸ்ரீகாஞ்சி மகா சுவாமி
அரங்கத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு மகாதேவன் சங்கரநாராயணனின் இசை
நிகழ்ச்சி எனும்போது எப்படி நாம் அதை கேட்காமல் இருப்பது? டி.வி. சங....
|

சங்கீதத்துக்கு
வயசில்லை... (30/12/2010)
ராக சுதா ஹாலில் செவ்வாயன்று மாலை 6.30 மணிக்கு சுகுணா புருஷோத்தமனின் இசை
நிகழ்ச்சி. சுகுணா புருஷோத்தமன் முசிறி சுப்பிரமணிய அய்யரின் நேரடி
சிஷ்யை. அதுமட்டுமல்ல இன்று நம்மிடையே வாழும் தலைசிறந்த இசை கற்று....
|

திக்குத்
தெரியாத காட்டில்... (30/12/2010)
காதெமிக்காரர்கள்தான் அப்படியிருக்கிறார்கள் என்றால் நாமும் அதேபோல
இருந்துவிட்டோமே என்று என்னை நானே நொந்துகொண்டேன். விஷயம் வேறொன்றுமில்லை.
கடந்த 21-ம் தேதி மியூஸிக் அகாதெமியில் அதிஅற்புதமாக 3 மணி நேரம் ....
|

தினம்
ஒரு ராகம்: ஹிந்தோளம் (30/12/2010)
20வது மேளமான நடபைரவியின் ஜன்யம் ஹிந்தோளம். இதை 8வது மேளமான தோடியிலும்
ஜன்யமாகக் கருதலாம். ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஐந்து சுவரங்களைக்
கொண்ட ராகம். மோகன ராகத்தின் காந்தாரத்தை ஷட்ஜமாக வைத்துப் பாடினா....
|

இசை
உலா: தகுதியும் திறமையும் (29/12/2010)
ஜி.கே. பவுண்டேஷன் என்கிற அமைப்பு மைலாப்பூர் சாஸ்த்ரி ஹாலில்
நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஞாயிறன்று மாலை 7 மணிக்கு மயிலாப்பூர்
சாஸ்த்ரி ஹாலில் சேலம் காயத்ரியின் இசை நிகழ்ச்சி. காயத்ரி வெங்கட்ராகவன்,
ர....
|

நல்லதொரு
முயற்சி... (29/12/2010)
இசைக் கல்வி அறக்கட்டளை (மியூசிக் எஜுகேஷன் டிரஸ்ட்) என்கிற அமைப்பு ஒரு
மிகச்சிறந்த இசைச் சேவையை செய்து வருகிறது. தினமும் ஒரு ராகத்தை
எடுத்துக்கொண்டு ஒரு தேர்ந்த இசைக் கலைஞரிடம் அந்த ராகத்தில் அமைந்த சா....
|

கூட்டம்
இருந்தது, பிறகென்ன? (29/12/2010)
வாணி மஹாலில் தியாக பிரும்ம கான சபை ஆதரவில் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு
மாம்பலம் சகோதரிகளின் இசை நிகழ்ச்சி. நிறைய நிகழ்ச்சிகளையும்
ஒத்துக்கொண்டு நிறைவான நிகழ்ச்சிகளையும் இவர்களால் எப்படி தர முடிகிறது
என்ற....
|

சிரமப்படுவது
தெரிகிறதே... (29/12/2010)
கடந்த வெள்ளியன்று கிருஷ்ண கான சபா காமகோடி சிற்றரங்கத்தில்
செüந்தரம் கிருஷ்ணனின் சிஷ்யை அருந்ததி கிருஷ்ணனின் இன்னிசை
நிகழ்ச்சி. சுதா அய்யர் வயலின். வழுவூர் பாபு மிருதங்கம். எச்.
சிவராமகிருஷ்ணன் கடம். ம....
|

ரசிகர்களின்
சார்பில் ஒரு வேண்டுகோள்... (29/12/2010)
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் கடந்த திங்கள்கிழமை அன்று மாலை 5
மணிக்கு பாரதிய வித்யா பவன் சிற்றரங்கத்தில் குன்னக்குடி பாலமுரளி
கிருஷ்ணாவின் இசை விருந்து. இன்றைய இளம் கலைஞர்களில் கடந்த நான்கு
ஆண்டுகள....
|

தினம்
ஒரு ராகம்: பந்துவராளி (29/12/2010)
51வது மேளம் ராகம். ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 9வது சக்ரமான
பிரும்ம சக்கரத்தில் 3வது ராகம்.72மேள கர்த்தாவில் இது காமவர்தினி
என்றழைக்கப்படுகிறது. தீட்சிதரின் மேள பததியில் இந்த ராகம் காசி ராமக....
|

தப்பாமல்
பிறந்த பிள்ளை... (28/12/2010)
கடந்த ஞாயிறன்று நாரத கான சபா சிற்றரங்கத்தில் காலை 10 மணி நிகழ்ச்சி
டி.என்.எஸ். கிருஷ்ணாவுடையது. "அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்தது'
என்கிற பழமொழிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் டி.என். சேஷகோபாலனின் ம....
|

இது
நியாயமா..? (28/12/2010)
நாரத கான சபா மினி ஹாலில் இருந்து கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2
மணிக்கு மனதை மயக்கும் வீணை நாதம் அலைஅலையாக வெளிவந்து கொண்டிருந்தது.
இப்படியொரு நல்ல வீணை இசை கேட்கும்போது அரங்கத்தில் நுழைந்து அமராமல் ....
|

மெல்லிசையில்
இன்னிசை... (28/12/2010)
திங்களன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபாவில் எஸ். மகதியின்
இசை நிகழ்ச்சி. சினிமா புகழ் பாடகி என்பதாலும், மெல்லிசை நிகழ்ச்சி மூலம்
பிரபலமானவர் என்பதாலும் அரங்கம் நிறைந்த ரசிகர் கூட்டம் இரு....
|

விறுவிறுப்பும்
சுறுசுறுப்பும்... (28/12/2010)
இரட்டையர்கள் சங்கீதம் என்று சொன்னாலே அதற்கு வரவேற்பு அதிகம். காரணம்
இயற்கையாகவே இரட்டையர் சங்கீதத்தில் இருக்கும் விறுவிறுப்பும் கலகலப்பும்.
அதனால்தான் ஆலத்தூர் சகோதரர்களின் கச்சேரி என்று சொன்னால் அந்த....

சாப்ட்வேர்
சங்கீதம்! (24/12/2010)
சங்கீதத்துக்கும் சாப்ட்வேருக்கும் நிறைய தொடர்பு இருக்கும்
போலிருக்கிறது. இரண்டுமே மென்மையானது. இரண்டுக்குமே அடிப்படை கற்பனா
சக்தியும் வேகமும். அதனால்தானோ என்னவோ பல இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள்
சாப்ட்வ....
|

தினம்
ஒரு ராகம்: சங்கராபரணம் (24/12/2010)
ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 29வது மேள ராகம். இந்த ராகத்தின்
ரி, க, ம, ப, த, சட்ஜமமாக வைத்துப் பாடினால் முறையே கரஹரப்ரியா, தோடி,
கல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, முதலிய ராகங்கள் உருவாகும். விரி....
|

ஒன்ஸ்மோர்! (23/12/2010)
சிலருடைய சங்கீதம் வயது ஏற ஏற மெருகேறும் ரகம். அந்தப் பட்டியலில்
சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர் கே. காயத்ரி. சுகுணா புருஷோத்தமனின்
அத்யந்த சிஷ்யை. தனது குருவைப் போலவே இரண்டு கைகளாலும் தாளம் போடும் அ....
|

உன்மத்தம்
பிடித்தது! (23/12/2010)
அசோக்நகர் ஜவஹர் வித்யாலாயாவில் சைதன்ய மகா பிரபு கேந்திரம் என்கிற
அமைப்பின் சார்பில் தமிழிசை விழா ஒன்றை நடத்துகிறார்கள். ஊத்துக்காடு
வேங்கட கவி, அருணாசல கவிராயர், சுப்பிரமணிய பாரதி, கோபாலகிருஷ்ண பாரத....
|

இரட்டையர்களிடம்
தேர்ந்த இரட்டையர்கள் (23/12/2010)
திங்கள் மாலை ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் ப்ரியா சகோதரிகளின் இசைநிகழ்ச்சி.
முண்டியடித்துக் கொண்டு முன்பே சென்று அமர்ந்துவிட்டேன். எங்கே பாடினாலும்
இவர்கள் பாட்டைக் கேட்பதற்காகவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம....
|

பைரவி
ஜுரம் (23/12/2010)
கைவல்யகுமார் சில்லா, இசை விழாவுக்காக ஹைதராபாதில் இருந்து வந்திருக்கும்
இசைக் கலைஞர். வாணி மஹாலில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணிக்கு இவரது ஒரு
மணி நேர இசைநிகழ்ச்சி. வயலினில் லால்குடி அலமேலுவின் சீடர....
|

தினம்
ஒரு ராகம்: பைரவி (23/12/2010)
ஏழு சுவரங்கள் கொண்ட ஜன்யராகம். 20வது மேளமான நடபைரவியில் ஜன்யமாகக்
கருதப்படுகிறது. ஆரோஹணத்தில் சதுஸ்ருதி தைவதத்தையும், அவரோஹணத்தில் சுத்த
தைவதத்தையும் கொண்ட ராகம். சதுஸ்ருதி தைவதம் அன்ய சுவரமாகக் கரு....
|

டபுள்
புரமோஷனுக்கு ரெடி (22/12/2010)
பிரும்மகான சபாவில் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு லாவண்யா சுந்தரராமனின் இசை
நிகழ்ச்சி. எம்.எஸ். அனந்தகிருஷ்ணனின் வயலின். தஞ்சாவூர் பிரவீண்குமார்
மிருதங்கம். 12 மணி கச்சேரியிலிருந்து சாயங்கால கச்சேரிக்கு புர....
|

எள்
போட இடமில்லை (22/12/2010)
ரஞ்சனி காயத்ரி பாடுகிறார்கள் என்று சொன்னால் அரங்கம் நிறைந்து வழியாமல்
என்ன செய்யும்? ஸ்ரீ பார்த்தசாரதி சாமி சபாவில் கடந்த ஞாயிறு மாலை நடந்த
அவர்கள் நிகழ்ச்சியின்போது "எள் போட்டால் இடமில்லை' என்கிற பழம....
|

தினம்
ஒரு ராகம் மோகனம் (22/12/2010)
ஐந்து சுவரங்களைக் கொண்ட ஜன்ய ராகம். 28வது மேளமான ஹரிகாம்போதியைச்
சேர்ந்தது. ராகத்தில் உள்ள சுவரங்கள் ஷட்ஜம்(ஸ), ரிஷ்பம்(ரி),
காந்தாரம்(க), பஞ்சமம்(ப), தைவதம்(த). அந்நிய சுவரங்களேதும் இல்லாததால்
உபாங்க....
|

சுகானுபவம் (22/12/2010)
செவ்வாய்க்கிழமை அதிகாலை 7 மணி. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் உள்ள
ஸ்ரீபார்வதியில் அடியேன் ஆஜர். பாரத் விஸ்வநாதனின் வாய்ப்பாட்டு. ஹரிணி
ஸ்ரீவத்ஸô வயலின். என். ராஜம் மிருதங்கம்.÷நாளைய நம்பிக்கை
நட்சத்தி....
|

தமிழன்
தமிழ்ப் பாட்டுப் பாடும்போது (22/12/2010)
திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் கல்சுரல் சொசைட்டி சார்பில் தி.நகர்
ஹபிபுல்லா சாலையில் உள்ள கர்னாடக சங்கா பள்ளிக்கூட அரங்கத்தில் ஆர்.
சூர்யப்பிரகாஷின் இசை நிகழ்ச்சி. டி.வி. சங்கரநாராயணனின் சிஷ்யர். மதுரை
ப....
|
|

ஏன்
இந்த டென்ஷன்..? (21/12/2010)
தீபாவளி நேர ரங்கநாதன் தெரு போலக் காட்சியளித்தது வீதி. அவ்வ்ளோ கூட்டம்.
ஜேசுதாஸ் கச்சேரி என்றால் கூட்டத்திற்குக் கேட்க வேண்டுமா? கடந்த
வியாழக்கிழமை மாலையில் ஸ்ரீ பார்த்தசாரதி சபா நிரம்பி வழிந்தது.
÷வயல....
|

மாமி
சொன்ன ரகசியம்! (21/12/2010)
ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் 2 மணி. கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில்
பாரதீய வித்யா பவனில் கே. தாரிணியின் இசை நிகழ்ச்சி. எம். ராஜீவ் வயலின்.
பி. ஸ்ரீவத்சவ் மிருதங்கம்.÷அபஸ்வரம் ராம்ஜியுடைய "இசை மழலை'
மூல....
|

எண்ணி
மூன்று சீசன் கழிந்தால்... (21/12/2010)
சமீப காலமாக சங்கீத ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும்
பெற்றிருக்கும் இசைக் கலைஞர்களின் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் பிருந்தா
மாணிக்கவாசகம். சங்கீதம் மட்டும் நன்றாக இருப்பதால் கச்சேரி ....
|

கரஹரப்ரியா (21/12/2010)
ஏழு ஸ்வரங்கள் கொண்ட சம்பூர்ணராகம். 22வது மேளம். நான்காவது சக்கரமான வேத
சக்கரத்தில் நான்காவது மேள ராகம். ஸôம கானத்திலிருந்து உருவான
ராகம். இந்த ராகத்தின் ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம். நிஷாதம்
இவ....
|

சங்கீதா
அல்ல, சங்கீதமேதான்! (21/12/2010)
சங்கீதத்துக்காகவே பெற்று வளர்த்ததாலோ என்னவோ சங்கீதா என்றே குழந்தைக்குப்
பெயரிட்டார்கள் என்று கதைகளில் எழுதுவார்கள். நிஜமாகவே சங்கீதத்துக்காகவே
பிறந்தவர் என்பதால் சங்கீதா என்றே பெயர் கொண்டவர் சங்கீதா ச....
|

ஆதங்கத்துக்கு
பதில் கிடைத்தது! (20/12/2010)
ராக சுதா' அரங்கத்தைப் போல அழகான அரங்கம் சென்னையிலேயே கிடையாது என்பது
அடியேனின் கருத்து. சின்னதாக இருந்தாலும், சங்கீதத்துக்காகவே கட்டப்பட்ட
அரங்கம் அது. அதை உருவாக்கிய வி.எஸ். கிருஷ்ணன் ஒரு சங்கீத ரசிக....
|

தினம்
ஒரு ராகம் மாயமாளவகெளள (20/12/2010)
ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 15-வது மேள ராகம். மூன்றாவது
சக்கரமான அக்னி சக்கரத்தில் மூன்றாவது ராகம். ஆரம்ப சங்கீதப் பாடங்களை
அமைக்க சங்கீத பிதாமஹா புரந்தரதாசர் கையாண்ட ராகம். இந்த ராகத்தின் ர....
|
|

தரைச்
சக்கரம் சுற்றும் சுறுசுறுப்பு... (20/12/2010)
இன்றைக்கு நல்ல சங்கீதம்தான் கேட்பது என்று தீர்மானித்து விட்டோம் என்று
வைத்துக் கொள்ளுங்கள். சோடை போகாது என்று துணிந்து யாருடைய கச்சேரிக்குப்
போவது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது மிக மிக சுலபம். எனக்....
|

பந்தயத்துக்கு
நான் தயார்! (20/12/2010)
ஸ்ரீபார்வதி என்கிற பெயரில் இசை விமர்சகர் லட்சுமி வெங்கட்ராமன் தன்னுடைய
வீட்டில், ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சியை நடத்தி இளைய தலைமுறைக் கலைஞர்களை
ஊக்குவிக்கிறார். இங்கே மூத்த கலைஞர்கள், இளைய தலைமுறையினரை ஊ....
|

தினம்
ஒரு ராகம் தோடி (19/12/2010)
ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 72 மேளகர்த்தாவில் 8-வது மேளமான
இது ஹனுமகோடி என்று அழைக்கப்படுகிறது.இரண்டாவது சக்கரமான் நேத்ர
சக்கரத்தில் இரண்டாவது ராகம். ரிஷபத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு
சுவரத்....
|

சம
எடுப்பிலேயே கல்பனா ஸ்வரங்கள்... (19/12/2010)
என்னவாயிற்று இந்தக் கலாரசிகனுக்கும் அவரது விமர்சனக் குழுவுக்கும்!
சங்கீத சீசன் தொடங்கி, மியூசிக் அகாதமியில் கொடியேற்றம் ஆன பிறகும், இசை
உலாவைக் காணவில்லையே என்று வாசகர்களின் ஏகோபித்த கண்டனங்களும், எதி....
|

மூக்கில்
விரல் வைக்காத குறை! (19/12/2010)
வெள்ளிக்கிழமை மதிய நேரமாயிற்றே, சற்று நேரம் ஏசியில் போய் உட்காரலாம்
என்று நாரதகான சபா மினி ஹாலுக்குள் நுழைந்தது இந்த சீசனில் நான் செய்த
பாக்கியம். நடுமத்தியான நேரத்தில், தேவகானம் கேட்ட பூரிப்பிலிருந்த....
|

ஆரம்பமே
அசத்தல்... (19/12/2010)
வியாழக்கிழமை மியூசிக் அகாதமியில் கே. ஹரிபிரசாதின் வாய்ப்பாட்டு.
அற்புதமாகப் பாடுகிறார் என்று சென்ற வருடமே கேள்விப்பட்டு, இந்த ஆண்டு
கேட்டே தீர வேண்டும் என்று முதலிலேயே ஆஜராகிவிட்டோம்.ஹரிபிரசாத்
கலாúக்....
|

தினம்
ஒரு ராகம்: பேகட (28/12/2010)
29வது மேளமான சங்கராபரணத்தில் ஜன்யம். இதை 28வது மேளமான ஹரிகாம்போஜியிலும்
ஜன்யம் என்று சொல்லலாம் என்ற சர்ச்சை, இன்றளவும் சங்கீத வித்வத் சபையில்
நடந்து வருகிறது. ஆரோஹணத்தில் ஆறு சுவரங்களையும் அவரோஹணத்தில....
|

தேன்மாரி
பொழிந்தது... (27/12/2010)
இன்றைய சங்கீத உலகில் தனக்கென்ன ஒரு வித்தியாசமான பாணியை உருவாக்கிக்
கொண்டு இசைத் தாரகையாக வலம் வரும் பாடகி யார் என்று யாராவது கேட்டால்
அதற்கு பதில் சொல்வதில் தயக்கமே இருக்காது. அவர் காயத்ரி கிரீஷாகத்தா....
|

காது
கிழிகிறதே... (27/12/2010)
நண்பர் ஒருவருக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ராணி சீதை ஹால் கார்
நிறுத்துமிடத்தில் காத்திருந்தபோது, தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலில்
சிக்கியிருப்பதாகவும் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் தாமதமா....
|

முடிகொண்டான்
பாணி... (27/12/2010)
நாத இன்பம் சார்பில் ராகசுதா அரங்கத்தில் டாக்டர் வேதவல்லியின் இசை
நிகழ்ச்சி என்கிறபோது பசி, தூக்கம் எல்லாம் பார்க்க முடியுமா? இன்று
நம்மிடையே வாழும் மூத்த கலைஞர்களில் டாக்டர் வேதவல்லியும் ஒருவர். முடி....
|

சாரீரத்தை
சிரமப்படுத்தலாமோ? (27/12/2010)
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் ஆதரவில் வியாழன் அன்று மதியம் 3 மணிக்கு ஜே.பி.
கீர்த்தனாவின் இன்னிசை நிகழ்ச்சி. பம்பாய் ஆனந்த் வயலின். ஆர். ஹேமந்த்
மிருதங்கம். எர்ணாகுளம் ராமகிருஷ்ணன் கடம்.÷தியாகய்யரின்
"சீதாபதே....
|

தினம்
ஒரு ராகம்: கேதார கெளள (27/12/2010)
28வது மேளமான ஹரிகாம்போதியில் ஜன்யம். ஆரோஹணத்தில் ஐந்து சுவரங்களையும்
அவரோஹணத்தில் ஏழு சுவரங்களையும் கொண்ட ராகம். சுலோகம், பத்யம், விருத்தம்
பாட ஏற்ற ராகம். இசை நாட்டிய நாடகங்களில் அதிகம் கையாளப் படுகி....
|

இசைப்
பாரம்பரியம் பாடுகிறது... (26/12/2010)
நித்யஸ்ரீ பாடுகிறார் என்று சொன்னால் ஒரு மிகப்பெரிய சங்கீத பாரம்பரியமே
பாடுகிறது என்று அர்த்தம். அகாதெமியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு
நித்யஸ்ரீயின் இசை நிகழ்ச்சி. எம்.ஏ. கிருஷ்ணசாமி வயலின். ஸ்கந்....
|

சங்கீத
பாகீரதி (26/12/2010)
பார்த்தசாரதி சபாவில் கடந்த வியாழக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு ராணிமேரி
கல்லூரியின் இசைத் துறை பேராசிரியை முனைவர் எம்.ஏ. பாகீரதி
"பெரியபுராணத்தில் இசைக்கூறுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். பரூர்
எ....
|

தேவைதானா (26/12/2010)
வியாழக்கிழமை தி. நகர் பக்கம் ஏதாவது சபாவில் நுழைந்தால் என்ன என்று
தோன்றியது. எஸ். கண்ணன் தொகுத்து நல்லி வெளியிட்டிருக்கும் சங்கீத சீசன்
நிகழ்ச்சி நிரலை புரட்டியபோது வாணிமஹாலில் ஸ்ரீ தியாகப்ரும்ம கான....
|

வேகமும்,
விவேகமும் கூடவே அப்பா மோகனும்... (26/12/2010)
கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் வியாழன் மாலை 7 மணிக்கு மைலாப்பூர் சாஸ்திரி
ஹாலில் திருச்சூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி. சமீப காலமாக சென்னை
இசைவிழாவில் தங்களது திறமையால் தடம் பதித்திருக்கும் இந்த இரட்டை....
|

குருவுக்கு
ஏற்ற சிஷ்யன் (26/12/2010)
பிரபஞ்சம் பாலச்சந்தர் புல்லாங்குழல். என். ரமணியின் பிரதம சீடர். இவரது
புல்லாங்குழல் நிகழ்ச்சி மியூசிக் அகாதெமியில் புதன்கிழமையன்று மதியம்
1.30 மணிக்கு என்றபோது அடித்துப் பிடித்து நிகழ்ச்சி தொடங்குவத....
|

தினம்
ஒரு ராகம்: கல்யாணி (26/12/2010)
65வது மேள ராகம். 11வது சக்கரமான ருத்ர சக்கரத்தில் 5வது மேளம். பிரதி
மத்யம ராகங்களில் மிகப் பிரசித்தமான ராகம். அதிகமான ஜன்ய ராகங்கள் உள்ள
ராகம். இந்த ராகத்தின் ரி, க, ப, த, நி சுவரங்களை முறையே ஷட்ஜமம....
|

சங்கீத
சகோதரிகள்... (25/12/2010)
பிரும்மகான சபாவில் வியாழன் அன்று மாலை 4 மணிக் கச்சேரி அக்கரை
சகோதரிகளுடையது. வயலினில் வித்தை காட்டும் இந்த சகோதரிகளின்
வாய்ப்பாட்டும் சற்றும் சளைத்ததல்ல. குழந்தைப் பருவத்திலிருந்தே இசையோடு
வளர்ந்தவர....
|

சவீதாவுக்கு
என்னதான் ஆயிற்று? (25/12/2010)
கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் மைலாப்பூர் சாஸ்த்ரி ஹாலில் வியாழன் அன்று
மாலை 5 மணி கச்சேரி சவீதா நரசிம்மனுடையது. சாருலதா ராமானுஜம் வயலின்.
லால்குடி கணேஷ் மிருதங்கம். ÷"இன்ட்டமோடி' என்கிற "சாரங்கா' ராக....
|

தினம்
ஒரு ராகம்: காம்போஜி (25/12/2010)
28வது மேளமான ஹரிகாம்போஜியில் ஜன்யமாய் கருதப்படுகிறது காம்போஜி ராகம்.
ஆரோஹணத்தில் ஆறு சுவரங்களையும், அவரோஹணத்தில் ஆறு சுவரங்களையும்,
அவரோஹணத்தில் ஏழு சுவரங்களையும் கொண்ட ராகம் இது. தமிழ் இசையில் தக்க....
|

இதோடு
திருப்திப்பட்டால் எப்படி? (25/12/2010)
வாய்ப்பாட்டுக்கு இணையான இனிமையை அளிப்பது வீணை இசை என்பார்கள். சமீப
காலமாக வாத்தியங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவது கவலையளிப்பதாக
இருக்கிறது. குறிப்பாக, எஸ். பாலச்சந்தர், பிச்சுமணி அய்யர், மைச....
|

தினமணி
சார்பில் ஒரு கேள்வி... (24/12/2010)
கடந்த செவ்வாயன்று தமிழிசை சங்கத்தின் 68வது ஆண்டு விழா தொடங்கியது.
இப்படி ஒரு சங்கம் ராஜா அண்ணாமலை செட்டியார், ராஜாஜி, ரசிகமணி டி.கே.சி.,
கல்கி, சின்ன அண்ணாமலை, தண்டபாணி தேசிகர், பெரியசாமி தூரன் போன்றவ....
|

நேது
நேரி முத்திரை... (24/12/2010)
ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் கடந்த புதன்கிழமையன்று மதியம் 2 மணிக்கு
செüம்யாஸ்ரீயின் இசை நிகழ்ச்சி. இவர் நேதுநேரி கிருஷ்ணமூர்த்தியின்
சிஷ்யை. நேதுநேரி ஸ்கூலின் முத்திரை இவரது சங்கீதத்தில் பளிச்சிட்டது
என்ப....
|

இம்சிக்கிறார்களே... (24/12/2010)
புதன்கிழமை மாலை 4.15 மணிக்கு நாரதகான சபா சிற்றரங்கத்தில் சர்சூர் ஆர்ட்
பவுண்டேஷன் என்கிற அமைப்பின் சார்பில் ரஞ்சனி ஹெப்பாரின் இசை நிகழ்ச்சி.
இவர் செüமியா மற்றும் செங்கல்பட்டு ரங்கநாதனிடம் இசையில் பயிற....
|

ராஜா
ராஜாதான்! (24/12/2010)
கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் சாஸ்த்ரி ஹாலில் ரித்விக் ராஜாவுடைய இசை
நிகழ்ச்சி. கடந்த ஆண்டே இவர் பிரகாசமான எதிர்காலம் உடைய இளம் கலைஞர் என்று
நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர். இந்த வருடம் இவரது சங்கீதத்தி....
|
|
|
|
| | | |
|