Home / JemoStories

JemoStories


நதிக்கரையில்
March 6th, 1999
எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர நிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் சமையல் செய்துகொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளிப் பாறை மீது அமர்ந்தவனாக பீமன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். “மகாபலரே உப்புப் பாருங்கள்” என்று ஒருவன் வந்து மர அகப்பையில் சித்ரான்னத்தை நீட்டினான். பீமன் நாசியை விடைத்து அந்த ஆவியை முகர்ந்தான்.”சரிதான் நீர்வள்ளிக்கிழங்கு [. . .]




அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
January 6th, 2005
கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை எடுத்தபடி ‘ ‘ அப்துல் லதீஃப் அல் பக்தாதியைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? ‘ ‘ என்றான் நாசர் ‘ ‘ இல்லையே ‘ ‘ என்றார். ‘ ‘ நம்முடைய பங்குதாரரா ? ‘ ‘ ‘ ‘ தொழில்முறையில் மருத்துவர். வேதியியலிலும் ஈடுபாடு இருந்தது. அத்துடன் மத அறிஞரும்கூட ‘ ‘ என்றான் [. . .]

அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
December 30th, 2004   
திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் இருக்கிறது. [. . .]

அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
December 23rd, 2004
‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் , இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை , எம் கெ ராஜப்பன் நாயர் ஆகியோரின் எழுத்துக்களில் இவர்கள் மேற்குமலையடிவாரத்தில் சரல்கோடு என்ற ஊரில் வாழ்ந்த ஒரு பழைய மாடம்பி வம்சம் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களுடைய அட்டூழியம் எல்லைமீறிப்போனமையால் பிரிட்டிஷ் ரெசிடண்ட் மேஜர் எஸ் கல்லன் [. . .]

அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்
December 16th, 2004
உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘ ‘ அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவன் காசும் கொண்டு போனான்னு சொன்னா எனக்க சுபாவம் மாறும் பாத்துக்கிடுங்க ‘ ‘ என்றாள் பயத்தம்பருப்பு சேர்த்து சமைத்து சூடாக நெய்விட்ட சம்பா அரிசிக்கஞ்சி . துணைக்கு தேங்காயெண்ணை விட்டு மயக்கி இளந்தேங்காய் நசுக்கிப்போட்ட சக்கை [. . .]

அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
December 9th, 2004
மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ புழுவே ? ‘ என்று கேட்கும் முறை என நான் அறிவேன். நான் தொழில்முறைப் பத்திரிகையாளன். ‘என் பெயர் கணேஷ் குமார். பத்திரிகையாளன். ‘ என்றேன். ‘நான் பத்திரிகைகளை வெறுக்கிறேன் ‘ என்று கதவை [. . .]

அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு
December 2nd, 2004
எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையை பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ராவ். மெளனமாக உயிரை வாங்கிய தெய்வம் அவர் அப்பா டாக்டர் கருணாகர ராவ். என் மூக்கு இன்றுகடைந்த மோரையும் நேற்று கடைந்த மோரையும் அடையாளம் காணும். முளைக்கீரைக் கூட்டையும் அரைக்கீரைக் கூட்டையும் பிரித்தறியும். ஆனால் பறவை எச்சம் என் [. . .]

அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
November 25th, 2004
‘இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ‘ என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்கு தமிழே வாயில் வரவில்லை. ‘எல்லாருக்குமே விண்வெளிமனிதர்கள் பற்றி ஏதாவது சொல்ல இருக்கிறது. பறக்கும் தட்டுகள், தலையில் அண்டனா கொண்ட தவளைக்கண் மனிதர்கள். விசித்திரமான வெளிச்சங்கள். ஐம்பது வருடம் முன்பு ஹாலிவுட் படங்கள் உருவாக்கிய அத்துமீறிய கற்பனைகளை படிப்படியாக செய்தித்_ beாள்கள் உண்மையாக முன்வைத்து விட்டன. மக்களில் பாதிப்பேர் இப்போது இக்கதைகளை உண்மைச் செய்திகள் என்று நம்புகிறார்கள். அறிவியல் உண்மைகளை மக்களிடம் கொண்டு [. . .]

அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
November 18th, 2004
எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான். ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்கு கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிபாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூட பார்த்தேன். ‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப [. . .]

இரு மொழிபெயர்ப்புக் கதைகள் – வி .கெ .என்
November 12th, 2004
கேரள நகைச்சுவை எழுத்தாளரான வி கெ நாராயணன்குட்டி மேனோன் என்ற வி கெ என் கடந்த ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இது அவரது ஆரம்பகால கதைகளில் ஒன்று. பழைய இலக்கியம் நவீன அரசியல் கேரள வரலாறு கிரிக்கெட் என பல தளங்களின் ஆழமான புலமை கொண்ட அங்கத எழுத்தாளரான அவரது கதாபாத்திரங்கள் பலவும் கேரளத்தில் ஐதீகங்களாக மாறியவை. வைக்கம் முகம்மது பஷீருக்கு பிறகு கேரளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர் அவரே என்று சொல்வதுண்டு. அவரது மிகச்சிறந்த அங்கத [. . .]

காடன்விளி
April 14th, 2004
தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் ஒற்றைக்காளை வண்டியில் வந்து இறங்கினார்கள். கிழக்கு திண்ணையின் விளிம்பில் நின்று தூரத்தில் சரிந்த செம்மண் சாலைமீது மஞ்சள் ஒளியில் அவர்கள் மெல்ல நடந்து வருவதைக் கண்டேன். அம்மா வலது இடுப்பில் கனத்த நார்ப்பெட்டியை வைத்து மறுபக்கமாக சரிந்து கைகளை வீசி நடந்தாள் . பெண் சாயப்புடவை கட்டி முந்தானையை நன்றாக போர்த்து சிலை நடப்பது போல. வண்டிக்காரர் காளையை [. . .]





கடைசிக் குடிகாரன்
December 16th, 2008
  1985 ல் ஒரு ஆடிமாதம், மெல்லிய மழைத்தூறல் விழுந்துகொண்டிருந்த இரவில் நான் காசர்கோட்டில் அந்தச் சாராயக்கடை முன் வந்துசேர்ந்தேன். நான் தூங்கி பலநாட்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை ஓயாது துரத்திக்கொண்டிருந்த தனிமை இரவுகளில் பலமடங்கு  எடை கொண்டுவிடும். நோய்களெல்லாம் இரவுகளில் வீரியம் கொள்கின்றன. தனிமை ஒரு நோய். துயரமும் ஒரு நோய்தான். ஆனால் அவ்வப்போது ஓர் அலைபோல தூக்கம் வந்து என் மீது படர்ந்து என்னை எங்கெங்கோ கொண்டுபோய் சுழற்றி திருப்பிக் கொண்டு வந்துவிடும். சிலசமயம் சாலையில் [. . .]

ஊமைச்செந்நாய்
November 11th, 2008
சிறுகதை யானைத்துப்பாக்கியை தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக்கொண்டு துரை என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்கு கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்கு கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்கு கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்து கொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். [. . .]

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
March 29th, 2008
[அவ்வப்போது ஏதாவது எழுத முயல்பவர்களுக்காகவும் இளம் எழுத்தாளர்களுக்காகவும் இக்குறிப்புகள் அளிக்கபப்டுகின்றன. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆகஸ்ட் 2006 -ல் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் நடத்திய பாடத்தின் வரிவடிவம் இது.] 1. சிறுகதை என்றால் என்ன? ====================== ‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே. [. . .]

ஒரு கனவின் கதை
March 27th, 2008
ஜமா அத் ஏ இஸ்லாமி அமைப்பின் மாதஇதழான ‘சமரசம்’ மார்ச் மாத இலக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘உச்சகட்டம்’ என்ற கதை படித்தேன். ‘தாழை மதியவன்’ எழுதியது. சுருக்கமாக கதை இதுதான். ***** பெங்களூரில் பேலஸ் மைதானத்தில் புத்தகத்திருவிழாவில் பத்து தமிழ்பதிப்பகங்கள் கடைபோட்டிருக்கின்றன. அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. எங்களுடையது இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடை. கணிசமான பெண்கள் வந்தாலும் பர்தா அணிந்த பெண்கள் குறைவு. பெரும்பாலானவர்கள் டிஷர்ட்டும் ஜீன்ஸ¤ம் அணிந்த பெண்கள். ஒரு ஜீன்ஸ் பெண் வருகிறாள். அவளது முகமும் [. . .]

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
January 20th, 2008
ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதெ நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் உருவாவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி இல்லை. எளிய நேரடிச் சித்தரிப்பை அளிக்கவே திண்டாடக்கூடியவர்கள். [. . .]

சிறுகதையில் என்ன நடக்கிறது?
October 19th, 2007
என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம். சென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை உருவகம் செய்யலாம். முதல் காலகட்டம் ஓ.ஹென்றி, செகாவ் முதலிய முன்னோடிகளில் தொடங்கி அறுபதுகள் வரை வருகிறது. இக்காலகட்டத்துக் கதைகள் சிறுகதையை [. . .]

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
July 12th, 2007
இரண்டு பின் நவீனத்துவக் கதைக்கோட்பாடுகள் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளைப் படிக்கையில் நம் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று: நவீனத்துவம் முடியும்போது எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன, ஆகவே இனி சொல்லபப்ட்ட கதைகளை திருப்பிச் சொல்வதும் கதைகளைக் கொண்டு விளையாடுவதும் மட்டுமே இலக்கியத்தில் சாத்தியம். இரண்டு: வடிவ உறுதி கொண்ட ஒரு கதை ஒரு மையத்தைச் சுற்றியே அந்த இறுக்கத்தை உருவாக்குகிறது. அம்மையம் வாசகன் மீது கருத்தியல் சார்ந்த கட்டாயத்தை உருவாக்குகிறது. ஆகவே மையமில்லாத கதைகள் எழுதப்படவேண்டும். அவை நியதமான வடிவம் [. . .]

திருமுகப்பில்…..
August 10th, 2006
திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்த பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின்அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் [. . .]

இரு கலைஞர்கள்
July 27th, 2006
ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது ‘மன்ற’த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் பட்ட பழைய உருப்படிகள். வலதுபக்கம் முனையில் தன் நாற்காலியில் அவர் பின்மதியம் மூன்று மூன்றரை வாக்கில் வந்து அமர்வார். சாதாரணமாக லுங்கி கட்டிக் கொண்டு மேலே சட்டையில்லாமல் நீளமான வெண்தலைமயிர் சிலும்பிப் பறக்க தூங்கிக் களைத்த கண்களுடன் [. . .]

அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
January 13th, 2005
கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்





விவேக் ஷன்பேக் சிறுகதை- 4
January 12th, 2010
காரணபூதம்   மரிகாம்பா கோயிலுக்குச் செல்லும் சிறிய தெருவின் இருபக்கமும் வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டிருந்தன. பல வீடுகளுக்கு பொதுவான சுவர்கள்தான். வீடுகள் நடுவே சிவந்த தெரு பூமாலையின் பூக்கள் நடுவே வாழைநார் ஓடுவதுபோல சென்றது. இந்த அடர்ந்த வீட்டுவரிசையின் நடுவே ஒரு காலி மனை. அந்த காலியிடத்தை நோக்கியதுபோல் இருந்தது தாத்தாவின் வீடு. விடுமுறை விடும்போதெல்லாம் தாத்தா வீட்டுக்கு போய்விடுவோம். ஒவ்வொரு முறை போகும்போதும் பிறந்தவீட்டுக்கு வந்து தங்குவதைப்பற்றி ஏதாவது சண்டையை இழுக்காமல் இருக்கமாட்டாள் அம்மா. அவளுடைய நான்கு [. . .]

கண்மணி குணசேகரன்
January 5th, 2010
கண்மணி குணசேகரன் கடலூர் வட்டாரத்து  செம்புலத்து அடித்தள மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சொல்லும் கலைஞன். நேரடியான யதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட அவரது ஆக்கங்கள் நவீனத்தமிழிலக்கியத்தின் சாதனைகள் என்றே சொல்ல முடியும்.   அஞ்சலை, கோரை என்ற இரு நாவல்களும் பேசபப்ட்டவை.  உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத்தொகுதி.  கண்மணி குணசேகரனின் இரு நூல்கள் தமிழினி வெளியீடாக வந்துள்ளன. பூரணி பொற்கலை கண்மணிகுணசேகரன் எழுதிய கதைகள். கடலூர் [. . .]

விவேக் ஷன்பேக் சிறுகதை 3
December 18th, 2009
கோழியைக்கேட்டா மசாலா அரைப்பது?   விமானநிலையத்தில் என்னை சந்திப்பவர்கள் இது ரொம்பச்சின்ன உலகம் என்று சொல்லும்போது அது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. அது பேச ஆரம்பிப்பதற்கான ஒரு சின்ன முகாந்திரம் தானே? நம் மச்சினிச்சியின் கணவரின் தம்பி நம் பழைய வகுப்புத்தோழி ஹரினியைக் கல்யாணம்செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியும்போது நம்முடைய வாயில் இருந்து இந்தமாதிரித்தான் ஏதாவது கிளம்பும்.   ஆனால் நான் என் பழைய வகுப்புத்தோழன் கோழியைப்பற்றி போகிறபோக்கில் ஏதோ சொல்ல அது அவனிடமே சென்று சேர்ந்தபோதுதான் நான் உண்மையிலேயே [. . .]

விவேக் ஷன்பேக் சிறுகதை- 2
December 14th, 2009
அடுத்தவர் குடும்பம்   பம்புகள் விற்று அலையும் எனது விற்பனைப்பிரதிநிதி வாழ்க்கையில் பல பயணங்களில் பிகெ என்ற பிரமோத் குமார்  என்னுடன் சேர்ந்துகொள்வதுண்டு. எங்கள் கம்பெனியின் வட்டார கண்காணிப்பாளர் என்ற முறையில் என்னுடன் அவன் சுற்றிவருவான். என்னுடைய மாதாந்திர முன்னேற்றத்தை அவன்தான் கண்காணித்து மதிப்பிடவேண்டும். நாள் முழுக்க கஞ்சத்தனமான முகவர்களிடம் மோட்டார்கள் வால்வுகள் குதிரைச்சக்தி என்று பேசிப்பேசி சாயங்காலத்திற்குள் ஒருமாதிரி சலித்து அலுத்துப் போய்விடுவோம். பிகே இருந்தானென்றால் நாங்கள் சேர்ந்து சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரே வயதுதான் எங்களுக்கு. [. . .]

சிறுகதை, விவேக் ஷன்பேக்
December 10th, 2009
வேங்கைச்சவாரி   உச்சே ஒரு சின்ன ஆப்ரிக்க தேசத்துக் குடிமகன். கொஞ்சநாளைக்கு அவன் என் சகா.  மும்பையில் ஒரு பத்துநாள் பயிற்சிமுகாமுக்காக எட்டு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பிரதிநிதிகளில் நாங்களும் உண்டு. அந்த முகாமுக்குத் தேர்வுசெய்யப்படுவதென்பது மிகப்பெரிய விஷயம். பெரிய பொறுப்புகளுக்கும் முக்கியமான புதிய பதவிகளுக்கும் போவதற்கான வழிகளில் ஒன்று அது. அந்த பயிற்சிமூலம் வேறு நாடுகளின் பண்பாடுகளையும் வியாபாரமுறைகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்புகிடைக்கிறது என்றார்கள்   எங்கள் நிறுவனத்தின் கடலைநோக்கி இருந்த பெரிய பயிற்சிமையக் கட்டிடத்தில்தான் முகாம். நாங்கள் [. . .]

ஊமைச்செந்நாய் ஓர் எதிர்விமரிசனம்
July 27th, 2009
அன்புள்ள திரு. ஜெயமோகன்,இதை விட சிறப்பான சிறுகதைகளை உங்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருக்கிறோம் என்பது என் அபிப்ராயம். முன்னொரு கடிதத்தில் நான் குறிப்பிட்ட (நீங்கள் எழுதி மறந்திருந்த !) உற்றுநோக்கும் பறவை ஒரு உதாரணம். நம் வாழ்வின் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு உள்ளர்த்தம்  தேட வைக்கும் அளவுக்கு இலக்கியம் சில சமயம்  நம்மை  இட்டுச்செல்கிறது. ஒரு நிமிடம் நிதானித்து விலகி நின்று பார்த்து, உள்ளர்த்தம் என்பது அனேக இடங்களில் நிகழ்வின் இயல்பா அல்லது நாம் கற்பிப்பதா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது ! வாழ்வை [. . .]

குரங்குத்துணை
March 24th, 2009
குரங்குத்துணை     பதினேழு வயதிருக்கும்போது எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலாகியது. கொஞ்சநாளாகவே அது நிலையிலாமல்தான் இருந்துகொண்டிருந்தது. நாங்கள் வசித்துவந்த இடத்தின்றருகே இருந்த ஆற்றங்கரையில் இதற்குக் காரணமான சம்பவம் நடந்தது.   நான் அப்போது என் மாமாவுடன் தங்கியிருந்தேன். அவர் நொடித்துப்போனபின்னர் இரு சின்ன மரச்சாமான்கடையை ஆரம்பித்து நடத்திவந்தார். கடவுள் எப்படியாவது உதவிசெய்வார் என்று அவர் நம்பினார். அப்போது கனடா டொரொண்டோவிலிருந்து ‘கடைசி சுத்திகரிப்பு சபை‘ என்ற பேருள்ள கிறித்தவ சபையைச் சேர்ந்த ஒருவர் மாமாவை அணுகினார். [. . .]

நாக்கு ஒரு கடிதம்
March 3rd, 2009
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலம் தானே? அருண்மொழியும் குழந்தைகளும் சௌக்கியமென்றே நம்புகிறேன். ஒருவாரமாகவே எழுத‌ நினைத்திருந்த இந்த மடல் உங்களின் ‘நாக்கு’  அறிவியல் புனைகதையைக் குறித்து என் இளைய மகன் ராகவ் (வயது 16) சொன்னதைஉங்களுக்குச் சொல்லத்தான். தேர்வு காலங்களில் (மட்டும்) ஏதேனும் தமிழில் வாசிக்கச் சொன்னால்கேட்பான். ஆனால், அவனுக்குப் பிடித்த மாதிரி வாசிக்கக் கொடுப்பதே எனக்கானசவாலாக எப்போதும் இருக்கும். ஃபான்டஸி, அறிவியல், தொழில் நுட்ப விஷயங்கள் ஆகியவற்றையே வாசிப்பவன். அதிகம் போனால், சூழலியல் மற்றும் விளையாட்டுபோன்றவற்றையே [. . .]

பேய்க்கிழக்கு
February 11th, 2009
 குளிர்கால இரவு. ஒரு வீட்டில்மட்டும் வரவேற்பறை விளக்குகள் எரிந்தன. ஜன்னல்கள் இழுத்துவிடப்பட்டு கணப்பு கனன்றுகொண்டிருந்தது.  வயதான அப்பா வைட்டும் இளைஞனான மகன் ஹ்ர்பெர்ட்டும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அருகே வெண்ணிறமான தலைமயிர்கோண்ட அம்மா பின்னல்வேலைசெய்துகொண்டிருந்தாள். அது அவர்கள் மூவர் மட்டும் கொண்ட சிறியகுடும்பம். ”இந்தமாதிரி காற்றும் பனியும் கொட்டுகிறதே…அவர் வருவாரா?”என்று மகன் சந்தேகப்பட்டான். ”பார்ப்போம்”என்றான். அப்போது வண்டிவந்து நிற்கும் ஒலி கேட்டது. கனத்த காலடி ஓசைகள் கேட்டன. ”வந்துவிட்டார்” என்றார்  வைட். அவர் ஆவலாக எழுந்து சென்று வந்தவரை [. . .]

ஒரு சாட்சி
February 7th, 2009
நார்மன் காட்ஸ்பி ஒரு பார்க்கில் நாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்துகொண்டிருக்கிறார். ஹைட் பார்க் சந்திப்பு அங்கிருந்து பார்த்தால் அவரது கண்களுக்கு தெளிவாகவே தெரியும். மார்ச் மாதம் சாயங்காலம்  ஆறுமணி சுமாருக்கு மெல்லவே இருட்டு கவிய ஆரம்பித்திருந்தது. அவர் அமர்ந்திருந்த பெஞ்சில் இருந்து பார்த்தால்  ஜனங்கள் சாலையில் அவசரமாகச் செல்வதைப் பார்க்கமுடியும் அந்திசரியும் வேளை நார்மன் காட்ஸ்பிக்குப் பிடிக்கும். அது தோற்கடிக்கப்பட்டவர்களின் நேரம். அவர்கள் தங்கள் மிச்சமீதிகளுடன் பதுங்கிடம்தேடிச்செல்லும் வேளை. பிறரால் அடையாளம் காணப்படாமல் அவர்கள் நடமாடவிரும்புவார்கள். நார்மன் காட்ஸ்பி [. . .]

கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்





ஊர்புகுதல் 2
September 9th, 2010
இரண்டு நாயர்கள் வண்டியைச்சுற்றி முன்னும் பின்னும் சென்றபடி கமுகுத்தடி பிளந்துசெய்த வாரிக்குந்தங்களை தாளத்துடன் தரையில் குத்தி பாடியபடி நடந்தனர். முன்னால் நடந்த சற்று முதிய நாயர் நல்ல தெளிவான குரலில் பாட பிறர் அதை கலைசலாக ஏற்றுப் பாடினார்கள். ‘பறைச்சி பெற்ற பந்திருகுலமல்லோ- அம்ம பறைச்சியப்பெற்றது நிந்திருவடி. பறைச்சிமுல குடிச்ச மக்களில்- அம்ம பாக்கனாரல்லோ நின்றமூப்பன்! ஆரல்வாய்மொழி கோட்டைக்கு அப்பால் வண்டித்தடத்துக்கு இருபுறமும் பனையோலை வேய்ந்த உயரமில்லாத காவல்வீடுகள் ஒன்றுடனொன்று செறிந்திருக்க நடுவே மேடுமீது சர்வாதிக்கார் தங்கும் [. . .]

ஊர்புகுதல் 1
September 8th, 2010
முனிஞ்சிப்பட்டி- மூலைக்கரைப்பட்டி வகையறா அனும ரெட்டியும் நரசிம்மலு ரெட்டியும் ஆனிமாத வியாபாரத்துக்கு பட்டும் கடைச்சரக்கும் ஏற்றிய இரட்டைக்காளை வண்டியுடன் ஆரைவாய்மொழிச் சுரம் தாண்டி கோட்டைமுகத்துக்கு வந்துசேர்ந்தபோது பொழுது விடிந்து மண்தரையில் பாதச்சுவடு தெரிய ஆரம்பித்திருந்தது.

ஐந்தாவது மருந்து, மொழியாக்கம்
June 26th, 2010
ஜெயமோகனின் இன்னொரு சிறுகதையை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன் .இது ஓர் அறிவியல் சிறுகதைதான். ஆனால் அதை இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் கதையாக மாற்றியிருக்கிறார்.

ஒரு சிறுகதை
May 2nd, 2010
திண்ணை இதழில் ஆபிதீன் எழுதிய ஒரு சிறுகதை மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தை அளித்தது. இணைப்பு

மத்தகம்,மாடன் மோட்சம்
May 1st, 2010
காடும் யானையும் ஒன்றுதான். காட்டின் ஆன்மாதான் யானை என்று எனக்கு தோன்றுவதுண்டு. காட்டுக்குள் நாம் உள்ளுணர்வால் உனரும் மதம் ஒன்று உண்டு- அதுவே யானைக்குள்ளும் உறங்குகிறது

அறிவியல் சிறுகதைகள் தொகுப்பு
April 29th, 2010
அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே… அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம் அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம் அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன் அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று [. . .]

களம்
April 19th, 2010
”என் உள்ளுணர்வு சொல்கிறது, இந்த பயிற்சிக்களம் என்றோ எங்கோ ஒரு பெரும் போர்க்களமாக ஆகப்போகிறது என்று. தம்பி, ஆயுதங்களுக்கு தங்களுக்கென ஒரு திட்டம் உண்டு என்று எனக்கு படுகிறது. அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக்கொள்கின்றன. அவை நமக்குள் குரோதங்களையும் பேராசைகளையும் ஐயங்களையும் நிரப்புகின்றன. நம்மை ஒரு பெரிய சமர்களம் நோக்கி மௌனமாக இட்டுச்செல்கின்றன”

பழையமுகம்
April 3rd, 2010
[சிறுகதை] கல்யாணம் உள்ளே வந்து புன்னகைத்து பின்னால் திரும்பி ”வாடி” என்றான். பூப்போட்ட சிவப்பு சேலையால் முக்காடுபோட்ட ஒரு பெண் உள்ளே வந்தாள். கல்யாணம் ”அண்ணா வேற என்னமாம் வேணுமா?” என்றான்.

பதுமை (நாடகம்)
March 28th, 2010
விதி என்றால் பல்லாயிரம் மாந்தரின் ஆசைகளும், கனவுகளும், கோபங்களும் கலந்து ஒன்றாகி ஓடும் பெரும் நீரோட்டம். நம் வாழ்வு அதில் ஒரு சிறு சருகு. நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. நமது ஆசைகளும் கோபங்களும் தர்மத்தின் விதிகளுக்கு இசைகின்றனவா என்று பார்த்துக் கொள்வது தவிர, ஏனென்றால் விதி தர்மத்துக்குக் கட்டுப்பட்டது

மன்மதன்
January 19th, 2010
காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண் சாலையில் நின்று  கண்களின் மீது கைவைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான். சுதைச்சிற்பங்கள் தங்கள் காலடியில் நிழல் சிந்த ஒன்றுமீது ஒன்று ஏறிச்சென்று கலசங்களை அடைந்த சரிவுப்பரப்பாக கோபுரம் கருகிய நிறத்தில் எழுந்து நின்றது. தேவகோட்டங்களில் பெருமாளின் பல்வேறு மூர்த்தங்கள் கைகள் பரப்பி விழித்து நிற்க அவற்றில் மாடப்புறாக்கள் ஒண்டியமர்ந்திருந்தன.   கிருஷ்ணன் சட்டையை இழுத்துவிட்டபடி கோபுரவாசலை நோக்கிச்சென்றான். மிகப்பழைய கோயில், [. . .]

கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்





அறம் [சிறுகதை]
January 31st, 2011
வாசலில் நின்றிருந்தவர் ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டினேன். அவர் செருப்பை தன் கையில் எடுத்துக்கொண்டார். ’வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ’ அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிற திரைச்சீலை தொங்கிக்கிடப்பது போல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான தூளிநாற்காலியில் பெரியவர் அமர்ந்திருந்தார். மடியில் பித்தளை வெற்றிலைச்செல்லத்தை வைத்துக்கொண்டு பாக்குவெட்டியால் கொட்டைப்பாக்கின் தோலைச் சீவிக்கொண்டிருந்தார். [. . .]

கவின்மலர்
November 22nd, 2010
தமிழ்ச் சிற்றிதழ்களில் நல்ல சிறுகதைகளை வாசிக்க நேர்வது மிக அபூர்வமாகவே இருக்கிறது. இருந்தாலும் எப்போதும் ஒரு தேடலுடன் வாஇத்துக்கொண்டே இருக்கிறேன். பொதுவாக இச்சிறுகதைகளின் பிரச்சினை என்ன? இவற்றை இவை அடையும் தோல்விகளின் அடிப்படையில் நான் நான்காகப் பிரித்துக்கொள்வதுண்டு. முதல்வகைக் கதைகளை சோதனைக் கதைகள் என்பேன்.பல்வேறு உத்திகளை முயர்சி செய்யக்கூடிய கதைகள் இவை. மேலைநாட்டுக்கதைகளையோ அவற்றின் மொழியாக்கங்களையோ அல்லது அந்த பாணியில் தமிழில் எழுதப்பட்ட கதைகளையோ முன்னோடியாகக் கொண்டு எழுதப்படுபவை. பெரும்பாலும் சொல்வதற்கும் உணர்த்துவதற்கும் ஏதுமில்லாமல் அந்த உத்தியை [. . .]

ஆர்வியின் கதை
November 12th, 2010
ஆர்வி சிலிக்கான் ஷெல்ஃப் என்ற இலக்கிய இணையதளத்தை நடத்தி வருகிறார். அவரது அம்மாவுக்கு புரியாது கதைக்கு நான் இட்ட பின்னூட்டம் இது ஆர்வி, நெடுநாட்களுக்குமுன் நீங்கள் கருத்து கேட்டிருந்தீர்கள். 1. இது சுஜாதாபாணி கதை. பேரிதழ்களில் பலரும் எழுதும் பாணி. ஆகவே கொஞ்சம் சலித்துப்போன ஒன்று என்னென்ன அம்சங்களை சுஜாதாபானி எனலாம்? அ. கொஞ்சம் நக்கல் எல்லா வரிகளிலும் ஓடிக்கொண்டே இருப்பது ஆ. வாசகரிடமே நேரடியாக உரையாடும் போக்கு இ .சித்தரிப்புகளை சுருக்கமாக அளிப்பது. கதையையே சுருக்கிச் [. . .]

சுஜாதாவுக்குப் பிடித்தவை
November 12th, 2010
சிலிக்கான் ஷெல்ப் இணையதளத்தில் சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதைகளைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல நல்ல கதைகளுக்கான அழியாச்சுடர்கள் இணைப்பும் உள்ளது. இணையத்திலேயே நல்ல கதைகளின் தொகுதி ஒன்றை வாசிக்கும் அனுபவம் சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும்
November 5th, 2010
பாலாவின் இவன் தான் பாலா என்ற சுயசரிதை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள். அமெரிக்கன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் போது மெதுவாக ‘மேலே என்ன செய்வது?’ என்ற அச்சம் எழுந்தது. நான் யார், எனக்கு இந்த உலகை எதிர்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்ற ஐயங்கள் குடைந்தன.தற்கொலையைப்பற்றிக்கூட சிந்தனை ஓடியது. அப்போது தற்செயலாக ஒரு [. . .]

கடிதங்கள்
October 2nd, 2010
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். [நீங்கள் லாஸ் ஏஞ்சலஸ் வந்தபோது ராம் வீட்டில் உங்களை நேரில் சந்தித்து உரையாடினேன்..] சரி விஷயத்துக்கு வருகிறேன், உங்களது சிறுகதை ஒரு சமையல்குறிப்பு படித்தேன். அதன் பின் “அலை அறிந்தது…” என்ற சிறு கதையையும் படித்தேன். சிறுகதை என்றால் திருப்பம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்த சிறுகதையில் திருப்பம் ஒன்றும் இல்லையே? ஒரு பாய் வாசனை திரவியம் விற்கும்போது தன் குடும்பத்தை பற்றியும் [. . .]

தீ அறியும் 2
September 28th, 2010
”பிரம்மா படைச்ச ஏழு லோகங்களிலயும் ஆகெ புண்யமானது பூமி. பூமியிலேயே புண்யம் உள்ளது இந்த பாரதவர்ஷம். புண்யபூமே பாரத வர்ஷேன்னுட்டாக்கும் சாஸ்திர விதி. பாரத வர்ஷம்பூமி கன்யகைக்க முகம்லா . அந்த முகத்தில இருக்க நெத்தியாக்கும் நம்ம திருவிதாங்கூர் தேசம். அனந்த பத்மநாப சாமி கிடந்துட்டு ஆட்சிசெய்த நாடு பாத்துக்க. இப்பம் செங்கோலும் கிரீடமும் இல்லேண்னாலும் நம்ம தம்புரான் சாட்சாத் சித்திரைத் திருநாள் பொன்னுதிருமேனியாக்கும். அதை மாத்த நேசமணியும் காமராஜும் நேருவும் வேற எந்த மயிரான் வந்தாலும் [. . .]

இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள்
September 27th, 2010
அன்புள்ள ஜெயமோகன், ஊர்புகுதல் படித்துவிட்டு பொழுது போகாமல் விக்கிபிடியாவை அலசிகொண்டிருந்தேன். கதை நடக்கும் காலம் 1725-1730 என்று கொள்ளலாமா? புகையிலை பாண்டியிலிருந்து நாஞ்சிலுக்கு போயிருக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கென்னமோ வேனாட்டிலிருந்துதான் போயிருக்கும் என்று தோணுது. போர்த்துகீசியர்கள் மேற்கு கடற்கரைகளில் தானே முதலில் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்த அமெரிக்க புகையிலை, தக்காளி, மிளகாய், உருளை கிழங்கு எல்லாம் மேற்கு கடற்கரையிலிருந்து பரவியிருக்காதா? (மெட்ராசை சென்னைனும் பாம்பாயை மும்பைனும் மாத்தின கும்பல் மேற்கூறிய காய்கறிகளை சாப்பிட கூடாதுன்னு [. . .]

தீ அறியும்
September 27th, 2010
[இந்த தளத்தில் ஏற்கனவே வெளியான கிளி சொன்ன கதை (கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு) குறுநாவலின் நீட்சி இக்கதை. அதே சமயம் தனியான குறுநாவலும்கூட. ஒரு பெரிய நாவலின் இரண்டாம் அத்தியாயம் என்றும் கொள்ளலாம்] சிருஷ்டிதேவனாகிய பிரம்மதேவர் வெகுதூரம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து அலைந்து களைத்து கால்கடுக்க ஒரு சிறிய பாறையில் அமர்ந்தார். வலது கட்டைவிரல் மிகவும் வலிக்கவே அதை பிடித்து இழுத்துவிட்டபடி இன்னும் போகவேண்டிய தூரத்தை எண்ணி ”என் கண்ணல்ல…. என் செல்லம் [. . .]

அலை அறிந்தது…
September 12th, 2010
[சிறுகதை]

தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல்.





மத்துறு தயிர் -கடிதங்கள்
February 9th, 2011
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அறம், சோற்றுக் கணக்கு இவை தந்த பிரமிப்பு மாறுவதற்குள் மத்துறு தயிர்.. ! உங்கள் மத்து இதயத்துக்குள் ஏற்படுத்திய கொந்தளிப்புகள் அநேகம்..! ஏற்கெனவே நான் பதினெட்டு வருடங்கள் கழிந்து முதல் முறையாக குடும்பத்தைப் பிரிந்து தனிமையின் பாலையை உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் செல்ல மகளின் புகைப்படத்தைப் பார்க்கிற ஒவ்வொரு நிம்டமும் என் மனம் அடையும் உணர்வை அன்றே கம்பன் சரியாகச் சொல்லியிருக்கிறானே. கம்பன் ஒரு மகாகவி என்று உணர வைத்ததற்கு நன்றி ஜெயமோகன்!. [. . .]

மத்துறுதயிர்-கடிதங்கள்
February 8th, 2011
அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு, நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதம் இதுதான். நான் உங்களுடைய அறம், சோற்றுக்கணக்கு என்ற இரு கதைகளையும் விரும்பி வாசித்தேன். கதைகளை வாசித்து மிகவும் கண்கலங்கிபோனேன். நான் அவ்வளவு நல்ல கதைகளை வாசித்தது கிடையாது. அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் என்னுடைய வாழ்க்கையை சொல்லக்கூடியவை போல இருந்தன. ஆனால் மத்துறு தயிர் கதையை வாசிக்கும்போது எனக்கு அந்தக்கதை சரியாகப் புரியவில்லை என்ற நினைப்புதான் இருந்தது. அந்தக்கதையின் கடைசியில் நெகிழ்ச்சியாக இருந்தது. என்றாலும் கதையிலே [. . .]

மத்துறு தயிர் [சிறுகதை] -2
February 7th, 2011
[தொடர்ச்சி] பேராசிரியர் குளித்துவிட்டு வந்தார். தலையை நன்றாகத் துவட்டாமல் ஈரம் ஜிப்பாமேல் சொட்டி அதில் சொட்டுநீலத்தின் புள்ளிகள் துலங்கின. ‘தலைய தொடைக்கப்பிடாதா?’ என்று குமார் எழுந்து சென்று அருகே இருந்த துண்டால் அவர் தலையை துடைத்தார். ’குமாரு எனக்க பர்ஸை காணல்ல கேட்டியா?’. ‘அது எதுக்கு இப்ப? கண்ணாடி இருக்குல்ல?’ ‘இருக்குடே’ ‘போரும் வாங்க..’ பேராசிரியர் மெல்ல படி இறங்கி ‘ஏசுவே கர்த்தாவே’ என்று கண்மூடி ஜெபித்து வேனில் ஏறிக்கொண்டார். குமார் ஓட்டினார். நான் பேராசிரியர் அருகே [. . .]

மத்துறு தயிர் [சிறுகதை]-1
February 7th, 2011
பேராசிரியரை அழைத்துவரக் குமார் கிளம்பியபோது என்னையும் அழைத்தார். ‘வாங்க, சும்மா ஒருநடை போய்ட்டு வந்திருவோம்… இங்க இருந்தென்ன செய்ய போறிய? ’. நான், ’அருணா வர்ரதா சொல்லியிருக்கா. வர்ரப்ப இங்க இருக்கலாமேன்னு…’ என இழுத்தேன். ‘ஆமா நீங்க இருந்து ஆரத்தி எடுக்கணும்லா…சும்மா வாங்க’ என்று அவரே காரின் கதவைத் திறந்து வைத்தார். நான் ஏறிக்கொண்டதும் ‘ பெண்டாட்டி மேலே பக்தி வேணும். அதுக்காக கூடிப்போயிரப்பிடாது…’ என்றார் காரைக்கிளப்பியபடி ‘எதுக்கு சொல்றேன்னா இந்தமாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு வாறப்ப [. . .]

சோற்றுக்கணக்கு, கடிதங்கள்
February 5th, 2011
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அறம் சிறுகதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது (எம்.ஏ.சுசீலா சிலாகித்து எழுதியிருந்தார்). படித்தேன். சுவாரசியமாக மூக்கு நோண்டிக்கொண்டிருந்தவன் முதுகில் சாட்டையடி விழுந்த மாதிரி உணர்ந்தேன். என்னமா எழுதியிருக்கிறீர்கள்! உங்கள் எழுத்தை இது வரை நான் படித்ததில்லை. நண்பர்கள் சொன்னதன் பேரில் இதற்குமுன் உங்கள் தளத்திற்கு ஒன்றிரு முறை வந்திருக்கிறேன். எனக்குப் புரியாதக் காரணத்தால், மேல்தட்டு எழுத்து என்று ஒதுங்கிவிட்டேன். அறம் கதையைப் படித்ததும் இனி உங்கள் எழுத்தைப் புரிந்து கொள்ள முயற்சி [. . .]

அறம்,சோற்றுக்கணக்கு- மேலும் கடிதங்கள்
February 4th, 2011
அறம்: சென்னையில் பணிபுரிந்த காலத்தில் எனது சம்பளம் 4000 ரூபாய். முதல் வேலையாதலால் அவ்வளவுதான் தந்தார்கள். ரூம் வாடகையே 1200 ரூபாய். இத்தனைக்கும் பொது குளியல்-கழிப்பறைகள் தான். அலுவலகத்தில் என்னை நிறுவிக்கொள்ளவேணும் தினமும் 18 மணி நேரம் உழைக்கவேண்டியதாக இருக்கும். இரவில் ரூம் திரும்ப 11 மணிக்கு மேலாகிவிடும். திருவல்லிக்கேணி ரோட்டுக்கடையில் ஒரு தள்ளுவண்டியில் அயோத்திக் குப்பத்தைச்சேர்ந்த ஒரு அக்கா இட்லி, தோசை விற்பார்கள். துணைக்கு அவரது கணவனும் நின்று வேலைகள் பார்ப்பார். அவரிடம் தான் தினமும் [. . .]

அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்
February 3rd, 2011
அன்புள்ள ஜெ, இது நான் எழுதும் முதல் கடிதம். கெத்தேல் சாகிப்பை பற்றிய கதையை படித்துவிட்டு கண்ணீர் சிந்தினேன். ஏனென்றால் எனக்கு கெத்தேல்சாகிப்பை தெரியும். அவர் கையால் நானும் மூன்றுவருடம் வயிறார உண்டிருக்கிறேன். நானும் திருவனந்தபுரத்திலே மாணவனாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோதுதான் அவரது ஓட்டலிலே சாப்பிட்டேன். அவர் மனமார அள்ளி அள்ளி வைப்பார். அவரது கறிசோறின் ருசிக்கு காரணம் என்ன என்று இந்தக்கதை வாசித்தபோதுதான் தெரிந்தது. சாகிப் கணக்கே பார்ப்பதில்லை. நம்முடைய பசி மட்டும்தான் அவருக்கு கணக்கு. அவர் ஒரு [. . .]

சோற்றுக்கணக்கு [சிறுகதை]
February 3rd, 2011
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள். எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் [. . .]

அறம், மேலும் கடிதங்கள்
February 3rd, 2011
அன்புள்ள ஜெ.மோ. வணக்கம். அறம் சிறுகதை அற்புதம். உள்ளத்தை உருக்கிய ‘உண்மைக்’ கதை. ”அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்” என்றும், ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்றும் படித்து நினைவில் வந்தது. பெரும்பாலான பதிப்பகங்கள் எழுத்தாளர்களைச் சுரண்டித் தான் வாழ்கின்றன. இதை சுட்டிக்காட்டவும் துணிவின்றி எழுத்தாளர்கள் இருந்துவரும் நிலையில், சிறுகதை வாயிலாக அவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்திருப்பதாகவே கருதுகிறேன். இக்கதையில் நீங்களும் ஒரு பாத்திரமாக உலவி இருப்பது கதையின் உண்மைத்தன்மையை [. . .]

அறம் கடிதங்கள்
February 2nd, 2011
அன்புள்ள ஜெயமோகன், அறம் சிறுகதையை வாசித்தேன். நல்ல சிறுகதைகளே அருகி வரும் காலகட்டம். எந்த இதழில் எந்த சிறுகதையை வாசித்தாலும் ஏமாற்றமும் கோபமும்தான் வருகின்றது. சல்லித்தனமான எழுத்துக்கள். மரபு தெரியாமல், உலக இலக்கியமும் தெரியாமல்,மொழி தெரியாமல் எழுதுகிறார்கள். அதைவிட வாழ்க்கை தெரியாமல் எழுதுகிறார்கள். சின்னச்சின்ன தந்திரங்களும் வார்த்தைச் சிக்குக்களுமே இலக்கியமாக நினைக்கப்படுகிறது. ஒன்றுமே இல்லாமல் இந்தா வாழ்க்கை என்று ஒரு கைப்பிடி சதையையும் ரத்ததையும் அள்ளி வைத்தது போன்ற கதை. உண்மையில் மெய்சிலிர்த்துப்போனேன். நடந்ததா இல்லை நடந்ததாக [. . .]





யானைடாக்டர், கடிதங்கள்
February 20th, 2011
மதிப்பிற்குரிய ஜெ, என் அப்பா வழி தாத்தா அடிக்கடி அழுவதுண்டு (when listening to music \ when playing with small children) அதனால் தான் நான் கூட உங்கள் கதை படித்ததும் அழுதுவிடுகிறேன் என்று நினைதுக்கொண்டிருந்தேன் ஆனால் பெரும்பாலானோர் ஏன் உங்கள் கதை படித்ததும் அழுகிறார்கள்? ஒருவேளை நீங்கள் எழுதியது போல் (in யானை டாக்டர் சிறுகதை), நல்ல விழயங்கள் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்பை சென்று தீண்டும் போது தான் கண்ணீர் வருகிறதோ? //பெரும் [. . .]

யானை டாக்டர் -கடிதங்கள்
February 18th, 2011
அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு உங்களின் சிறுகதை வரிசையை தொடர்ந்து படித்து வருகின்றேன், அனைத்தும் அருமை, ஆனால் கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணியதில்லை. இன்று படித்த ” யானை டாக்டர்”, என்னை மிகவும் பாதித்தது, “கண்கள் பனித்தன” .காடும், காடு சார்ந்த வாழ்கையும் எனக்குள் ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சந்தர்ப்பம் வாய்த்ததேயில்லை அதை நிறைவேற்ற. இது என்னை ஒரு காட்டிற்குள் அழைத்து சென்று எனக்கு அந்த அனுபவத்தை தந்துள்ளது. பல நுண்ணிய தகவல்களை தந்துள்ளிர்கள். [. . .]

யானைடாக்டர் [சிறுகதை] 3
February 17th, 2011
டாக்டர் கே அவரது வீட்டில்தான் இருந்தார். அவரது குடியிருப்புக்கு வெளியே பெரிய தேக்குமரத்தடியில் செல்வா என்ற பிரம்மாண்டமான குக்கி யானை நின்றிருந்தது. படகுபோன்ற பெரிய வெண்தந்தங்களை மெல்ல தேக்குமரத்தில் உரசி பட்டையை பிளந்துகொண்டிருந்த யானை என்னைப்பார்த்ததும் காதுகூர்ந்து லேசாக துதிக்கை தூக்கி மோப்பம் பிடித்தபின் ‘பம்ம்’ என்று எனக்கு காலைவாழ்த்து சொல்லிவிட்டு மீண்டும் காதசைவை ஆரம்பித்தது. டாக்டர் அந்நேரத்தில் அவர் அங்கே இருந்தது ஆச்சரியமாக இருந்தது. நான் செருப்பை கழற்றிய ஒலி கேட்டு உள்ளிருந்து எட்டி பார்த்து [. . .]

யானைடாக்டர் [சிறுகதை] 2
February 17th, 2011
அவருடன் சேர்ந்து மிருகங்களை நானும் பழகிக்கொண்டேன். குக்கி யானையின் காலில் மிதித்து ஏறி மத்தகத்திலமர்ந்து காட்டுமரங்களின் கிளைகளினூடாகச் சென்றேன். ஆள் மேலே ஏறியதும் தன் உயரத்தை அந்த ஆளின் உயரத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுக்கொள்ளும் யானையின் நுட்பத்தை ஒவ்வொருமுறையும் பிரமிக்காமலிருக்க முடியவில்லை. டாக்டர் கே கரடி ஒன்றுக்கு காலில் கட்டுபோட்டபோது அந்தக் கால்களை பற்றிக்கொண்டேன். மான்களின் சாணிகளை பாலிதீன் பைகளில் சேகரித்து சாம்பிளுக்குக் கொண்டுவந்தேன். ஒரே மாதத்தில் புழுக்கள் பூச்சிகளின் கைக்குழந்தைகள் என்று காண என் கண்ணும் பழகிவிட்டது. [. . .]

யானைடாக்டர் [சிறுகதை] -1
February 17th, 2011
காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் நள்ளிரவுக்கான அமைதி குடியிருப்புகள் மீதும் கிராமங்கள் மீதும் பரவிமூடிவிட்டிருக்கும் என்ன சிக்கல் என்றால் ஏழரைக்கே தூங்குவது வனக்காவலர்களும்தான் . ஆகவே நான் ஒன்பதுமணிக்கு மேல் நினைத்த நேரத்தில் என் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு வனக்காவலர்முகாமுக்குச் [. . .]

தாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்
February 14th, 2011
ஐந்து கதைகளிலும் என்னை அறைந்தவை அறமும், வணங்கானும்தான். கெத்தேல் சாஹிப், ஆறாம், வணங்கான் மூன்றுமே inspiring. தாயார் பாதம் நன்றாக இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் ஐந்தாவது இடம்தான். பாலசுப்ரமணியம் யார் என்று தெரியவில்லையே! கொஞ்சம் nitpicking . // உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. // பிராமண மருமகள்கள் இல்லை இல்லை மாட்டுப்பெண்கள் மாமியாரை அம்மா என்றுதான் அழைப்பார்கள், அத்தை என்று இல்லை – அதுவும் தஞ்சாவூர்க்காரர்களுக்கு இன்றும் அப்படித்தான். அதே போல [. . .]

தாயார் பாதம்[சிறுகதை]
February 14th, 2011
ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ பாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார். ’நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோ’ என்றார் ராமன். [. . .]

வணங்கான் கடிதங்கள்
February 13th, 2011
தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் இதுவரை படித்த சிறுகதைகளிலே என்னை மிகவும் கவர்ந்த கதை உங்களுடைய வணங்கான். என்ன ஒரு நடை , என்ன ஒரு நேர்த்தி , படித்து முடித்தவுடன் என்னை நான் ஆணைகருத்தானாக உணர்ந்தேன். மிக்க மகிழ்ச்சியுடன் , வாழ்த்துக்களுடன். சதீஷ் ஜெயபாலன் * அன்புள்ள ஜெ, தன் நிழலிலிருக்கும் உயிருக்கு தன்னால் ஏதும் தீங்கு நேரக்கூடாதென்ற – தன்னை வளர்ப்பவனைவிட மேம்பட்ட – நுண்ணுணர்வோடிருக்கும் யானையில் தொடங்கி ஜமீன் காட்டுப்பூனையை மூலையில் பதுங்கி [. . .]

வணங்கான் [சிறுகதை] 2
February 10th, 2011
அதன்பின் கண்ணெதிரில் நேசமணி வளர்ந்து பெரிதாவதை அப்பா கண்டார். அவர் டீ குடிக்க வருவதில்லை. அவருடைய ஆபீஸுக்கு டீ கொண்டு கொடுக்கவேண்டியிருக்கும். சிலசமயம் பையன்கள் இல்லாவிட்டால் அப்பாவே செல்வார். நேசமணியின் ஆபீஸ் வாசலில் எந்நேரமும் ஆட்கள் கூட்டம்கூட்டமாக நிற்பார்கள். அழுதுகொண்டு அமர்ந்திருக்கும் பெண்களையும் கோபத்துடனும் கொந்தளிப்புடனும் விவாதித்துக்கொண்டிருக்கும் கிராமத்தினரையும் தாண்டி டீயை கொண்டுசென்றால் அங்கே வெள்ளைச்சட்டையும் போ டையையும் எல்லாம் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு சட்டை இல்லாமல் நாற்காலியில் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு உரக்கச்சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நேசமணியை [. . .]

வணங்கான் [சிறுகதை] -1
February 10th, 2011
என் பெயர் வணங்கான். ஆமாம் பெயரே அதுதான், முழுப்பெயர் என்றால் கெ.வணங்கான் நாடார். இல்லை, இது என் குலச்சாமியின் பெயரெல்லாம் இல்லை. இந்த பெயர் என் குடும்பத்தில் எனக்கு முன் எவருக்கும் போடப்பட்டதில்லை. என் சாதியில், சுற்றுவட்டத்தில் எங்கும் இப்படி ஒரு பெயர் கிடையாது. இந்த பெயருள்ள இன்னொருவரை நான் சந்திததே இல்லை. ஏன், இந்தப் பெயரைக் கேள்விப்பட்ட ஒருவரைக்கூட நான் பார்த்ததில்லை. என் அப்பாதான் இந்தப் பெயரை எனக்கு போட்டார். அந்தப் பெயரைப் போட்ட நாள் [. . .]

 அதர்வம் [சிறுகதை ]
April 4th, 2011
கங்கை கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு பின்மதியத்தில் தன் அமாத்யர் ஊர்ணநாபர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தான் . கங்கை கரையில் சிறு கோயில்களும் அவற்றை ஒட்டி அன்ன சத்திரங்களும் நிறைந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி இளைப்பாறிவிட்டு கூலவணிகர்கள்போல நகர்வீதியில் அலைந்து அதர்வ வேத கார்மிகர்களான யாஜர் சகோதரர்களைப்பற்றி விசாரித்து தெரிந்துகொண்டு அவர்கள் வாழ்ந்த மிருண்மயம் என்ற கிராமத்துக்கு மறுநாள் அதிகாலையில் சென்று சேர்ந்தார்கள் . மிருண்மய கிராமத்தில் [zzz]

புது வெள்ளம் (சிறுகதை)
March 31st, 2011
1917 நவம்பர் ஏழு. அது கொடுமையான குளிர்காலம். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி நான்கு மாதங்களும் ருஷ்யா பூமியிலிருந்து துண்டிக்கப்படும் மாதங்கள். விண்ணிலிருந்து மனம் உறைந்த இரக்கமற்ற பனிப்படலம் இறங்கி வந்து தன் உறைந்த வெண்விரல்களினால் அந்தப் பெரும் தேசத்தை மெல்ல அள்ளி மண்ணிலிருந்து தூக்கிவிடுகிறது. பிறகு அகண்ட மௌனம் நிரம்பிய ஏதோ பாழ்வெளியில் ரஷ்யா ஒடுங்கிக் கிடக்கிறது. அப்படிக் கூற முடியாது. பனிப்படலங்களின் உள்ளே அது தன் உயிர்ச் சக்தியை முழுக்க வெப்பமாக மாற்றிக்கொண்டு அந்தக் [zzz]

அறம் வரிசை கதைகள்-கடிதங்கள்
March 26th, 2011
அன்பிற்குரிய ஜெயமோகன்: வணக்கம் உங்களுடைய சமீபத்திய பன்னிரெண்டு கதைகளில் ஏழினை வாசித்தேன். மிக அபூர்வமான மனவெழுச்சியினை அவை என்னிடத்தில் ஏற்படுத்தின. உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும். அன்புடன், எம்.டி.முத்துக்குமாரசாமி அன்புள்ள எம் டி எம், நலம்தானே? உங்களுடைய பாராட்டு ஒரு பெரிய கௌரவம். நன்றி, மகிழ்ச்சி ஜெ அன்புள்ள ஜெயமோகன் தங்கள் எழுத்து வேகம் பிரமிக்க வைக்கிறது.(கீ போர்டு பலகை ஆறுமாதம் தாங்குவதே பெரிது)கால்களாலும் டைப் அடித்தாலும் இவ்வளவு வேகமாகத் தட்டச்சு செய்ய முடியுமா என்று தெரியவில்லை.கையால் [zzz]

இறுதி யந்திரம் (சிறுகதை)
March 24th, 2011
எட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார். விருந்தினர் அறையில் அந்த ஒல்லியான பரட்டைத் தலை மனிதர் தன் கருவியுடன் காத்திருந்தார். முன்பக்கம் கண்ணாடி  விழி ஒன்றும் சில பித்தான்களும் கொண்ட சதுரமான எந்திரம் அது. விருந்தினர் அறை மிகவும் குளிராக இருந்தது. எந்தவிதமான உடையணிந்தாலும் அந்தக் குளிர் எலும்புகளைத் துளைத்தேறும் என்று பட்டது. பரட்டை மனிதர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கடிகார முள் மிக மெதுவாக நகர்ந்தது. அவர் தன்உபகரணத்தை இன்னுமொருமுறை சரிபார்த்துக்கொண்டார். [zzz]

கதைகள், கடிதங்கள்
March 18th, 2011
வணக்கம் ஜெயமோகன், உங்களது ”தமிழ் இலக்கிய வடிவங்கள் : நேற்று இன்று நாளை” சிறுகதை கொடுத்த உணர்வில் 2009ல் நான் எழுதிய சிறுகதை இது : http://angumingum.wordpress.com/2009/06/30/collage_story/ இதை எழுதிய உடனேயே உங்களுக்கு அனுப்பவேண்டும் என்று நினைத்து பின் தயங்கி விட்டுவிட்டேன். இன்று, நேற்று இன்று நாளை சிறுகதை குறித்து பேச்சு வந்த பொழுது எனது கதை குறித்த உங்களது கருத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது… நேரம் கிடைக்கும் பொழுது படித்துப்பாருங்களேன். சித்தார்த். அன்புள்ள சித்தார்த் கற்பனை [zzz]

கதைகளின் முடிவில்..
March 15th, 2011
பிப்ரவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம். நாலைந்துநாட்களாகவே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்நிகழ்ச்சி என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.அது உருவாக்கிய கேள்விகள், சங்கடங்கள், சந்தேகங்களுடன் அதை ஒரு கட்டுரையாக எழுதிவிடலாமென்று எண்ணியிருந்தேன். கட்டுரையாக எழுத ஆரம்பித்து சிலவரிகளுக்கு மேலே செல்லாமல் அது நின்றுவிட்டது. அன்று காலை ஒரு கணத்தில் அது கதை என்று தெரிந்தது. உடனே எழுத ஆரம்பித்தேன். எழுதிமுடித்து கீழே வந்து [. . .]

உலகம் யாவையும் [சிறுகதை] 3
March 14th, 2011
பகுதி [ 3 ] நான் காரி டேவிஸை பார்க்க பின்மதியம் அவரது குடிலுக்குச் சென்றேன். அது திறந்தே கிடந்தது, அவர் இல்லை. அருகில் எங்காவது நிற்பார் என்று நினைத்தேன். கருணாகரன் ‘சாயிப்பு இப்பம் அங்ஙோட்டு போயி’ என்றார். கதவு திறந்து கிடக்கிறதே என்றேன். ‘சாயிப்பினு பூட்டு இல்லா’ என்று சிரித்தார். நான் சாலைக்கு வந்தபோது காரி டேவிஸ் காலையில் அவர் துவைத்து காயவைத்த அந்த காக்கி ஆடையுடன் ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்தார். ஜீப்பில் வெள்ளை ஆடை [. . .]

உலகம் யாவையும் [சிறுகதை] 2
March 14th, 2011
பகுதி – 1 [ 2 ] காரி டேவிஸைப்பற்றி வாசித்தபின்னர்தான் அன்று நான் அவரை மீண்டும் சந்திக்கச் சென்றேன். அவர் நியூயார்க் பிராட்வேயில் நடிகராக இருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரது தெளிவான உச்சரிப்பும் துல்லியமாக முகபாவனைகள் மூலம் தொடர்புறுத்தும் தன்மையும் அங்கே பெற்ற பயிற்சியினால்தான் என்று அப்போது தோன்றியது. அவரது பயிற்சிகளே விதவிதமானவை. பாதிரியாருக்கான படிப்பில் பள்ளியிறுதி. அதன்பின் தொழில்நுட்பக் கல்வி. அதன்பின்னர் நடிகர். அதன்பின் விமானமோட்டி. மிகச்சிறந்த இளம் விமானிக்கான [. . .]

உலகம் யாவையும் [சிறுகதை] 1
March 14th, 2011
வெள்ளைத்தோல் கொண்ட எவரிடமும் முதலில் கேட்கும் கேள்வியை நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?’. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாத முதல் கேள்வியே அதுதான். அல்லது இப்போது தோன்றுகிறது, அவரை உண்மையில் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் கேட்டுப்பார்க்கவேண்டிய கேள்வியும் அதுதான் என. அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கும். வாய் நன்றாக மடிந்து உள்ளேசென்று உதடுகளே இல்லாமலிருந்ததும், நேரான ஜெர்மனியமூக்கு வாயை நோக்கி சற்றே வளைந்திருந்ததும், வாய்க்கு இருபக்கமும் இருந்த மடிப்புகளும் மட்டுமே அவரது வயதைச் சொல்லின. ஏழடி வரை உயரமிருப்பார். [. . .]


கோட்டி[சிறுகதை] -2
March 10th, 2011
[தொடர்ச்சி] ’நாலஞ்சுநாள் கழிஞ்சுதான் சிவன்பிள்ள என்னைப் பாத்தாரு. எம்.வி.நாயுடு வந்து பேசினாரு. பொலிட்டிக்கல் செல்லுக்கு மாத்திடலாம்னு சொன்னாங்க. அவங்க மனு சொல்லி நம்மள ஒருத்தரு வந்து விசாரிச்சாரு. நல்ல பழுத்த பிள்ளைவாள். நெத்தியிலே விபூதி குங்குமம். ஆளு வேற ஆருமில்லை, நம்ம அணைஞ்சபெருமாள் டாக்டருக்க அப்பா மந்திரம்பிள்ளைதான். எல்லாம் கேட்டு எளுதிட்டு எதுக்கும் உறுதிபண்ணிக்கிடலாமேண்ணு மெள்ளமா ‘நீரு என்னவே ஆளு? புள்ளமாரா?’ என்றார். நம்ம நாக்கிலே சனி இருக்கே. அது சும்மா கெடக்குமா. ‘இல்ல, போனமாசம் பணம்கெட்டி [...]

கோட்டி [சிறுகதை] 1
March 10th, 2011
ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50  உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன். சங்கிலி கழன்றுவிட்டது. சள்ளையாக இருந்தது. அதை கழட்டிமாட்டினால் கையெல்லாம் கறையாகிவிடும். என்னதான் கவனமாக இருந்தாலும் பாண்ட் சட்டையில் கறைபடியாமல் இருக்காது. சட்டை வெள்ளை நிறத்தில் போட்டுக்கொண்டிருந்தேன். என்னிடமிருக்கும் நல்ல சட்டை எல்லாமே வெள்ளை என்பது ஒருபக்கம்.நான் போகும் விஷயமும் அப்படிப்பட்டது. அப்பா கிளம்பும்போதுகூட சொல்லிக்கொண்டே பின்னால் வந்தார். ‘லே, மக்கா உனக்க கோட்டித்தனத்த காட்டீரப்பிடாது கேட்டியா? அவ்வோ பெரிய ஆளுகளாக்கும். [...]

கடிதங்கள்
March 8th, 2011
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் சம்பத்குமார் கஜகிஸ்தானில் பனி புரிந்து வருகிறேன். தங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பியிருந்தேன். தங்களின் கதைகள் ஏதோ செய்கின்றன. உண்மைகள் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. தங்களின் எழுத்துக்களில் ஒரு தாக்கம் இருக்கிறது. நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன் ஆனாலும் என்னால் அந்தப்பகுதி வழக்கங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள். அன்புடன், சம்பத். அன்புள்ள சம்பத்குமார் கஜகிஸ்தானில் இருந்து பலர் இணையதளத்தை வாசிக்கிறார்கள் என்று அரங்கா சொன்னபோது நம்பவில்லை. இப்போது நம்புகிறேன். இலக்கியத்தில் [...]

பெருவலி [சிறுகதை] -2
March 7th, 2011
தொடர்ச்சி [ 2 ] கோமல் திரும்பி வந்துவிட்டார் என்று சுபமங்களா அலுவலகத்தில் சொன்னார்கள். ‘எப்படி இருக்கார்?’ என்றேன். ‘நல்லாத்தான் இருக்கார்’ ‘நடமாடுறாரா?’ ‘இல்லை, ஆனா ஒக்காந்து பேசிட்டிருக்கார்’ அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.என் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ஸ்னேகா பதிப்பகத்தில் அச்சில் இருந்தது, மண்.  அதை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். அது அச்சானால் ஒரு பிரதியைக் கொண்டு சென்று அவருக்குக் கொடுக்க வேண்டும். அவர் இமயமுடிகளில், கைலாயத்தில் என்ன கண்டார் என்று கேட்கவேண்டும். சொல்லக்கூடும், [...]

பெருவலி[ சிறுகதை] -1
March 7th, 2011
[ 1 ] கோமல் வீட்டை மறுபடியும் தவறவிட்டுவிட்டேன்.இது என்னுடைய ஏழாவது அல்லது எட்டாவது வருகை. முதல்முறை வந்தபோது என் பையிலிருந்து பணம் திருடப்பட்டது நினைவுக்கு வந்தது. அன்று பெரிய கல்கத்தா ஜிப்பா போட்டிருந்தேன். கீழே இறங்கிப் பையில் கையை விட்டதும் தெரிந்தது, பணம் இல்லை. ஜிப்பாதேசிய உடையாவதை பிக்பாக்கெட்காரர்கள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை மற்ற வணிக எழுத்தாளர்கள் கொண்டாடியது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவுக்கு வந்தது. என்ன இது இந்நேரத்திலும் மேற்கோள் [...]

ஓலைச்சிலுவை [சிறுகதை] 3
February 28th, 2011
நீட்சி [ 3 ] அத்தகைய மாமனிதனால் தீண்டப்பட்டும்கூட என் ஆன்மா விழித்தெழாமலேயே இருந்தது. என் எட்டாவது வயதில் அவரிடமிருந்து நான் ஏசுவின் சொல்லைப் பெற்றேன். ஆனால் அது என் பெயரை மட்டுமே மாற்றியது. உள்ளுக்குள் நான் புரளவேயில்லை. மண்ணில் சாமர்வெல்லின் கால்கள் பட்டுச்செல்லும் ஒவ்வொரு தடத்தையும் ஓராயிரம்முறை சென்று முத்தமிடும் நாய்போல இருந்தது என் மனம். அனால் அவர் எனக்கு கொடுத்த பைபிள் வெறும் சொற்களாகவே இருந்தது. என்னை மிஷன்பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பில் கொண்டுசென்று [. . .]

ஓலைச்சிலுவை [சிறுகதை] -2
February 28th, 2011
தொடர்ச்சி 2 என்னை மதம் மாற்றியவர் நெய்யூரின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் தியோடர் ஹோவர்ட் சாமர்வெல். [Dr.Theodore Howard Somervell] ஊரில் அவரை சாமுவல் என்று சொன்னார்கள். நான் அவரது வரலாற்றை தெரிந்துகொண்டது மேலும் நான்கு வருடங்கள் கழித்துதான். அவர் தன்னைப்பற்றிச் சொல்லக்கூடியவரல்ல. செயலே உருவான மனிதர். மிகக்குறைவாகப் பேசக்கூடியவர். எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பார். பைபிள் தவிர வேறொன்றும் வாசிக்காத வெள்ளைகாரர்கள் போல அல்ல. அவருக்கு ஷேக்ஸ்பியர் மேல் தணியாத மோகம் இருந்தது. அவரது மேஜைமேல் எப்போதும் ஷேக்ஸ்பியரின் [. . .]

ஓலைச்சிலுவை [சிறுகதை] -1
February 28th, 2011
[ 1 ] என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன். எனக்கு அந்த ஆஸ்பத்திரி அப்போது ஒரு மாபெரும் ஆச்சரியம். வெள்ளைவெளேரென்று இரட்டைப்பனைகளைப்போல எழுந்த தூண்கள் கொண்ட உயரமான கட்டிடத்தை பிரமித்துப்போய் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றேன். அதன் உயரமான ஓட்டுக்கூரையின் இரண்டு விளிம்புகளிலும் இரு சிலுவைகள் நின்றன. கட்டிடத்தைசுற்றி நின்ற பெரிய வேப்பமரங்களின் பொன்னிறமான சருகுகள் கூரை முழுக்க விழுந்து கிடந்தன. ஆனால் ஆஸ்பத்திரிமுற்றம் சுத்தமாக கூட்டப்பட்டிருந்தது. வாரியல் கோடுகள் அலையலையாக [. . .]

நூறுநாற்காலிகள் [சிறுகதை] 4
February 24th, 2011
தொடர்ச்சி அம்மாவை நானே ஒருபோதும் துரத்திவிடக்கூடாது என்று நினைத்தேன். சென்றமுறை தப்பி ஓடியதுபோல இம்முறையும் சென்றுவிடுவாள் என்று காத்திருந்தேன். அப்படி அவள்சென்றால் என்னுடைய குற்றவுணர்ச்சி இல்லாமலாகும். சுவாமியின் வார்த்தையை நான் காப்பாற்றியவனாவேன். ஆனால் இம்முறை அம்மாவுக்கு அங்கே இருந்தாகவேண்டிய தூண்டுதலாக சுபா மேலுள்ள வெறுப்பு இருந்தது. சுற்றிச்சுற்றி வந்து சுபாவை வசைபாடினாள். வீட்டுக்கு வெளியே சாலையில் நின்றுகொண்டு ‘வெள்ளப்பன்னி,  பாண்டன் நாயி..சுட்ட கெழங்குமாதிரி இருந்துட்டு எங்கிட்ட பேசுதியா? ஏட்டீ வெளிய வாடி நாயே’ என்று பெருங்குரலெடுத்து ஆரம்பித்தால் [. . .]

நூறுநாற்காலிகள் [சிறுகதை] 3
February 24th, 2011
[தொடர்ச்சி] சுவாமி சாதாரணமாக எதையும் சொல்லவில்லை. வயதாகி உடல்குறுகியதுபோலவே அவரது சொற்களும் குறுகியிருந்தன. ஒவ்வொன்றையும் அவர் நெடுநாட்களாகச் சொல்ல எண்ணியதுபோலிருந்தது. எல்லா வரிகளையும் நான் மீண்டும் மீண்டும் சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன். நான் நேர்முகத்திற்கு செல்லவேண்டிய நாளில் சுவாமி திருவனந்தபுரத்தில் சமாதியான செய்தி வந்தது. அவர் என்னை வரவேண்டாம் என்று சொன்னதற்குப் பொருள் புரிந்து திடுக்கிட்டேன். அவர் சொன்ன ஒவ்வொன்றுக்கும் மேற்கொண்டு என் வாழ்நாளில் அர்த்தம் காணப்போகிறேன் என நினைத்தேன். மதுரையில் பதவி ஏற்ற மறு [. . .]

நூறுநாற்காலிகள் [சிறுகதை] -2
February 24th, 2011
ஆம்புலன்ஸில் அம்மாவை ஏற்றிக்கொண்டு கோபாலப்பிள்ளை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். இளம் டாக்டர் ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டார். நான் மாணிக்கத்திடம் ‘ரைட் பாக்கலாம்’ என்றேன். ‘நானும் வரேன் சார்…அங்க ஒரு ரிப்போர்ட் குடுக்கறேன்’ ‘வாங்க’ என்று ஏற்றிக்கொண்டேன். ‘யூரின் வெளியே எடுத்தாச்சு சார்… டிரிப்ஸ் போகுது. கிட்னி வேலைசெய்றமாதிரியே தெரியலை. நாலஞ்சுநாளா எங்கியோ காய்ச்சல் வந்து கெடந்திருக்காங்க’ நான் ஒன்றும் சொல்லாமல் இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். ஆஸ்பத்திரிக்குள் அம்மாவை கொண்டு செல்லும்போது கவனித்தேன். வயிறு நன்றாக சுருங்கியிருந்தது. வெண்ணிறமான உடை அணிந்திருந்தாள். [. . .]

நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1
February 24th, 2011
அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம். கடைசியாக மிச்சமிருந்த சில கோப்புகளில் வேகமாகக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். என்னெதிரே ரமணி நின்றிருந்தாள். கடைசிக் கோப்பிலும் கையெழுத்திட்டு ‘ராமன்பிள்ளைட்ட ஒருதடவை சரிபாத்துட்டு அனுப்பச்சொல்லு. இன்னைக்கே போனா நல்லது’ என்று பேனாவை வைத்தபோது இரட்டைக் கதவுக்கு அப்பால் அவன் தலையைக் கண்டேன். ‘என்ன விஷயம் குஞ்சன் நாயரே?’ என்றேன். அவன் ரமணியைக் கண்காட்டினான். நான் ரமணியிடம் போகலாம் என்று ஜாடைகாட்டி அவனை உள்ளே [. . .]

மத்துறு தயிர் -கடிதங்கள்
February 23rd, 2011
அன்பு ஜெ, வணக்கம். “மத்துறு தயிர்” எனக்கு முதல் வாசிப்பிலேயே பிடிபடவில்லை. பொறுமையாக இரண்டாம் முறை வாசித்தேன். நான் பல விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என அப்போதுதான் புரிந்தது. பல நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது கதை. கம்ப ராமாயணப் பாடல்களில் இவ்வளவு சுவை ஆழமாய்ப் பொருந்தி இருக்கிறதா ? என எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. படிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை அது உணர்த்தியது. மத்துறு தயிர் என்கிற உவமையைப் பேராசிரியர் விளக்க விளக்க அந்த மாபெரும் கவிஞனை [. . .]

மயில்கழுத்து [சிறுகதை] 2
February 21st, 2011
முதல்பகுதி [தொடர்ச்சி] ராமன் வந்து உற்சாகமாக ’கெளம்பலாமா பாலு?’ என்றார். அவர் அடுத்த இருபதுநிமிடப்பிறவி அடைந்துவிட்டார் என்று நினைத்து பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ’அண்ணா பாட்ட கேட்டு மூணு மாசம் ஆறது. ஒருகாலத்திலே அண்ணா கூடவே காரிலே போயி ஒவ்வொருகச்சேரியா ஒக்காந்து கேக்கறது…அவருக்குன்னு ஒரு கூட்டம் இருந்துண்டே இருக்கு. அவரு மதுரை ஸ்கூல்னா. தெக்க ஒரு கூட்டமே இருக்கு அவருக்கு’ அக்ரஹாரத்துக்கு அப்பால்தான் கோயிலின் மைதானம். அங்கே நாதஸ்வரம் கேட்டது. ‘பிள்ளைவாள்’ என்றார் ராமன் பரவசமாக. ‘படுபாவி, [. . .]

மயில்கழுத்து [சிறுகதை]-1
February 21st, 2011
’நீலமா? நீலம்னா சொல்றேள்?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஆமா, ஏன் கேக்கறேள்?’ என்று சன்னல்பக்கமிருந்து முகத்தைத் திருப்பி பஸ்சுக்கு வெளியெ ஓடும் வெளிக்காட்சிகளின் ஒளிநிழலாட்டத்தால் காலவெளியில் விரைவதுபோல தோற்றமளித்த முகத்துடன் ராமன் கேட்டார். ‘ஒண்ணுமில்லே. சும்மாதான்’. ராமன் கூர்ந்து பார்த்து ‘பரவால்ல சொல்லுங்கோ, நான் ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கப்போறதில்லே’ என்றபின் புன்னகை செய்தார். அவரது அழகிய சிறிய பற்களின் வரிசை,  சிரிப்புக்கு எப்போதும் ஒரு பெண்மையை அளிக்கும். அத்துடன் அவரிடம் எப்போதுமே ஒரு நாணம் உண்டு. ’காலாலே தரையிலே [. . .]

மத்தகம் நாவல் தொகுப்பு

மத்தகம் 1,2
மத்தகம் 3
மத்தகம் 4
மத்தகம் 5
 மத்தகம் – கடிதங்கள்
மத்தகம் – கடிதங்கள் மேலும்

அறிவியல் சிறுகதைகள் தொகுப்பு
அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
 அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
 அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு
 அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்
அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
 அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
 விசும்பு:அறிவியல்புனைகதைகள் அறிமுகம்:பி.கெ.சிவகுமார்

அனல் காற்று நாவல் (தொகுப்பு)
அனல்காற்று 1
அனல் காற்று 2
அனல்காற்று 3
அனல்காற்று 4
அனல் காற்று. 5
அனல்காற்று 6
அனல்காற்று- 7
அனல்காற்று 8
அனல்காற்று-9
அனல்காற்று 10
அனல் காற்று 11
அனல் காற்று 12
அனல்காற்று-13
அனல் காற்று. 14
அனல் காற்று:15
அனல் காற்று கடிதங்கள்
அனல்காற்று:கடிதங்கள்
அனல்காற்று:கடிதங்கள்
அனல்காற்று மேலும் கடிதங்கள்
அனல் காற்று:மீண்டும் கடிதங்கள்





     RSS of this page